Thursday, December 22, 2022

டிசம்பர் 25-வாக்கில் நடத்தப்படும் "I am that I am" சடங்கு


என்னப்பா, டிசம்பர் 25கூட வந்துவிடும் போலிருக்கிறது, இன்னும் "I am that I am" சடங்கு நடக்கவில்லையே? 🤔

இன்று காகிதத்தாலும், காகிதம் பரவலாவதற்கு முன்னர் வைக்கோலாலும் துடைத்துக் கொண்டிருந்த 🤢-இனமான வெள்ளை நரித்துவயினம், ஒவ்வொரு டிசம்பர்-25 சமயத்தில் ஒரு பிட்டை வெளியிடும். அதாவது, அவர்களது டுபாக்கூர் புத்தகத்திலுள்ள "I am that I am" என்ற சொற்றொடர்தான் உள்ளபொருளை சரியாக குறிப்பிடுவதாக பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ அருளியுள்ளார் என்று பில்டப் கொடுக்கும். எந்த சூழ்நிலையில், யாருக்காக சொல்லப்பட்டது என்ற தகவல்களை மறைத்துவிட்டு, மேற்கண்ட பிட்டை மட்டும் சமூகவலைத்தளங்களில் சுற்றிவரவைக்கும்.

தன்னிடம் வருகின்றவர்களின் மனநிலைக்கேற்ப பகவான் பதிலளிப்பார். வந்திருப்பவர் உண்மையான தேடுதலிருப்பவர் எனில் சரியான வழியைக் காட்டுவார். வந்திருப்பவர் ஏடாகூடமானவர் எனில் அவர் விரும்பும் பதிலையளித்து கிளம்ப வைத்துவிடுவார். அல்லது, பேசாமலும் இருந்துவிடுவார். ஒரு முறை, தன்னிடம் வந்த குறிமதக் கூட்டத்திடம், அவர்களது புருடானில் இருப்பவைதாம் பகவத்கீதையிலும் இருப்பதாகக் கூறினார்! 😛

"I am that I am" பிட்டில் குறிப்பிடப்படும் நிகழ்வு நடந்தபோது நிலவிய சூழ்நிலை பற்றி எந்த தகவலுமில்லை. பகவானிடம் வந்த பரங்கியர்களில் ஒரு சிலரே உண்மையான தேடுதலுடன் வந்தவர்கள். ஏனையோர் பகவானை ஆழம் பார்க்க, தங்களது தசமபாக தொழிலே சிறந்தது என ஊழியம் செய்ய, உளவாளிகளாக, உள்ளூர் குட்டையை குழப்ப வந்தவர்களே!

எல்லாவற்றிற்கும் மேலாக, "I am that I am" என்ற சொற்றொடர்தான் உள்ளபொருளை தெளிவாக குறிப்பிடுகிறதென்று பகவான் நினைத்திருந்தால்,

தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் "அருணாசலா"

என்று பாடாமல்,

தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் "I am that I am"

என்று பாடியிருப்பாரே! 😂

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

🌷 உள்ளபொருளை குறிப்பதற்காக பகவான் பயன்படுத்திய சொற்களில் சில:

நான், தான், உள்ளபொருள், தந்தை, அப்பன், அண்ணாமலை, அருணாசலம்

🌷 உள்ளபொருளை குறிப்பதற்காக திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பயன்படுத்திய சொற்களில் சில:

வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், [பொறிவாயில்] ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அந்தணன், மாசிலன், வாய்மை, தூய்மை, பகவன்

சொற்களுக்கு அப்பாற்பட்ட உள்ளபொருளை சொற்களால் விளக்கமுடியாதென்பதால் குறிப்பால் உணர்த்த முயற்சித்திருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இப்பெயர்கள் உள்ளபொருளுக்கும் பொருந்தும்; உள்ளபொருளாய் சமைந்த பகவான் போன்ற மெய்யறிவாளர்களுக்கும் பொருந்தும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, December 21, 2022

எப்படி பாணினியை "மொழியியலின் தந்தை" என்றழைக்கலாம்?


பாணினியை "ஆரியத்தின் தந்தை" என்று வேண்டுமானால் அழைத்துக்கொள்ளட்டும். ஆனால், எப்படி அவரை "மொழியியலின் தந்தை" என்று அழைக்கலாம்?

சமற்கிருதம் எனில் சரிசெய்யப்பட்ட / சீர் செய்யப்பட்ட மொழி என்று பொருள். அதாவது, ஏற்கனவே இருந்ததை செப்பனிட்டுள்ளார். எதை வைத்து செப்பனிட்டார்? யார் உதவினார்கள்? வழிகாட்டினார்கள்? இதற்கு பதிலாக, அவரது நூல் அரங்கேற்றப்பட்ட திருக்கோயிலை எடுத்துக்கொள்ளலாம்: தேவாரப் பாடல் பெற்ற திருவொற்றியூர் படம்பக்கப் பெருமான் திருக்கோயில்! 🌺🙏🏽🙇🏽‍♂️ (இன்று, வடிவுடையம்மன் திருக்கோயில் என்றால்தான் பலருக்கு தெரியும்! 😔)

இன்றைய ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தாரத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுபவர் ஏன் தனது நூலை திருவொற்றியூரில் அரங்கேற்றவேண்டும்?

இந்த ஒரு கேள்வியை சிந்தித்தாலே போதுமே! எந்த மொழி உண்மையான இறைமொழியாக இருந்தது, எந்த இனம் மொழியியலில் சிறந்து விளங்கியது என பல கேள்விகளுக்கு விடை கிடைக்குமே!

பாணினியின் காலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்னராகும். தொல்காப்பியரின் காலம்... திரு வேதவியாசர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆரியத்திருமறைகளை பகுப்பதற்கு முன்னர் என்கிறார் தமிழ் தாத்தா!! இன்றும் தொல்காப்பியரின் நுண்ணறிவைக் கண்டு மொழியியல் வல்லுனர்கள் வாயைப் பிளக்கின்றனர்! எனில், அவர் குறிப்பிடும் அகத்தியமும் கிடைத்திருந்தால்... மொழியியலின் தந்தை மட்டுமல்ல; பாட்டன், முப்பாட்டன் என அனைவரும் கிடைத்திருப்பர்! ☺️

6,000 ஆண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் தமிழ் பேசப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்துள்ளனர். இன்றும் மிகவும் உருக்குலைந்த நிலையில் தமிழ் சொற்களும் சொற்றொடர்களும் அங்கு பயன்பாட்டிலுள்ளன. எனில், தமிழின் தொன்மையென்ன?

இன்று ஆரியத்தை இறைமொழி என்றழைக்கின்றனர். இந்த கோளாறு கடந்த 1,000+ ஆண்டுகளுக்குள் ஏற்பட்டதாகும். அதற்கு முன்னர், காலகாலமாக, எம்பெருமான் கேட்டு மகிழ்ந்தது உண்மையான இறைமொழியான "என்றுமுள தென் தமிழாகும்"! 💪🏽 மீண்டும் தமிழன்னை கருவறை புகும் நாள் வரும். ஏனெனில், என்றும் வாய்மையே வெல்லும்! 🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Monday, December 12, 2022

அண்ணல் அம்பேத்கர் "வடக்கு கண்ட பெரியார்" அல்லர்!!

பெரியாராவதற்கு எந்த தகுதியுமற்ற அண்ணல் அம்பேத்கரை "வடக்கு கண்ட பெரியார்" என்று தமிழக முதல்வர் அழைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது! 😜

(திருவருணையில் ஈனவெங்காயத்தின் நிலை!! 😍💪🏽😘)

பெரியாராவதற்கான தகுதிகள்:

- வளர்த்த மகளை மணந்திருக்கவேண்டும்
- மனைவி வீட்டிலிருக்கும்போதே கூத்தியாளை அழைத்துவந்து, நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடித்திருக்கவேண்டும்
- அன்றாடம் குளித்திருக்கக்கூடாது
- பிறந்தமேனியனாக சில காலம் வலம் வந்திருக்கவேண்டும்
- தொழில் செய்தவளுக்கு பிறந்து, அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவனை உடன் வைத்திருக்கவேண்டும்
- தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றழைத்திருக்கவேண்டும்
- தமிழ் மொழியை காட்டுமிராண்டிகளின் மொழி என்றழைத்திருக்கவேண்டும்
- 10 வயதிலேயே ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி, செருப்படி பெற்றிருக்கவேண்டும்
- விடுதிகளில் தங்கியிருக்கும்போது, அங்குள்ள பணிப்பெண்களிடம் "அப்படி" நடக்கமுயன்று, துடைப்பக்கட்டையால் தரும அடி வாங்கியிருக்கவேண்டும்
- முகம்மதியத்தை மலமென்று அழைத்திருக்கவேண்டும்

இவற்றில் எதையுமே செய்யாத அம்பேத்கரை பெரியாராக்க முயற்சிப்பது நீதியற்ற செயலாகும். தமிழக முதல்வர் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்!

இவண்,
ஓசிச்சோறு

😆😝😂😂🤣

Tuesday, November 29, 2022

குறி மதத்தினரின் புதிய இராஜராஜ சோழர் அல்வா!! 😁


தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத குறி மதத்தினர் வெளியிட்டிருக்கும் அடுத்த குபீர் பிட்: பேரரசர் இராஜராஜ சோழர் ஒரு குறி மதத்தானை பணியில் வைத்திருந்தாராம்! அதுவும் பெரிய கோயிலில்!! 😝

அவர்கள் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் சில குபீர் பிட்டுகள்:

😆 பாலைவனத்துக்காரர் நிலவை பிளந்ததைப் பார்த்து, கேரளாவிலிருந்த திரு சேரமான் பெருமாள் நாயனார் 🌺🙏🏽🙇🏽‍♂️ வாயைப்பிளந்தார்

😂 குந்தவை நாச்சியார் குறிமதத்திற்கு மாறியவர்

பிட் என்றான பிறகு எதற்கு சேரமான் பெருமாள் நாயனார், குந்தவை நாச்சியார் என்று சற்று சிறிதாக சிந்திக்கவேண்டும்? பெரிதாக சிந்திக்கலாமே?:

😜 பாலைவனத்துக்காரர் நிலவை பிளந்ததைப் பார்த்து, தமிழையும் தமிழரையும் வடக்கத்தான்களிடமிருந்து காப்பாற்றிய, சைவத்தின் முகமை அடையாளங்களுள் ஒருவராகிய திருஞானசம்பந்த பெருமானே 🌺🙏🏽🙇🏽‍♂️ வாயைப் பிளந்தார்!

😆 குறி மதம் ஒரு நுட்பமான மதமென்பதை அறிந்து வியந்த பேரரசர் இராஜராஜ சோழர், உடனே அம்மதத்திற்கு மாறி, ஆண்குறி போன்று தன்னை ஒப்பனை செய்துகொண்டார். உடன், தனது தமக்கையையும் மதம் மாறவைத்தார். குந்தவை நாச்சியாரும் மதம்மாறி, பெண்குறி போன்று தன்னை ஒப்பனை செய்துகொண்டார்!!

😁

அடுத்து, பேரரசர் வியந்துபோகும் அளவிற்குள்ள குறி மதத்தின் நுட்பங்கள்:

- ஆண்கள் ஆண்குறிகளுக்கு சமம்
- பெண்கள் பெண்குறிகளுக்கு சமம்
- வழிபாடென்பது கலவிக்கு சமம்
- வழிபாட்டு நிலையங்கள் என்பவை கலவி நிலையங்களுக்கு சமம்
- மேற்கண்ட கண்ணோக்கத்தை வளர்த்துக் கொண்டால், இறுதியில், "எங்கெங்கு காணினும் குறிகளடா!" என்ற மேன்மையான நிலையை பெறலாம். அதாவது, மண்டைக்குள் எப்போதும் டோபோமைன் சுரக்கும் நிலையை எய்தலாம்!

😂😂😂🤣🤣

இப்படி அரைவேக்காட்டுத்தனமாக பிட் உருவாக்கி கும்மாங்குத்து வாங்குவதைவிட, இவர்களது பக்கத்து ஊர்காரர்களான ஒப்பாரி மதத்தினரிடமிருந்து தொழில் தெரிந்துகொள்வது சாலச்சிறந்தது! 

இறைவன் மிகப் பெரியவன்!

oOOo

(ThePrint.in என்ற இணையதளத்தில் வெளியான குறி மதத்தினரின் பிட்டுக்கு, "சோழா ஹிஸ்டரி" என்ற முகநூல் பக்கத்தினர் ஆற்றிய எதிர்வினையை, சிற்சில மாற்றங்களுடன், கீழே இணைத்துள்ளேன்)

"சோனகன் பரஞ்சோதி" என்ற பெயரை மட்டும் வைத்து, இறை நம்பிக்கை பற்றிய எந்தவித ஆதாரமுமில்லாமல், "ஒரு இஸ்லாமியர் பெரிய கோவிலின் அதிகாரியாக இருந்தார்" என்று பரப்புரை செய்கிறார்கள்!

சோனகன் என்பது வடமேற்கு இந்தியாவுக்கு அப்புறம் இருக்கும் எல்லோரையும் குறிக்கும் (சோனகன் - யவனன்). அந்த "சோனகன் பரஞ்சோதி" பாரசீக தொல்குடியை சார்ந்தவராகவோ, கிரேக்கராகவோ, ரோமானிய பாகன் மதத்தை சார்ந்தவராகவோ கூட இருக்கலாம். இஸ்லாமிய ஜிகாதி தாக்குதலில் சின்னாபின்னமாகிய எதாவது ஒரு பாகன் சமுதாயம் இங்கே வந்து அடைக்கலம் பெற்று சிவனடியார்களாகியிருக்கலாம். யார் கண்டது?

சிலை வழிபாட்டுக்கு எதிரான கடுமையான ஜிகாதை இஸ்லாமியர்கள் மேற்கொண்டிருந்த காலகட்டம் அது - கோவில்கள் வட இந்தியாவிலும், இன்றைய பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிலும் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மத்திய கிழக்கில் அது போல கிறிஸ்துவ தேவாலயங்களும் சிலை வழிபாடு சாத்தானின் வழிபாடு என்ற (மூட) நம்பிக்கையில் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது.

சிலை வழிபாட்டிலேயே மிகவும் வெறுப்புடன் இஸ்லாமியர்கள் இடித்தது சிவலிங்கங்களைத்தான். பூத்-லிங் என்று அழைத்து சிவலிங்கங்களை உடைப்பதுதான் தமது மதக்கடமை என்று அவர்கள் தீவிரமாக நம்பிய காலகட்டம். ஆடல், பாடல், கலைகள், இசை எல்லாம் ஹராம் என்று அதை தீவிரமாக ஒழித்துக்கட்டிய காலகட்டம் அது.

அப்படி இருக்கையில், இங்கே சிவலிங்கத்தை மையமாக வைத்து எழும்பிய மகத்தான ஆலயத்தில் ஒரு இஸ்லாமியர் ஆடல், பாடல், இசைக்கான அதிகாரியாக இருந்தார் என்று 'சோனகன்' என்ற ஒரு பதத்தை வைத்து எதோ பெரிய ஆராய்ச்சி செய்து, ஏகப்பட்ட தரவுகளை ஆய்ந்து முடிவு செய்ததுபோல எழுதுகிறார்கள். ஆயிரம் தரவுகள் இருந்தும் சோழர்கள் இந்து இல்லை என்று உருட்டும் அதே கோஷ்டிதான் இப்போது எவ்வித தரவுகளும் இல்லாமல் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாரியாக இருந்தார் என்று உருட்டுகிறது.

ஒரு சைவக்கோயிலில் பணி செய்துகொண்டும், சிவப்பரம்பொருளை வணங்கிக்கொண்டும் இருந்தவர் எப்படி இஸ்லாமியராக இருக்கமுடியும்? இந்த அடிப்படை அறிவுகூட இவர்களிடமில்லையா? கொஞ்சம் சுனங்கினால் கூட இணைவைப்பு, ஷிர்க் மாநாடு என்று படங்காட்டும் கோஷ்டிகள் வேண்டுமென்றே தற்போது அமைதியாக இருக்கின்றன. 

பிரிண்ட் இதழின் தலைப்பே புரட்டாக இருக்கிறது - சோழ மன்னர்கள் இஸ்லாத்தை அந்நிய மதமாக நினைக்கவில்லையாம்! அப்படியென்றால், சோனகன் என்று சொல்வதற்கு பதிலாக இஸ்லாமியர் என்றே கல்வெட்டில் பதிந்திருப்பார்களே? 

சாகிர் நாயக் போன்ற மதவெறியர்கள் பகவத் கீதையில் ஜிகாத் சொல்லப்பட்டிருக்கிறது, இந்து வேதங்களில் முகமது நபி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பொய்ப்பிரச்சாரம் செய்வார்களே அதன் இன்னொரு வடிவம் தான் இது.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Monday, November 21, 2022

தமிழினத்தில் பெண்களின் நிலையும், குறி மதத்தில் பெண்களின் நிலையும்


(வாட்ஸ்அப் வழியாக கிடைத்த ஒரு முகநூல் பதிவை பல மாற்றங்கள் செய்து பதிவிட்டுள்ளேன்)

தன் கணவனை, அவன் செய்யாத குற்றத்திற்காக கொன்றுவிட்டது அரசு. இதனால் கோபம் கொண்ட அவள், தன் கோபத்தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள். தன் உள்ளத்து எரிச்சல் வெளிப்புறம் தீயாக பற்றியெரிவதாக கெக்கலிட்டு சிரிக்கிறாள். கோபத்துடன் வேகமாக நடந்து சென்றவள், சற்று நின்று, "அனைத்தும் எரிந்துவிட்டதா? அல்லது, இன்னும் மீதமிருக்கின்றதா?" என்று திரும்பிப் பார்க்கிறாள்.

இது சிலப்பதிகாரம்.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்ட ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவனளித்த ஓலையை வலது கையில் வாங்கிய அவள், அதை இடது கையால் தூர வீசிவிட்டு அமைதியாக நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீசவில்லை; உடையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவளை கொன்றுவிட்டு, மின் வடத்தை கடித்து உயிரைவிடவில்லை; ஆபாச படமெடுத்து மிரட்டவில்லை; கடத்திச் சென்றோ / மயக்கமருந்து கொடுத்தோ கற்பழிக்கவில்லை. அவள் உணர்வுக்கு மதிப்பளித்து, விலகிவிடுகிறான். 

இது மணிமேகலை.

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவளும் உணராது உடன் செல்கிறாள். மலையுச்சியை எட்டியதும்தான், "இவர் தன்னைக் கொலை செய்வதற்காக அழைத்து வந்திருக்கிறார்" என்பதை உணர்கிறாள். யோசிக்கிறாள். 

இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், "நீங்கள் என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்த கவலையும் எனக்கில்லை. ஒரேயொரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து, காலில் விழுந்து வாழ்த்து வாங்கினால் மேலுலகம் செல்லும் வாய்ப்பு கிட்டும்."

"அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா." என்று கணவனும் சொல்ல, சுற்றுகிறாள். முதல் சுற்று.. இரண்டாம் சுற்று.. மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டுக்கொல்கிறாள். 

இது குண்டலகேசி.

இவையனைத்தும் தமிழ் இலக்கியங்கள்!!

- ஓர் ஆணுக்கு பெண் அடங்கிப்போகவேண்டும்
- அவனை படுக்கையில் மகிழ்விக்காவிட்டால் மலக்குகள் சபிப்பார்கள்
- பர்தா அணிந்துகொள்ளவேண்டும்
- பிள்ளை பெறும் பொறியாக மாறவேண்டும்
- ஆண் "தலாக்" சொல்லிவிட்டு, யாரை வேண்டுமானாலும் "நிக்காஹ்" செய்துகொள்ளலாம்
- ஆனால், பெண் அப்படி "குலா" மூலம் விவாகரத்து கேட்டால், அதை தருவதும் தரமறுப்பதும் கணவனின் விருப்பம்
- பெண்ணை "மஹர்" கொடுத்து வாங்கலாம்

இவையெல்லாம் குறிமதம்!!

ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ... அநீதியென்றால், அறம் தவறினால்... "அடங்காதே! அவனை எதிர்த்துப் போராடு!!" என்றது தமிழினம்! தமிழினம் பெண்களைக் கொண்டாடியது. குறிமதம் பெண்களை அடிமையாக்கியது.

சங்க காலத்திலேயே 47 பெண் புலவர்களை கொண்டிருந்தது தமிழினம். ஒளவையார், காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார் என பெண் மெய்யறிவாளர்கள் தோன்றிக்கொண்டேயிருந்தனர். கிரேக்கத்தில்கூட 7 பெண் புலவர்களாவது இருந்தனர். குறிமதப் பகுதியிலிருந்து ஒரு பெண் கூட மேலெழுந்து வரவில்லை! அவ்வளவு ஏன், இன்றுவரை முன்னின்று தொழக் கூட பெண்களுக்கு உரிமை கிடையாது!

உலகம் முழுவதுமே பெண்களை காலுக்குக் கீழே வைத்திருந்த கால கட்டத்தில், பெண்களை மதித்துப் போற்றிப் புகழ்ந்தது தமிழினம்! கீழடி போன்ற இடங்களிலிருந்து கிடைக்கும் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயர்கள் காணப்படுகின்றன. எனில், அன்றே பெண்களின் பெயர்களை பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் முதிர்ந்திருந்தது. பெண்கள் ஒரு சமூகத்தின் ஆணிவேர்கள். இதையுணர்ந்து அவர்களை கொண்டாடியதால்தான் தமிழும் தமிழ் சமுதாயமும் இன்றும் நிலைத்து நிற்கிறது. 

பெண்மையை போற்றுவோம். நம் பண்பாட்டை காப்போம்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️ 

Saturday, November 19, 2022

அலெக்சாண்டர் மாவீரன் அல்ல!! 👊🏽


சர்தார் திரைப்படத்தின் தொடக்கத்தில், உளவாளிகள் பற்றிய முன்னுரையில், பரங்கி கொடூரனான அலெக்சாண்டரை காண்பிக்கிறார்கள். ஒரு தமிழ் படத்தில் தமிழ் மன்னரை சிறப்பிக்காமல் ஏன் ஒரு பரங்கி மன்னனை சிறப்பிக்கவேண்டும்? 

நமது பேரரசரும், உண்மையான மாவீரனுமான முதலாம் இராஜேந்திர சோழர் நம்மிடமிருக்கையில், மன்னர் புருசோத்தமனிடம் தோற்று, நுரையீரலில் பொத்தல் பெற்ற அலெக்சாண்டர் நமக்கெதற்கு? இதற்கும் அலெக்சாண்டர் ஒரு பேட்டை தாதா போன்றவன்தான். 

"தன் தலை மீது ஆப்பிள் விழுந்ததும் ஒரு பரங்கி புவியீர்ப்பு விசையை உணர்ந்தது" என்ற புனைவுக்கு சமமானதுதான் "அலெக்சாண்டர் உலகை வென்றான்" என்ற புனைவு. இவன் "வென்றதாக" (😉) கூறப்படும் பரப்பளவோடு, நம் பேரரசர்கள் ஆண்ட பரப்பளவுகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே புரியும் இவன் எந்த உலகை வென்றானென்று!

இன்று காகிதத்தால் துடைத்துக் கொண்டும், காகிதம் பரவலாவதற்கு முன்னர் வைக்கோலால் துடைத்துக் கொண்டுமிருந்த 🤢-பரங்கியர்களை உயர்த்திக் காட்டவும், நம் மனதில் அடிமை மனப்பான்மையை விதைக்கவும், விதைத்தவற்றை பேணிக் காக்கவும் உருவாக்கப்பட்ட பொறிகளில் ஒன்றுதான் அலெக்சாண்டர்!

இது போன்ற விதைகளை விதைக்கச் சொன்ன நரித்துவ பரங்கியரை விட, முதலில், விதைக்க துணைப்போன நம்மூர் புறம்போக்குகளை தலைகீழாகக் கட்டி விளாசவேண்டும்!! 👊🏽

Tuesday, November 8, 2022

டேனியல் கிரெய்க் சாத்திக்கொண்ட பட்டை நாமம்!! 😁


இருப்பவர்களிடமிருந்து கறப்பதற்கும், தாங்குதிறனுள்ளவர்களை கேடயமாக பயன்படுத்துவதற்கும் சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், காரியம், நீதி (நியாயம்), விதி (தருமம்), அறம், கடமை, கொடை, குடும்பம், சமூகம், மதம் என பல பட்டை நாமங்கள் இங்குண்டு. இதற்கு சமமான பட்டை நாமங்கள் உலகமெங்கும் உண்டு. அதிலொன்றை கிரெய்க் சாத்திக்கொண்டுள்ளார். அல்லது, சாத்திவிட்டிருக்கிறார்கள். இது பற்றி சற்று பார்ப்போம்.

oOo

"இறக்கும்போது பணக்காரனாக இறக்காமல், ஏழையாக இறக்கவேண்டுமென்பது நம் தொன்நம்பிக்கை. அதன்படி, எனது சொத்துகளை எனது குழந்தைகளுக்கு விட்டுச்செல்லாமல், அவற்றை கொடையாக கொடுத்துவிடப்போகிறேன்." என்று பேசியிருக்கிறார்.

ஒருவர் இறக்கும்போது அவரது சொத்துகளா அவருடன் செல்கின்றன? இல்லை! அவரது வினைப்பயன்களும், பற்றுகளுமே அவருடன் செல்கின்றன. இவையே ஒருவருடைய உண்மையான சொத்துகள். இவற்றிற்கேற்றவாறு பிறவிகள் அமைகின்றன. பிறவிகள் வேண்டாமெனில் ஏழையாக இறக்கவேண்டும். அதாவது, மேற்கண்ட சொத்துகளின்றி இறக்கவேண்டும். பணம், பொருள், நிலம், வீடு எனில் கொடையாக அளிக்கலாம். மேற்கண்டவற்றை எப்படி மற்றவர்களுக்கு கொடுக்கமுடியும்? யார் பெற்றுக்கொள்வார்கள்?

"பற்றுகளின்றி இறக்கவேண்டும்" என்ற அறிவுரை திரிந்து / திரிக்கப்பட்டு, "சொத்துகளின்றி இறக்கவேண்டும்" என்று ஆகிவிட்டது / ஆக்கப்பட்டுவிட்டது. சொத்துகளின்றி இறந்தாலும், பற்றுகளின்றி இறக்காவிட்டால் அடுத்த பிறவி ஏற்படுவது உறுதி.

வினைப்பயன்கள் வினைகளாலும், வினைகள் பற்றுகளாலும், பற்றுகள் நமதுண்மையை நாம் உணராததாலும் விளைகின்றன. உடலல்லாத நம்மை நாம் உடலாகக் காணும் தவறே அனைத்து தொல்லைகளுக்கும் அடிப்படையாகும். இந்த தவறை சரி செய்துகொண்டாலே போதுமானதாகும். இதற்கு ஒரே வழி: நான் யார்?

oOo

பாலைவன பகுதிகளிலிருந்து பெருக்கெடுத்த சாக்கடைகளில் ஒன்று ஐரோப்பாவில் வந்து கலக்கும்வரை, அவர்களிடமும் மெய்யறிவுத் தாகமும், மனிதப்பிறவியின் நோக்கமான பிறவியறுத்தலும் இருந்துள்ளன என்பது "பற்றுகளின்றி இறக்கவேண்டும்" என்ற அம்மக்களின் நம்பிக்கையிலிருந்து கண்கூடாகிறது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Monday, November 7, 2022

பேரரசர் இராஜராஜ சோழரின் பகுத்தறிவு பிறந்தநாள்!! 😏


இவனுங்களுக்கு பொர வீசுறது ரெண்டு பெரிய கூட்டம். அதுல ஒரு கூட்டத்தோட டுபாக்கூர் நாட்காட்டிய எப்படி தேர்ந்தெடுத்தானுங்க? இதுக்கும், குந்தவை நாச்சியார் குறி மதத்துக்கு மாறி, பெண்குறி தோற்றம் ஏத்துகிட்டார்ன்னு பிட்டெல்லாம் சுத்தி வந்துச்சே! அவரு, பாவாடையா மாறி, எச்சில் பிஸ்கோத்து தின்னாருன்னு ஊழியம் நடக்கலையே! ஒரு வேள, வெள்ளையனும் பாவாடைகளும் பெரிய பொர வீசியிருப்பாங்களோ? 😏

👊🏽👊🏽👊🏽

ஆங்கில நாட்காட்டி என்பது நுட்பமில்லாத நாட்காட்டியாகும். 4,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சீராகும். பகலவன்-மதி-விண்மீன் இவைகளை அடிப்படையாகக் கொண்ட நம் நாட்காட்டிகளே நுட்பமானவையாகும். ஒவ்வொரு ஆண்டும் சீராகும். 💪🏽

உடனே, ஆரிய சொற்கள் மிகுதியாக இருப்பதால், நமது நாட்காட்டிக்கு ஆரியச் சாயம் பூச கிளம்பிவிடுவார்கள். ஆரியர்களிடமிருக்கும் யாவும் ஆரியர்களுடையதல்ல. அவர்கள் வாழ்ந்த ரிஷிவர்ஷாவில் (இன்றைய இரஷ்யாவின் வடக்குப் பகுதிகள்), ஆண்டுக்கு சில மணிநேரம் முதல் சில வாரங்கள்வரைதாம் பகலவனே தோன்றுகிறார். அவர்களால் எந்த வானவியல் ஆராய்ச்சியும் செய்திருக்கமுடியாது. மேலும், உத்திராயணம் & தட்சிணாயணம் என்று ஆண்டு சரி சமமாக பிரிவது நிலநடுக்கோட்டில்தான். எனில், கடல் கொண்ட குமரிப் பெருநிலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களே வானவியலில் முன்னோடிகளாவர்.

எவ்வாறு இங்கு வந்தபின் ஐரோப்பியர்கள் செம்மையானார்களோ, அவ்வாறே ஆரியர்களும் இங்கு வந்தபின்னரே செம்மையாகியுள்ளனர். ஆனால், செம்மையான பின் இரு கூட்டமும் செய்த & செய்துகொண்டிருக்கிற செயல்கள் ஒன்றுதாம்! 🤬😡

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த அரசியல் & சமய படையெடுப்புகளாலும், அந்நியர்களின் ஊடுறுவலாலும், பாண்டியர்களுக்கு பிறகு நேரடி தமிழ் மன்னர்களின் ஆட்சியில்லாததாலும், நமது அடையாளங்களை, செல்வங்களை, உரிமைகளை வெகுவாக இழந்துவிட்டோம். நம் வானவியலை மீட்டெடுக்க நமக்கு தேவை:

- இந்து வானவியல் மற்றும் 
- தமிழ் மொழியில் வேர்ச்சொல் ஆராய்ச்சி 
- ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற திருவுடைய தமிழறிஞர்கள்

 ("திருவுடைய"; "பகுத்தறிவுடைய" அல்ல! 😀)

Saturday, November 5, 2022

ஏன் சிவபெருமானை பித்தன், நஞ்சுண்டேசுவரர் & தியாகராஜர் என்றழைக்கிறோம்?


(இவ்விடுகையின் அடிப்படை சிவபெருமான் நஞ்சுண்ட கதையாகும். தயவு செய்து, அக்கதையை இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

சிவபெருமான் நஞ்சுண்டார் என்பது புனைவுக் கதையாகும். அனைவராலும் பேருண்மைகளை புரிந்து கொண்டு, உள்வாங்கி, பலருக்கும் கடத்தமுடியாது. ஆனால், அனைவராலும் கதைகளை கேட்டு, காலத்திற்கும் மனதில் பதியவைத்து, பலருக்கும் கடத்தமுடியும். இந்த நோக்கத்தில்தான் பேருண்மைகள் புனைவுக் கதைகளாக்கப்பட்டன. கதைகளை கேட்ட பிறகு, அவற்றில் மறைந்திருக்கும் உண்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டுமேயன்றி, அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது.

oOo

🔸 பாற்கடல் - நமதுடல்
🔸 வாசுகி பாம்பு - நமது மூச்சுக்காற்று
🔸 தேவர்கள் - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
🔸 அசுரர்கள் - நாம் வெளியேற்றும் கரியமிலம்
🔸 பாற்கடலைக் கடைதல் - வடக்கிருத்தல். இந்த உருவகக்கதையில் மூச்சுப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட யோக முறை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அனைத்து முறைகளுக்கும் பொருந்தும்.
🔸 கடைதலின் போது (வடக்கிருத்தலின் போது) வெளிவரும் நஞ்சு...

இதற்கு, பெரும்பாலானோர் கொடுக்கும் விளக்கம்: எண்ணற்ற பிறவிகளாக நம்முள் பதிவாகியிருக்கும் எண்ணப் பதிவுகள், அவரவர் விதிப்படி கிடைக்க வேண்டிய பேறுகள் (சித்திகள்), பல தரப்பட்ட அறிவு என யாவும்.

இது தவறாகும்! இவை வடக்கிருத்தலின்போது ஒருவருக்குள்ளிருந்து (பாற்கடலிலிருந்து) வெளிவருபவை. மெய்யறிவாளரால் (சிவனால்) உட்கொள்ளப்படுபவை அல்ல. எனில், சிவபெருமான் அருந்தும் நஞ்சு எதைக் குறிக்கிறது?

oOo

முதலில் நாம் நினைவில் கொள்ளவேண்டியது: இந்த புனைவுக் கதை அன்னை வழிபாட்டினருடையது!

(நஞ்சுண்ட இறைவனின் கழுத்தை இறுக்கிப் பிடித்து அன்னை காப்பாற்றினார் என்பதுவரை அன்னை வழிபாட்டினரின் கதையாகும். அதற்கு பின்னர் அன்னை நப்பின்னை (நல்ல பின்னே - இலக்குமி) வெளிப்பட்டார் என்ற பகுதி வைணவர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகும். வைணவ பதிப்பின் பொருள் முற்றிலும் வேறாகும்.)

அம்மன் வழிபாட்டினருக்கு காணப்படும் உலகமே பெரிதாகும். உலகைக் காண உடலும் மனதும் வேண்டும். எனவே, இவர்கள் மனதை போற்றுவார்கள்.

அப்பன் (சிவன்) வழிபாட்டினருக்கு உலகமென்பது பொய். இவர்கள் மனதை அழித்து, தன்மையுணர்வில் (மெய்யறிவில்) நிலைத்திட முயற்சிப்பார்கள்.

மனதும் மெய்யறிவும் ஒன்றுக்கொன்று எதிரானது. மெய்யறிவு பெற்றவர்கள் உலக வாழ்க்கையிலிருந்து விலகிவிடுவார்கள்; அல்லது, முனைப்பற்று இருப்பார்கள். பொருளாதாரத்திற்கு இவர்கள் பயன்படமாட்டார்கள். எனவே, அன்னை வழிபாட்டினர்...

- மெய்யறிவை "நஞ்சு" என்றும்,
- மெய்யறிவில் திளைப்பதை "பித்துப் பிடித்தல்" என்றும்,
- மெய்யறிவாளரை "பித்தன்" என்றும் அழைத்தனர்!! 🙏🏽

தன்னையுணர்தல் = மெய்யறிவு அடைதல் = நஞ்சுண்ணுதல்.

நஞ்சுண்டேசுவரர் = மெய்யறிவாளர். 🙏🏽

oOo

ஒருவரை பாம்பு கடித்தவுடன் என்ன செய்கிறோம்? கடிபட்ட இடத்திற்கருகில் கட்டுப்போட்டு, நஞ்சு பரவாமல் தடுக்க முயற்சிக்கிறோம். இது போன்று, பாற்கடல் எனும் நமதுடலில் தோன்றிய மெய்யறிவு எனும் நஞ்சில் மெய்யறிவாளர் முழுமையாக நிலைபெறுவதற்கு முன்னர், அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) சென்று, மெய்யறிவாளரிடம் மீதமிருக்கும் ஏதாவதொரு பற்றை பயன்படுத்தி, அவரை காப்பாற்றிவிடுகிறாராம்! அதாவது, ஜிஎஸ்டி-சூழ் உலகிற்குள் திரும்பவும் தள்ளிவிடுகிறாராம்! 😊

இதை "சிவபெருமானின் கழுத்தை அன்னை இறுக்கிப் பிடித்து, நஞ்சு பரவாமல் காத்தார்" என்று உருவகப்படுத்தியுள்ளனர். 🙏🏽

oOo

உண்மையில், அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) என்ன முயற்சி (*) செய்தாலும், மெய்யறிவாளர் விட்டுக்கொடுத்தால் மட்டுமே, மீண்டும் உடல்-உலக சிறைக்குள் வந்து சிக்குவார். விட்டுக் கொடுப்பதையும், "என்ன, இன்னும் சிறிது ஆட்டம் போடவேண்டும். அவ்வளவுதானே? போட்டுக்கொள்." என்று சிரித்துக்கொண்டே விட்டுக்கொடுப்பார்.

அன்னைக்காக தன் நிலையிலிருந்து இறங்கிவந்து, மீண்டும் உடல்-உலக சிறைக்குள் சிக்குவதால், மெய்யறிவாளர் "தியாகராஜர்" ஆகிறார்!! 🙏🏽

(* - அச்சுறுத்துதல் (காளி), அவாவை தோற்றுவித்தல் (சிவகாமி / வெண்ணைத் திருடி கண்ணன்) என்று பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து மெய்யறிவாளரை உலகிற்குள் இழுத்து, தனது ஆட்டத்தை தொடர்வதைவிட, தானே ஆட்டத்தை ஆடமுடியாதா? முடியாது!

இந்த ஒரு கேள்வியை சரியாக புரிந்துகொண்டால், நமது முன்னோர்கள் ஏன் சிவத்தையே உள்ளபொருளாக கொண்டனர் என்பது விளங்கும்.)

oOo

அம்மன் வழிபாட்டினர் அப்பனை "பித்தன்" என்றழைத்துள்ளனர். அப்பன் வழிபாட்டினர் அன்னையை "பேய்" என்றழைத்துள்ளனர் (பேயோடாடி - பேயோடு + ஆடி - இறைவனின் திருப்பெயர்களில் ஒன்று). இவ்வாறு அழைப்பது அவரவர் கண்ணோக்கில் சரிதான் என்பதால், இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எவ்வளவு மேன்மையான மெய்யியல் சூழல் நிலவியிருந்தால் இவையெல்லாம் நிகழ்ந்திருக்கமுடியும்! 😌

வடக்கிலிருந்தும் வெளியிலிருந்தும் நஞ்சும், சாக்கடையும் வந்து கலக்காமல் போயிருந்தால்... தரமற்ற போலிகளின் கையில் மெய்யியல் சிக்காமல் போயிருந்தால்... 😍

oOo

இறுதியாக...

"நஞ்சுண்டேசுவரர்" என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கர்நாடகத்திலுள்ள திரு நஞ்சுண்டேசுவரர் திருக்கோயிலாகும்.

நஞ்சு, உண்ட ஆகிய சொற்கள் தமிழ் சொற்களாகும். கன்னட சொற்களல்ல. எனில், அந்த கோயில் யாருடையது? அக்கோயில் கருவறை உருவான காலத்தில் அங்கு யார் வாழ்ந்தார்கள்? கருவறையின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் திரு கெளதம மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ யாராக இருந்திருப்பார்? நஞ்சுண்டேசுவரர் என்ற அழகான, பொருள் பொதிந்த பெயர் பயன்பாட்டிலிருக்கும் போது "ஸ்ரீ கண்டேசுவரர்" என்ற ஆரியப்பெயர் எதற்காக சூட்டப்பட்டு, பரவலாக்கப்படுகிறது?

மற்ற மொழிகள் பேசப்படும் பகுதிகளில் உறைவிடம் கொண்டுள்ள பெருமான்களுக்கு சூட்டப்பட்ட திருப்பெயர்கள் மறைக்கப்பட்டு, இன்று, ஆரியப் பெயர்கள் மட்டும் நிலைத்திருக்க, தமிழகத்தில் மட்டும் நிறைமொழிப் பெயர்கள் எவ்வாறு இன்றுவரை தாக்குப் பிடிக்கின்றன? 💪🏽

என்றும் வாய்மையே வெல்லும்! 🙏🏽

oOOo

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, October 26, 2022

குற்றம் செய்தவன் குற்றவாளியல்ல! பாதிக்கப்பட்டவரே குற்றவாளி!! - குறிமத நீதி


கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட இந்து இளம்பெண்ணை, கடத்திய குறி மதத்தானிடமே ஒப்படைத்திருக்கிறது பன்றிஸ்தானின் நீதிமன்றம்!

ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு, அவளது அழகுதான் தன்னை கற்பழிக்கத் தூண்டியது என்று கதைவிட்டு தப்பித்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தண்டனையும் பெற்றுத்தரும் கேடுகெட்டவர்கள் நிறைந்த நாட்டில் எப்படி நீதியை எதிர்பார்க்கமுடியும்?

இதே ஏரணத்தை பயன்படுத்தி, ஆண்குறி போன்று ஒப்பனை செய்துகொண்டு திரியும் குறிமதத்தவனை கல்லெடுத்து அடித்துவிட்டு, அவனது தோற்றமே அவ்வாறு தன்னை செய்யத்தூண்டியது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா?

oOo

குறி மதம் ஒரு நுட்பமான மதமென்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கலவியின் இறுதியில், விந்து வெளியேறும்போது, ஆண்மகன் தனது உடலுணர்வை இழந்து, தானே தானாக இருக்கிறான். இந்த அறிவு எப்போதும் தங்களது நினைவிலிருக்கவேண்டும் என்பதற்காக எங்கும் எதிலும் பாலுறுப்புகளை தென்படச்செய்திருக்கிறார்கள்:

> ஆண் - ஆண்குறி

> பெண் - பெண்குறி

> பிறைநிலா - ஆண்குறி திறப்பு

> ஒரு மினார் மட்டும் கொண்ட தொழுகை நிலையம்: மினார் - ஆண்குறி, தொழுமிடம் - பெண்குறி

> இரு மினார்கள் கொண்ட தொழுகை நிலையம்: இரு மினார்கள் - பெண்ணின் தூக்கிய இரு கால்கள், தொழுமிடம் - பெண்குறி. அதாவது, கலவிக்கு ஏதுவாக, ஒரு பெண் தனது இரு கால்களையும் தூக்கிக் கொண்டு படுத்திருப்பதற்கு சமம்.

> தொழுகை - கலவி

> குல்லா - கலவி முடித்த ஆண்குறியின் முன்புறம் தங்கியிருக்கும் சிறிதளவு விந்துநீர்

இவ்வளவுதாம் அம்மதத்தின் அடிப்படைகள். இப்போது ஒரு குறி மதத்தானைக் கண்டால் நமக்கு என்ன தோன்றும்: 🤢!

அருவருப்பின் மிகுதியால், அவன் மீது ஒரு கல்லெடுத்து எறிந்துவிட்டு, அவனது ஆண்குறி தோற்றம்தான் நம்மை அவ்வாறு செய்யவைத்தது என்று விளக்கம் கொடுத்துவிட்டு தப்பிக்கலாமா?

oOo

நமக்குள் பல வகையான எண்ணங்களை தோற்றுவிக்கும் ஆற்றலை அன்னை மாயை, மாயக்கண்ணன், காத்து / கருப்பு, பாம்பு என பல பெயர்களால் நாம் அழைக்கிறோம். இதே ஆற்றலை, பாலைவன மதங்கள் சாத்தான், சைத்தான் என்றழைக்கின்றன. நமக்குள் தோன்றும் எண்ணங்கள் யாவும் கெடுதலுக்கே என்ற கணக்கில் இவ்வாறு அழைத்துள்ளனர். இது தவறாகும். மனதில் நல்லெண்ணங்களும் தோன்றும்; அவற்றால் நன்மைகளும் விளையும்.

நல்ல / தீய எண்ணங்கள் தோன்றுவது அவரவர் முன்வினைப்பயனால் அமையும். ஓரிடத்தில் 3 ஆண்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவ்வழியாக மிக அழகான பெண்ணொருத்தி நடந்து செல்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். முதலாமவர் மனதில் எந்த எண்ணமும் தோன்றாமல் போகலாம். இரண்டாமவர் மனதில் ஒரு நல்ல கவிதை தோன்றலாம். மூன்றாமவர் மனதில் அப்பெண்ணை துய்க்கவேண்டுமென்ற எண்ணம் தோன்றலாம். எனவே, மனதில் எண்ணங்கள் தோன்றுவதென்பது அவரவர் முன்வினைப்பயனால் அமைகிறது.

எண்ணங்களை தோற்றுவிப்பது மட்டுமே சாத்தானின் வேலை. அவற்றை செயலாக்குவதென்பது நம்மிடம்தான் உள்ளது. "அவளை துய்த்துவிடு" என்ற எண்ணம் ஒருவருக்கு தோன்றலாம். இந்த எண்ணம் தோன்றுவதாலேயே அவர் தீயவராகிவிடமாட்டார். அந்த எண்ணத்தால் தூண்டப்பட்டு, செயலில் இறங்கும்போது அவர் தீயவராகிறார். தேவையான அறிவு முதிர்ச்சியும், துணிவுமிருப்பின், நோக்கத்தை வேறு பக்கம் செலுத்தி, எழுந்த தீய எண்ணத்திலிருந்து தப்பிக்கலாம். இல்லையெனில், தீய செயலில் ஈடுபட்டு பின்விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

ஆக,

- ஒரு பெண் அழகாக தோன்றுவது அவளது முன்வினைப்பயனால்
- அவளை பார்த்ததும் அவளை துய்க்கவேண்டுமென்று ஒரு குறி மதத்தானுக்கு தோன்றுவது அவனது முன்வினைப்பயனால்
- எண்ணம் தோன்றியவுடன், தன்னை கட்டுபடுத்திக் கொள்ளாமல், அவளை வலுக்கட்டாயமாக துய்க்க முனைவது அவனது தாழ்ந்த இயல்பினால்
- துய்த்துவிட்டு, அவள் மீதே பழியை போட்டு தப்பிப்பது அவன் சார்ந்த மதத்தினால்

oOo

மனதை பெண்ணாக காண்பது ஒரு மரபாகும். எனில், மனதில் தோன்றிய ஒரு தீய எண்ணத்தால் இழி நிலைக்கு இறங்கிய ஒருவர், "மனதால் கெட்டேன்" என்று கூறலாம். அல்லது, "பெண்ணால் கெட்டேன்" என்றும் கூறலாம். இந்த 2வது அணுகுமுறையை குறி மதத்தினர் தேர்ந்தெடுத்துள்ளனர். எதற்கென்பது கண்கூடு!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Sunday, October 23, 2022

தீபாவளி திருநாள் - சில குறிப்புகள்


அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!!

🙏🏽✨🎁🍥🍡🎊🎉

oOo

☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ மெய்யறிவு பெற்ற நாள்

☀️ நரகாசுரன் - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இவ்வெண்ணத்தை ஒழிக்கும் நாளே தீபாவளி.

☀️ கங்கையில் குளித்தீரா? - மெய்யறிவு பெற்றீரா?

☀️ வைணவத்தை முன்னிறுத்தவும், கார் காலத்தில் அடங்கிப்போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும், வடக்கத்தியரின் திருநாளான தீபாவளியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார் மன்னர் திருமலை நாயக்கர்.

அறிமுகம்தான் அன்று நடந்தது. ஆனால், இத்திருவிழா பற்றி என்றோ நாம் அறிந்திருந்தோம். உலகின் பல பகுதிகளுக்கு சென்றுவந்தவர்கள் நாம். வடக்கோடு பல காலம் போர் புரிந்திருக்கிறோம். ஆரியப்படை கடந்திருக்கிறோம். இமயத்தில் கொடி நட்டிருக்கிறோம். கங்கை நீர் கொண்டுவந்திருக்கிறோம். ஆகையால், வடக்கைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். நமக்கு தேவையானவை நம்மிடம் ஏற்கனவேயிருந்ததால், தீபாவளியை நம் மன்னர்கள் இங்கு கொண்டுவரவில்லை. நம்மால்தான் ஏனையோர் செம்மையானார்களே தவிர, ஏனையோரால் நாம் செம்மையாகும் நிலையில் நம்மை எப்பெருமான் படைக்கவில்லை! 💪🏽

☀️ கடகத் திங்களில் (ஆடி) அம்மன் கோவில்களில் நடத்தப்படும் கூழ் வார்த்தலும், நிறைகோல் திங்களில் (ஐப்பசி) கொண்டாடப்படும் தீபாவளியும், பொருளாதாரத்தை தூண்டிவிடுதல் என்ற வகையில், ஒன்றுதான். கூழ் வார்த்தலின்போது, அனைவரது பணமும் கோயிலுக்கு சென்று, கூழாக மாறி, மீண்டும் அனைவரையும் வந்தடையும். தீபாவளியின்போது, அவரவர் பணத்தை அவரவரே செலவு செய்து மகிழ்ந்து கொள்வர்.

☀️ தீபாவளி என்ற பெயருக்கும், கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நிகழ்வுக்கும் எந்த தொடர்புமில்லை. தீபாவளி எனில் விளக்குகளின் வரிசை. எத்தனை விளக்குகள் ஏற்றினாலும், எத்தனை வகையான விளக்குகள் ஏற்றினாலும், அவற்றில் எரியும் நெருப்பு ஒன்றுதான். இதுபோன்றே, எத்தனை கோடி உயிரிகள் வாழ்ந்தாலும், அவர்களின் தன்மையுணர்வு ஒன்றுதான். இந்த பேருண்மை உணரப்பட்டது திருவண்ணாமலையில். உணர்ந்த நாளை திருக்கார்த்திகை திருநாளாக இன்றுவரை கொண்டாடி வருகிறோம். இந்த விளக்கீடு திருவிழாவால் கவரப்பட்ட வடக்கத்தியர், இதனை கண்ணபிரானோடு இணைத்துவிட்டார்கள்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நம் திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடியதுபோன்று "தொல் கார்த்திகை நாளன்று" நாம் விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOo


தீபாவளி பற்றி பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய ஒரு பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: "இவ்வுடலே நான்" என்ற தவறான எண்ணமே (மனமே) நம்மையாளும் நரகாசுரன். "இந்த எண்ணம் (அசுரன்) எங்கிருந்து தோன்றுகிறது?", அல்லது, "யாருக்கு தோன்றுகிறது?" என்று நோக்கினால் (நோக்கம் - ஞானத்திகிரி - அறிவெனும் சக்கிராயுதம்), எழுந்த எண்ணம் காணாமல் போகும் (கொல்லுதல்). இவ்வாறு செய்பவனே (மனதை கொல்பவனே / மனதென்பது இன்னது என்று உணர்ந்து கொள்பவனே) நாராயணன். இது நடக்கும் நாளே தீபாவளி.

oOOo

சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, October 22, 2022

மாமன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியர் பரங்கி ஆர்கிமிடிஸிடம் பாடங்கற்றவர்!! 🤭


திருவரங்கம் திருக்கோயிலுள்ள ஒரு கல்வெட்டும், அத்திருக்கோயிலின் கோயிலொழுகு நூலும் பாண்டிய மன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (தி.பி. 1,282-1,302) நிறைகோல் (துலாபாரம்) ஏறிய சடங்கைப் பற்றிக் தெரிவிக்கிறது.

தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்ட ஒரு பெரிய படகை காவிரியாற்றில் மிகத்தவிட்டு, தனது பட்டத்து யானையின் மீதேறி அமர்ந்தவாறு, அந்த படகில் ஏறினார். இப்போது, தண்ணீரில் எவ்வளவு ஆழம் அந்த படகு அமிழ்ந்தது என்பது குறித்துக்கொள்ளப்பட்டது. படகிலிருந்து மன்னர் வெளியேறிய பிறகு, அந்த படகு முழுவதும் தங்கத்தாலும், 9 வகை மணிகளாலும், குறித்து வைக்கப்பட்ட அளவு அமிழும் வரை நிரப்பப்பட்டது. இப்படி நிரப்பப்பட்ட பொருட்களைக் கொண்டு, அத்திருக்கோவிலின் கருவறை கோபுரம், முன்னுள்ள மன்றம் மற்றும் தூண்கள் ஆகியவற்றை தங்கத்தகடுகளால் போர்த்தி மிளிரச் செய்தார்.

இப்போது கேள்வி: தி.பி. 1,529-ல்தான் நம்மை போர்த்துகீசிய பொறுக்கி... மன்னிக்கவும்... மாலுமி வாஸ்கோடகாமா "கண்டுபிடித்தான்". அதற்கு முன்னர் நம்மை பற்றி நமக்கே தெரியாது! 😁 எனில், எப்படி பாண்டியருக்கு ஆர்கிமிடிஸின் "நீர்ம இடப்பெயர்ச்சி கோட்பாடு" பற்றி தெரிந்திருக்கும்? 🤔

பகுத்தறிவு பதில்: ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதுபோன்று, ஆர்கிமிடிஸ் காலப்பயணம் செய்து, பாண்டியரை சந்தித்து, அவருக்கு, முதலில், "ஏ பார் ஆப்பிள்" என்று பீட்டர் விட கற்றுக்கொடுத்து, பிறகு, தான் சுட்ட... மன்னிக்கவும்... "கண்டுபிடித்த" கோட்பாட்டை கற்றுக்கொடுத்திருக்கவேண்டும். 😜

மெய்ப்பொருள் காண்பது அறிவு! கிடைக்கும் பொரைக்கேற்றவாறு திரிப்பது பகுத்தறிவு!! 👊🏽

Wednesday, October 19, 2022

வடக்கத்தியரை பந்தாடிய நம் மூவேந்தர்கள்!! 😍


மூவேந்தர்களான சேர, சோழ & பாண்டியர்கள் எப்போதும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டேயிருந்த மாதிரி ஒரு கற்பிதம் இருக்கிறது.

சரி! அப்படியே முறைப்பு இருந்ததாக வைத்துக்கொண்டாலும், மூவேந்தர்களும் தங்களுக்குள் முறை வைத்து ஒரு வேலை செய்திருக்கிறார்கள்: வடக்கத்தியர்களுக்கு எதிரான போர்!!

சங்ககாலச் சோழ மன்னரான கரிகால் சோழர், தனது முறை வந்தவுடன், வடக்கத்தியர்களை மொத்தியெடுத்துவிட்டு, பந்தை பாண்டியர்களின் பக்கம் தள்ளிவிடுகிறார்.

இப்போது, பாண்டியர்களின் முறை.

கரிகாலர் காலத்துக்கு சற்று பிற்பட்ட பாண்டிய மன்னரான "ஆரியப்படை கடந்த" நெடுஞ்செழியன், வடவர்களுக்கு எதிராக ஒரு பரபரப்பான பந்தாட்டத்தை நடத்திக்காட்டுகிறார்.

அடுத்து, சேரர்களின் முறை. 

இம்முறை "வாளும் குடையும் வடதிசை பெயர" வைத்த பெருமைக்குரிய சேர மன்னர் கடற்பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆட்டத்தை முன்னிருந்து நடத்துகிறார்.

"என்ன? இப்படியொரு சேர மன்னரா? இப்பெயரை இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே!" என்று சிலர் முணுமுணுக்கலாம். 
"கடற்பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன்" என்றால் புரியாது. "சேரன் செங்குட்டுவன்" என்றால் சட்டென புரியும்! 😊

இமயத்தில் கல்லெடுத்து, கனக விசயர்களின் தலையிலேற்றிக் கொண்டுவந்து, கண்ணகித்தாய்க்கு ஓர் கோயில் கட்டி, மூவேந்தர்களின் எழுதப்படாத ஒப்பந்தத்தை இனிதே நிறைவேற்றி, ஒரு வட்டத்தை முழுமையாக்கியவர் சேரன் செங்குட்டுவன்.

சேரன் செங்குட்டுவனின் தந்தையான "இமயவரம்பன்" நெடுஞ்சேரலாதனின் பட்டப்பெயர் கூட இமயத்தை அவர் வரம்பாக (எல்லையாக) வைத்திருந்ததை சுட்டிக்காட்டுகிறது!

அன்று, இமயமலை தமிழர்களுக்கு பழக்கமான, நெருக்கமான ஒரு மலையாகவே இருந்திருக்கிறது என்பதை

- பொதியிலாயினும் இமயமாயினும்
- வில் எழுதிய இமயத்தோடு கொல்லியாண்ட குடவர் கோவே

போன்ற சிலப்பதிகார சொற்றொடர்கள் வாயிலாக உணரலாம்.

(மேற்கண்ட முகநூல் இடுகையின்: வேர் பதிவு - மோகன ரூபன், 06/10/2022. மறுபதிவு - லீலா வாணியர்)

oOo

இவ்வாறு பல காலம் நம்முடன் சண்டையிட்டு ஓய்ந்து போனபின், இனி கத்தியால் தென்னகத்தை வெல்லமுடியாது என்பதையுணர்ந்த வடக்கத்தியர்கள், அடுத்து கையிலெடுத்த போர்க்கருவிகள்: மொட்டை & அம்மணம்!

அதாவது, பெளத்தம் & சமணம்!!

ஒருவனை மதமாற்றிவிட்டால் போதும். தாய்மொழி, சமயம், வாழ்க்கை முறை என அனைத்து அடையாளங்களையும் இழந்துவிடுவான். இழப்பது மட்டுமில்லாமல் அவற்றிற்கு எதிராகவும் திரும்புவான். பிறந்த மண்ணின் எதிரியாவான். மாறிய மதத்தின் அடிமையாவான். மாற்றியவனின் கைகூலியாவான். (இன்றைய மதமாற்றத் தொழில்களை பார்த்தாலே இவையாவும் கண்கூடாக விளங்கும்.)

மதமாற்றம், ஆரியத் திணிப்பு (*), வளங்கொழிக்கும் தொழில்கள் பறிப்பு, வரிக் கொள்ளை... (அன்றும் இன்றும் ஒரே காட்சிதான்!) என சில நூற்றாண்டுகள் வசதியாக வாழ்ந்த வடக்கத்தான்களின் வாழ்வு திருஞானசம்பந்தப் பெருமானால் 🌺🙏🏽🙇🏽‍♂️ முடிவுக்கு வந்தது. அன்னைத் தமிழும், தமிழரது திருநெறியான சைவமும் மறுமலர்ச்சி கண்டது.

ஆனால், தீநுண்மிகள் என்றுமே முழுவதுமாக மடிவதில்லை. விரைவில் உருமாற்றம் கொள்கின்றன. அம்மணம் கோவிந்தாவானாலும், மொட்டை நாமமாக மாறியது. சமூக & சமய சீரழிவு தொடர்ந்தது.

oOo

* ஆரியத் திணிப்பு என்றதும் பலருக்கு இன்னமும் ஆரியப் பூசாரிகள்தாம் நினைவுக்கு வருகிறார்கள். இது தவறாகும். ஆரியத் திணிப்பை தொடங்கியது சமண-பெளத்தர்கள். பின்னர், பிழைப்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் தெற்கு நோக்கி வந்த பூசாரிகள், ஏற்கனவேயிருந்த கட்டமைப்பை பயன்படுத்தி முன்னேறி, நிலைபெற்றுக் கொண்டனர். இவர்கள் வந்த பிறகு நடந்த நிகழ்வு: கருவறையிலிருந்து அன்னைத்தமிழ் வெளியேற்றப்பட்டது!

ஒரு வகையில் சமண, பௌத்த & பூசாரிக் கூட்டங்கள் ஒன்றுபடுகின்றன: எல்லோரும் வடக்கத்தியர்கள் / ஆரியர்கள்.

oOOo

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே 🌹🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Friday, October 14, 2022

புவி சுழற்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் உஜ்ஜயினி திரு மகாகாலேசுவரர்!!


கடந்த அக்-11 அன்று, உஜ்ஜயினி திரு மகாகாலேசுவரர் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருக்கோயிலின் மேம்படுத்தப்பட்ட நடைபாதையின் முதல் பகுதி திறக்கப்பட்டது.

பெரும் புகழ் பெற்றதும், மிகவும் பழமையானதுமான இத்திருக்கோயிலைப் பற்றிய பலரும் அறிந்திராத ஒரு தகவல்:

இன்று, வெள்ளை ஓநாய்களின் நகரமான கிரீன்விச் வழியாக பாயும் 0° நெடுவரை (தீர்க்கரேகை, Longitude), இதற்கு முன்னர், காலகாலமாக இத்திருக்கோயிலின் வழியாக பாய்ந்து சென்றது! இத்திருக்கோயில் உடையவரான திரு மகாகாலேசுவரர்தான் புவி சுழற்சியின் தொடக்கமாக (0°) அறியப்பட்டார்.

🌷 ஏன் இப்படிப்பட்ட சிறப்பு அந்த உடையவருக்கு கொடுக்கப்பட்டது?

அந்த உடையவரின் கீழே, திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானின் பங்களிப்பு வானவியலுக்கு இன்றியமையாததாக இருந்திருக்கும். எனவே, அந்த பங்களிப்பை, அதை வழங்கிய அப்பெருமானை மக்கள் என்றும் நினைவு கூறவே, இந்த ஏற்பாட்டை நம் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள்.

(மகாகாலேசுவரர் என்ற திருப்பெயரில் வரும் "கால்" என்ற ஆரியச்சொல் நேரத்தையும், வானவியலின் அடிப்படையான கணிதத்தையும் குறிக்கும்.)

💥 பின்னக் கணக்கையே (Fraction) அறிந்திராத கிரேக்க-உரோமானிய பண்பாடுகளிலிருந்து வரும் உலகக்கொல்லிகளான வெள்ளையர்களால், உஜ்ஜயினியிலிருந்து கிரீன்விச்சிற்கு தொடக்க நெடுவரையை, ஒருவரும் அறியாமல் எப்படி மாற்றியிருக்க முடியும்?

முடியாது. சோதிடத்தை சொந்தம் கொண்டாடிய / சோதிடர்களை கட்டுப்படுத்தியப் பிரிவினருக்கு தெரியாமல் இப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. காலகாலமாக தங்களது மொழி, தொன்மை மற்றும் இதர அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் தெரிந்த அப்பிரிவினர் நினைத்திருந்தால், மேற்கண்ட உண்மையை இன்று வரை காப்பாற்றி, மக்களின் மனதில் பசுமரத்தாணியாக்கி இருக்கமுடியும்.

இன்று உண்மை வெளிவந்தும் பரவலாகவில்லை. அதற்கு என்று திருவுளமோ? 😔

oOOo

உஞ்சேனை மாகாளப் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Sunday, October 2, 2022

திருச்செந்தூர் கருவறையின் பின்புறமுள்ள ஐந்து இலிங்கத் திருமேனி 🌺🙏🏽🙇🏽‍♂️ - தெரிந்த செய்தி. தெரியாத பொருள்.


மேலுள்ள படத்துடன் சுற்றிவரும் தொன்ம வழி செய்தி:

இந்த ஐந்து இலிங்க திருவுருவம் திருச்செந்தூர் கருவறையின் பின்புறமுள்ளது. இத்திருவுருவை வணங்கிய பின்னரே முருகப்பெருமான் சூரபதுமனை அழிக்கப் புறப்பட்டார்.

இதன் உட்பொருள்:

திரு செந்திலாண்டவர் எனப்படும் திருச்செந்தூர் மூலவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் மாமுனிவர், வடக்கிருந்து மெய்யறிவு பெறுவதற்கு முன்னர் இந்த ஐந்து இலிங்கத் திருவுருவை வழிபட்டார்.

🌷 முருகப்பெருமான் - மாமுனிவர்
🌷 சூரசம்ஹாரம் - மெய்யறிவு பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவும்
🌷 தெய்வானை - மெய்யறிவு
🌷 யானை முகாசுரன் - நமது நினைவுகள்
🌷 கோளரி (சிங்க) முகாசுரன் - நமது முயற்சி
🌷 சூரபதுமன் - நமது செருக்கு / "நான் இன்னார்" எனும் பொய்யறிவு

oOo

அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி

மேலுள்ள பாடல் வரி திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசத்தில் இடம்பெறுகிறது.

🌷 அமரர் - இறப்பற்ற பரம்பொருளாகிய நாமே! நமதுடல்தான் பிறந்திருக்கிறது. இறப்பதும் அதுதான். நாம் பிறக்கவில்லை. இறப்பும் நமக்கில்லை.

🌷 இடர் - உடலல்லாத நம்மை உடலாகக் காண்கிறோம். நிலையான பொருளாகிய நம்மை நிலையற்றதாக உணர்கிறோம். நிலையற்ற உலகை நிலையானதாக காண்கிறோம். இந்த தவறுகள்தாம் நாம் படும் அனைத்து இடர்களுக்கும் அடிப்படையாகின்றன.

🌷 அமரம் - திருப்புதல் / திரும்புதல். வெளிப்புறமாக செல்லும் நோக்கத்தை தன் மீது - தனது தன்மையுணர்வின் மீது - திருப்புதல் / திரும்புதல். இது எப்போது நடக்கும்?

இறையருள் (இறைவனும் மெய்யாசிரியரும் வேறுவேறல்லர்), முன்வினைப்பயன், நம் முயற்சி என அனைத்தும் கூடியிருக்கும் ஒரு சமயத்தில், நமக்குள்ளிருந்து ஒரு தெளிவு / அறிவு (குமரன்) தோன்றி, நமதுண்மையை நமக்கு உணரவைக்கும். அதுவரை புறமுகமாகவிருந்த நமது கண்ணோக்கம் அகமுகமாக நம் மீது திரும்பும் (அமரம்). இவ்வாறு "அமரம் புரிந்த" (கண்ணோக்கத்தை திருப்பிய) "குமரனடியை" (உள்ளிருந்து வெளிப்பட்ட அறிவை) இறுகப் பற்றிக்கொண்டிருத்தலே ("நெஞ்சே குறி") நிலைபேறாகும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, September 7, 2022

பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வனாக இருக்குமா? 🤔


அண்மை காலமாக தமிழ் திரைப்படங்கள் சில வரையறைகளுக்கு உட்பட்டு எடுக்கப்படுகின்றன:

🔸 குறி மதத்தினரை நல்லவர்களாக காட்டவேண்டும். நல்லவர்களாக காட்டமுடியாவிட்டாலும், கெட்டவர்களாக காட்டக்கூடாது. இதுவும் முடியாவிட்டால், காட்சிகள் நகரும்போது சில ஆண் & பெண்குறிகளையாவது காட்டவேண்டும் (அம்மதத்தில் ஆண்கள் ஆண்குறிகளுக்கும், பெண்கள் பெண்குறிகளுக்கும் சமமானவர்கள்).

🔸 இவை தசமபாக மதத்தினருக்கும் பொருந்தும். குறைந்தது, அவர்களது ஒப்பாரி நிலையங்களையாவது காட்டவேண்டும்.

🔸 திரைப்படத்தின் கொடூரன் இந்துவாக இருக்கவேண்டும்.

🔸 நமது திருத்தலங்களை காட்டக்கூடாது. அப்படி காட்டவேண்டியிருந்தால், அதற்கு சமமாக, தசமபாக & குறி மதக்கட்டிடங்களை காட்டவேண்டும்.

🔸 முடிந்தவரை திரையில் தோன்றும் யாரும் திருநீறு, மஞ்சள், சிவப்பு என எந்த இந்து சமய சின்னங்களும் தரித்திருக்கக்கூடாது. மற்றும், இந்து சமயத்துடன் தொடர்புடைய எதையும் (கோயில்கள், திருவிழாக்கள்...) காட்டக்கூடாது. அப்படி காட்டினால், அதற்கு சமமாக குறி / தசமபாக மதத்தினருடையதையும் காட்டவேண்டும்.

இப்போது கேள்வி: எவ்வாறு "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தை மேற்கண்ட வரையறைகளுக்கு உட்படுத்தியெடுக்க முடியும்? 🤔

💥 சில ஆண்டுகளுக்கு முன்னர், குறி மதத்தினரின் கூட்டமைவுகளுக்குள் மட்டும் சுற்றிவரவேண்டிய ஒரு குபீர் செய்தி பொதுவெளிக்கு வந்தது: பேரரசர் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியார் குறி மதத்தையேற்று, பெண்குறி தோற்றத்திற்கு மாறி, மார்க்கப் பற்றாளராக வாழ்ந்தவர்!! 😂😂

அதில் சொல்லப்படாத செய்தி: குந்தவை பேகத்தை மணப்பதற்காக, வந்தியத்தேவன் குறி மதத்தையேற்று, ஆண்குறி தோற்றத்திற்கு மாறினார்! 🤣🤣

இந்த "வரலாற்று" 🤭 செய்தியை அடிப்படையாகக் கொண்டு காட்சிகளை அமைக்கலாம். "ஆண்குறியும் & பெண்குறியும் துணையிருந்ததால்தான் பேரரசரால் பெரும் புகழ் பெறமுடிந்தது" என்ற வசனம் வானத்திலிருந்து இறங்குவது போன்றொரு காட்சியை வைக்கலாம். 😁

💥 இதை பார்த்துக்கொண்டு சமாதான விரும்பிகளான தசமபாக ஊழியக்காரர்கள் சும்மாவிருப்பார்களா? ஏற்கனவே, 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு தெற்கில் "கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" 😉. அதை அடிப்படையாகக் கொண்டு, ஒப்பாரி நிலையத்திற்கு சென்று, முழங்காலிட்டு, கண்களில் நீர் வழிய மனமுருகி ஜெபம் செய்துவிட்டு, எச்சில் பிஸ்கோத்தை தின்றுவிட்டு புறப்பட்டதால்தான் பேரரசரால் காந்தளூர் போரில் வெற்றிவாகை சூட முடிந்தது என்ற சுவிக்ஷேக் காட்சியை இடம் பெற வைத்திருப்பார்களென்று எதிர்பார்க்கலாம். 😄

💥 இவ்விரு கூட்டத்திடம் பொரை பார்க்கும் பான்பராக் & கூவஞ்சட்டைகள் சும்மாவிருக்குமா? தங்களுக்கேற்றவாறு சில காட்சிகளை வைக்கச் சொல்வர்.

பான்பராக் சட்டைகளின் கொள்கைகள் என்ன?

- எந்த நிறுவனமும் உருப்படியாக இயங்கக்கூடாது
- தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடாது. அல்லது, அவர்கள் கடைநிலையில் இருக்கவேண்டும்.
- எப்போது பார்த்தாலும் "ஒழிக" என்று கூப்பாடு போடவேண்டும்

பாசறைகளை காட்டும்போது, வாயில்களில், சில கொம்பு சீவப்பட்ட, மறை கழன்ற, மூளைச்சூடு கேசுகள் நின்றுகொண்டு "ஒழிக" என்று கூப்பாடு போட்டுக்கொண்டு, உண்டியல் குலுக்கிக்கொண்டிருப்பது போன்று சில காட்சிகளை வைத்தால் வேலை முடிந்தது. 😝

💥 அடுத்தது, கூவஞ்சட்டைகள்.

இவர்களது கொள்கைகள் என்ன?

- மக்களிடம் ஒழுக்கம் என்பது அறவேயிருக்கக்கூடாது
- "கற்பு என்றால் என்ன?" என்று கேட்கும் நிலையில் பெண்கள் இருக்கவேண்டும்
- மக்கள் எல்லோரும் ஈன வெங்காயத்தைப் போன்று 10-15 நாட்களுக்கொரு முறை மட்டுமே குளிக்கவேண்டும்

இதற்கேற்றவாறு காட்சிகள் அமைத்து, படத்தை ஓட்டுவதென்பது கடினம். எனவே, "எப்போதெல்லாம் நாட்டில் நீதி, நேர்மை, ஒழுக்கம், இறை சிந்தனை உச்சம் பெறுகிறதோ, அப்போதெல்லாம் ஈன வெங்காயம் தோன்றுவான்" என்ற பகுத்தறிவு நம்பிக்கைக்கு 😜 ஏற்றவாறு காட்சியமைக்கலாம்: அக்கால திண்ணைப் பள்ளியில் படிக்குமொரு 10 வயது மாணவன், ஆசிரியரின் மனைவியின் இடுப்பைக் கிள்ளி, துடைப்பக்கட்டையால் தரும அடிவாங்குவது போன்றொரு காட்சியை வைத்து, ஈன வெங்காயத்திற்கு மரியாதை செய்யலாம். 😂

இப்படி அனைத்து தரப்பினரையும் அரவணைத்து படமெடுத்த பின்னர், இயக்குனர் செய்ய வேண்டிய வேலை ஒன்றேயொன்றுதான்: படத்தின் பெயரை "கூவத்தின் செல்வன்" என்று மாற்றுவது!! 😂😂🤣

Tuesday, September 6, 2022

மாமுனி மயன் பற்றிய சில தகவல்கள்


🌷 இனத்தால் தமிழரான இவர் மயன், மயாசுரன், விசுவகர்மா, மாமுனி மயன் என பல பெயர்களால் அறியப்படுகிறார்.

🌷 இவர் பேரரசர் இராவணனின் மாமானாராவார் (மண்டோதரியின் தந்தை).

🌷 இவரை பற்றி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த விட்ருவியஸ் என்ற உரோமானிய கட்டிட வடிவமைப்பாளர் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

🌷 இவர் எழுதிய ஸ்தாபத்ய வேதம் எனும் நூல் அனைத்து வேதங்களுக்கும் காலத்தால் முந்தையதாகும்.

🌷 இவரது ஐந்திரம் எனும் நூல் உலகின் முதல் அறிவியல் நூலாகும். இந்நூலை கற்றுத் தெளிந்த பின்னரே சைவ சிந்தாந்தம் மற்றும் ஏனைய சமய நூல்களை கற்றிருக்கிறார் வள்ளலார் 🌺🙏🏽🙇🏽‍♂️. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள "தொலைதூர கோள்களுக்கான பயணம்" பற்றி மேலை நாடுகளில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.

(இத்தகவல்கள் யாவும் மறைந்த முனை. கணபதி ஸ்தபதி அவர்களின் பேச்சு & எழுத்துக்களிலிருந்து தொகுக்கப்பட்டது. மேலே குறிப்பிட்டுள்ள இரு நூல்களையும் ஸ்தபதி அவர்கள் தனது இறுதி காலம் வரை ஆராய்ந்து கொண்டிருந்தார். மாயன்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று, ஆராய்ந்து, மாயன் நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றேயென்று அறுதியிட்டுக் கூறினார். இறப்பதற்கு முன், மாமுனி மயனுக்காக ஒரு பெரிய கோவிலை, மாமல்லைக்கு அருகிலுள்ள தனது சிற்பக்கூட வளாகத்தில் கட்டத்தொடங்கியிருந்தார்.)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, September 3, 2022

புத்தர்தான் பிள்ளையாராம்! பௌத்தத்திலிருந்து வந்ததுதான் பிள்ளையார் வழிபாடாம்!! 🤦🏽‍♂️

(பான்பராக் / கூவஞ்சட்டைகள் கூலிக்கு மாரடித்த (அதாவது, எழுதிய) ஓர் இடுகைக்கு நான் கொடுத்த 👊🏽)

பான்பராக் & கூவஞ்சட்டைகளுக்கு இதே வேலை. பொரை கிடைத்ததும், ஏன் குலைக்கிறோம், எதற்கு குலைக்கிறோம், யாரை நோக்கி குலைக்கிறோம் என்ற சிந்தனையற்று, கண்டபடி குலைத்து கல்லடி வாங்குவதே இவர்களது பிழைப்பாகவுள்ளது. 🤬


- பௌத்த மதத்திலும் பிள்ளையார் வழிபாடு இருந்ததே தவிர, இது அவர்களுடையது என்று சொல்வதற்கு எந்த பற்றுக்கோடும் இதுவரை கிடைக்கவில்லை. பிள்ளையார் பௌத்தத்திலிருந்து வந்திருந்தால், வைணவம் தோன்றும்போதே அதில் இருந்திருப்பார். "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது" என்பது பழமொழி. சைவர்களின் பிள்ளையாருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டவர் வைணவத்தின் அனுமன். பௌத்தத்தில் ஏற்கனவே பிள்ளையார் இருந்திருந்தால், இந்த பழமொழி தோன்றியிருக்க வாய்ப்பில்லை. அனுமனை உருவாக்கிய பின்னரும், பிள்ளையார் வழிபாட்டை ஒன்றும் செய்ய முடியாததால், வேறு வழியின்றி, பிள்ளையாருக்கு "தும்பிக்கையாழ்வார்" என்று பெயரிட்டு தங்களது மதத்திற்குள் சேர்த்துக்கொண்டனர்.

- சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்பது பொய். இதை உடைக்க அதியமான் காலத்து ஒளவையாரின் பாடல்களே போதும்.

- எத்தனையோ வகை வழிபாடுகள் நம் மண்ணிலிருந்தன. அவற்றில், பிள்ளையார் வழிபாடும் ஒன்றாகும். சிந்திப்பதற்கு எளிதாக இருந்ததால் மக்களிடையே பெரும் புகழ் பெற்றுவிட்டது. எனவே, அனைத்து மதத்தினரும் தங்களது மதத்திற்குள் சேர்த்துக் கொண்டனர்.

- பிள்ளையார் வழிபாடு ஒருவரை மெய்யறிவிற்கு (ஒளி) கொண்டுபோகும். பௌத்தர்களின் குறிக்கோள் பாழ் (சூனியம் / இருள்). இரண்டும் எப்படி ஒன்றாகும்?

- விநாயகர் என்பது ஆரியப் பெயர். இதற்கு ஆரியத்தில் பொருள் காணவேண்டுமே தவிர, "வினா நாயகர்" என்று பிரித்து, தமிழில் பொருள் காண முற்படுவது பெரியார்தனமாகும் = முட்டாள்தனமாகும் = பகுத்தறிவாகும்!! 👊🏽

oOOo

அடுத்து, பிள்ளையாரின் திருவுருவம் உணர்த்தும் மெய்மைகளைப் பார்ப்போம்:

🌷 யானை உருவம் - "நினைவுகளே நாம்" என்பதை குறிப்பதற்காக நினைவாற்றலுக்கு பெயர் போன யானை உருவைக் கொடுத்துள்ளனர்.

🌷 பாசம் - உடல்-உலக சிறைக்குள் சிக்கிக்கொள்வதும் நாமே

🌷 அங்குசம் - அச்சிறையிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் நாமே

🌷 அங்குசத்திற்கு பதில் மழு இருப்பின் - பற்றுகளை அறுத்தெரிந்துவிட்டு, உடல்-உலக சிறையிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் நாமே

🌷 ஒடித்த தந்தம் - நம் வாழ்க்கை எனும் மகாபாரதத்தை எழுதுவது நாமே

🌷 சிவலிங்கம் / இனிப்பு / கொழுக்கட்டை - மெய்யறிவும் நம்மிடமே உள்ளது. இருந்தாலும், நம் நோக்கம் மகாபாரதத்தின் (நம் வாழ்க்கையின்) மேலிருப்பதால், தந்தத்திற்கு வலது கையும், மெய்யறிவிற்கு இடது கையும் கொடுத்துள்ளனர்.

🌷 மூஞ்சுறு - அறியாமை எனும் இருள். அது கொறிக்கும் இனிப்பு / கொழுக்கட்டை - நமது மெய்யறிவு. எக்கணமும் தன்மையுணர்வை விடாது பிடிக்கவேண்டும். சற்றே விட்டாலும், இருளின் (அறியாமையின்) பிடிக்குள் மாட்டிக்கொள்வோம். மெய்யறிவை இழந்துவிடுவோம்.

oOo

இப்போது கேள்விகள்

- மேற்கண்ட விளக்கம் எந்த வகையில் பெளத்தத்திற்கு பொருந்துகிறது? 

- தம்மிடம் வருபவர்களை நன்கு "மொட்டையடித்து", தின்று, கொழுத்துக் கிடப்பதே வடக்கிலிருந்து வந்த பெளத்தர்களின் கொள்கையாகும் (வடக்கிலிருந்து வருவதெல்லாம் வேறெதற்கு வருகின்றன?) இவர்களுக்கும் பிள்ளையாருக்குமுள்ள ஒரேயொரு ஒற்றுமை: கொழுத்த உருவம்! எனில், பிள்ளையார் எப்படி புத்தராகிறார்? 👊🏽👊🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Friday, August 26, 2022

அண்மையில், மலேசியாவில் குடமுழுக்கு கண்ட திரு பச்சையம்மன்!

ஒரு கணக்கில், திரு பச்சையம்மன் இயற்கையைக் குறிக்கிறார். இன்னொரு கணக்கில், எல்லாப் பற்றுகளும் நீங்கி, உடல்-உலக காட்சிகளும் நீங்கிய பின்னர், மீதமிருக்கும் "நான் நானே" என்ற அறிவைக் குறிக்கிறார்.

இந்த அறிவு உள்ளபொருளிலிருந்து வேறானதல்ல என்கிறார் பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. வெள்ளை நிற பெருமானும், பச்சை நிற அன்னையும் அமர்ந்திருக்கும் உருவகத்திலுள்ள பெருமான் உள்ளபொருளையும் (நான் / இருப்பு), அன்னை உள்ளபொருளைப் பற்றிய அறிவையும் (இருக்கிறேன்) குறிக்கிறார்.

பெருமான் + அன்னை

வெள்ளை (ஒளி) + பச்சை

இருப்பு + அறிவு / உணர்வு

நான் + இருக்கிறேன்

இவ்விரண்டும் வேறு வேறல்ல. அல்லது, இவ்விரண்டையும் பிரிக்கவியலாது. இந்த இருப்புணர்வே மெய்யறிவு எனப்படும். இவ்வுணர்வில் நிலைத்து நிற்பதே விடுதலையெனப்படும். நாம் இருக்கிறோமா என்பதில் நமக்கு ஐயமில்லை. இதையுணர இன்னொருவர் உதவியும் தேவையில்லை. இவ்வகையில், நாம் அனைவரும் பச்சையம்மன்களே!

oOo

திரு பச்சையம்மன் திருவுருவில் 3 கருவிகளைக் காணலாம். அம்மனை தனியொரு நபராக, வேறெங்கோ இருப்பவராக காணும் போது:

🌷 திரிசூலம் - கனவு, நனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளிலிருந்து நம்மை விடுவிப்பவர்

🌷 பாசம் - உடல்-உலக சிறைக்குள் நம்மை தள்ளுபவர்

🌷 அங்குசம் - உடல்-உலக சிறையிலிருந்து நம்மை மீட்பவர்.

அம்மனை "நான் நானே" என்ற நிலையிலிருப்பவராக காணும் போது:

🌷 திரிசூலம் - கனவு, நனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளையும் கடந்தவர். மற்றும், மெய்யறிவு உடையவர்.

🌷 பாசம் - மெய்யறிவாளர் விரும்பினால், உடல்-உலக சிறைக்குள் மீண்டும் சிக்கிக் கொள்ளவும் முடியும்

🌷 அங்குசம் - அவர் முயற்சித்தால், உடல்-உலக சிறையிலிருந்து மீளவும் முடியும்

பாசம் & அங்குசத்தை பிள்ளையாரிடமும் காணமுடியும். அங்கும் இதே பொருளில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, August 10, 2022

தமிழர்களின் எதிரிகளான பௌத்தர்கள் & முகம்மதியம் எனும் குறிமதம்


ஏனுங்க ஆபீசர், இப்போ இந்து கோயிலா இருக்குறது, இதுக்கு முன்னாடி பௌத்த கோயிலா இருந்ததுன்னு "கண்டுபுடிச்சிருக்கீக". அதுக்கும் முன்னாடி என்ன கோயிலா இருந்ததுன்னு கண்டுபுடிக்க முடியுங்களா?

அப்புறம், இதே லாஜிக்கை வைத்து குறி மதத்தினரும் (*), தசமபாக மதத்தினரும் பிடிச்சு வெச்சிருக்கிற நம்ம கோயில்கள மீட்டு தருவீகளா?

oOo

என்னவோ, தமிழரின் சமய வரலாறு வெட்கங்கெட்ட சமணம் மற்றும் திருட்டு பௌத்தம் ஆகியவற்றிலிருந்து தொடங்குவதுபோல் ஒரு படத்தை உருவாக்கி வைத்திருக்கிறது "பாலைவன மதத்தினரிடம் பொரை பார்க்கும்" திராவிடியாக் கூட்டம்!! (உண்மையில், சமணமும் பௌத்தமும் மற்றும் ஏனைய மதங்களும் தோன்றியது நம்மிடமிருந்தே!)

வடக்கிலிருந்து வந்த யாவுமே நம் மொழியை, அடையாளங்களை, வரலாற்றை அழிக்கவந்தவைதாம். திருட்டு பெளத்தம் விதிவிலக்கல்ல.

பௌத்தத்தின் அடையாளங்களில் ஒன்று மொட்டைத் தலை:

- மொட்டை போட்டுவிட்டார்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?
- மொட்டை போட்டுவிட்டாயா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

பெளத்தத்திலிருந்து தோன்றிய வைணவத்தின் அடையாளங்களில் ஒன்று நாமம்:

- நாமம் போட்டுவிட்டார்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
- நாமம் போட்டுவிட்டாயா? = ஏமாற்றிவிட்டாயா?

ஆக, பௌத்தம் & அதிலிருந்து தோன்றிய வைணவம் இரண்டும் ஏமாற்றுவேலைதாம்!!

😡 இலங்கையில் 1.5ல தமிழர்களை கொன்று குவித்தவர்கள் பௌத்தர்கள்.

😡 ஆரியத்தை தமிழ் மண்ணிற்கு கொண்டுவந்ததில் பெரும் பங்கு பௌத்தர்களுடையதாகும்.

😡 சயாம் தொடரிப்பாதையிலுள்ள ஒவ்வொரு குறுக்குக் கட்டைக்கும் ஒரு தமிழனை பலி கொடுத்தது பௌத்தர்கள்.

😡 சமணமும் பௌத்தமும் வழக்கொழிந்து கொண்டிருந்த வேளையில், மறுமலர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த இந்து சமயத்தை ஒழிப்பதற்காக, பாரதத்தின் மேற்கு பகுதிகளில் "அன்புத்தொல்லை" கொடுத்துக் கொண்டிருந்த குறி மதத்தினருடன் கைகோர்த்தது பௌத்தர்கள். (இங்கு காலூன்றிய பின்னர், பெளத்தர்களின் கதையை முடித்தனர் குறி மதத்தினர்.) 

பௌத்தத்தின் தலைசிறந்த புத்தர்களில் சிலரை தமிழகம் வழங்கியிருந்தாலும் பௌத்தம் தமிழரின் சமயமல்ல. கடந்த 2,000 ஆண்டுகளாக வடக்கிலிருந்தும் வெளியிலிருந்தும் வந்த ஏமாற்றுவேலைகளில் அதுவும் ஒன்றாகும்.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

oOo

(அடுத்துவரும் பகுதி அனைவருக்கும் ஏற்றதல்ல. மதக்குறியீடுகள் பற்றி ஏதுமறியாதவர்களுக்கு பெரும் அதிர்ச்சி கூட ஏற்படலாம்!)

* குறி மதத்தினர் = முகம்மதியர்.

இம்மதத்தை பொறுத்தவரை,

🔸 [குல்லா அணிந்த] ஆண் என்பவன் ஆண்குறிக்கு சமம்

🔸 [உடல் அல்லது தலையை மூடியிருக்கும்] பெண் என்பவள் பெண்குறிக்கு சமம்

🔸 பிறைநிலவு என்பது ஆண்குறியின் உள்திறப்பிற்கு சமம்

🔸 தொழுகையிடம் ஒரு மினாரும், ஒரு நுழைவாயிலும் கொண்டிருப்பின், மினார் ஆண்குறிக்கும், நுழைவாயில் பெண்குறிக்கும் சமம்.

🔸 தொழுகையிடம் இரு மினார்களும், ஒரு நுழைவாயிலும் கொண்டிருப்பின், கலவிக்கு ஏதுவாக படுத்திருக்கும் பெண்ணின் தூக்கிய இரு கால்களுக்கு இரு மினார்களும், அவளது பெண்ணுறுப்புக்கு நுழைவாயிலும் சமம். அதாவது, தொழுகையிடத்திற்குள் நுழைவதென்பது கலவியில் ஈடுபடுவதற்கு சமம்.

🔸 தொழுகையிடம் நான்கு மினார்களும், ஒரு நுழைவாயிலும் கொண்டிருப்பின், எத்திசையிலிருந்து பார்த்தாலும் மேற்சொன்ன விளக்கம் நினைவுக்கு வரவேண்டும்.

பாலுறுப்புகள் & கலவி ஆகியவற்றை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட மதமென்பதால் அதனை குறிமதம் என்றும், அவர்களது தொழுகையிடத்தை கலவியிடம் / கலவிக்கூடம் என்றும் அழைக்கலாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Saturday, August 6, 2022

கடகம் - விளக்கு: திரு சுந்தரமூர்த்தி நாயனார், திரு சேரமான் பெருமாள் நாயனார் & திரு ஒளவையார் திருநாள்

கடகம் (ஆடி) - விளக்கு (சுவாதி)

திரு சுந்தரமூர்த்தி நாயனார், திரு சேரமான் பெருமாள் நாயனார் & திரு ஒளவையார் திருநாள்


🌷 தம்பிரான் தோழராகிய திரு சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றி எழுதுவதற்கு ஓர் இடுகை போதாது. ஒரு நூலே எழுதவேண்டும். அவ்வளவு செய்திகள் உள்ளடங்கியது அவரது வரலாறு!


🌷 விநாயகர் அகவல் பாடிய திரு ஒளவைப் பாட்டியின் பெயர் அறம் என்ற சொல் உள்ளவரை நிலைத்திருக்கும்! "எந்த நூல் அழிந்தாலும் தமிழன்னைக்கு குறையில்லை. ஆனால், பாட்டியின் நூல்கள் அழிந்தால் அது பெருங்குறையே!" என்ற மகாகவிஞரின் புகழுரை போதும் பாட்டியின் சிறப்பையும், அன்னைத் தமிழுக்கு அவரது பங்களிப்பையும் உணர!


🌷 திரு சேரமான் பெருமாள் நாயனார் பற்றி சற்று பார்ப்போம்:

🔸 சுந்திரமூர்த்தி நாயனாரின் சம காலத்தவர் (8ஆம் நூற்றாண்டு) மற்றும் அவரது சிறந்த நண்பர்
🔸 மகோதை எனும் கேரளாவை ஆண்டவர் (பேரரசர் இராஜேந்திர சோழரின் மகனான பேரரசர் இராஜாதிராஜ சோழர் சோழப்பேரரசின் மேற்கு எல்லையாக மகோதையைக் குறிப்பிடுகிறார்)
🔸 தில்லை கூத்தப் பெருமானின் சலங்கை ஒலியைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார்
🔸 ஓரறிவு முதல் ஆறறிவு பெற்ற உயிரிகள் வரை அனைவரின் குறைகளை அறியும் திறன் பெற்றிருந்தார்
🔸 பெரும் கொடை வள்ளல்
🔸 கழறிற்றறிவார் என்பது சிறப்பு பெயர்

🌷 அது என்ன கழறிற்றறிவார்?

கழல் இற்று அறிவார். இறைவனது திருப்பாதம் (கழல்) இத்தகையது (இற்று) என்று தெள்ளத்தெளிவாக அறிந்தவர் (அறிவார்). அதாவது, என்றுமே அழியாத, மாறாத, தன்னொளி பொருந்திய, இடைவிடாது இருக்கின்ற, மாசற்ற தனது தன்மையுணர்வைப் (திருப்பாதம் - கழல்) தெளிவாக அறிந்தவர். சுருக்கமாக, தன்மையுணர்வில் இருப்பவர் - மெய்யறிவு பெற்றவர்!!

🌷 நாயனார்களின் இறுதிக்காலம்:

மரபுவழிச் செய்தி:

திருவஞ்சைக்களம் திருக்கோவிலிலிருந்து சுந்திரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீதேறி கயிலாயம் சென்றார். இதையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளைக் குதிரை மீதேறி கயிலாயம் சென்றார். இந்நிகழ்வுகளை உணர்ந்த ஒளவையார், தான் செய்துகொண்டிருந்த பிள்ளையார் வழிபாட்டை விரைவாக்கினார். அதைக்கண்ட பிள்ளையார், அவரை தடுத்து நிறுத்தி, வழிபாட்டை செவ்வனே முடிக்க அறிவுருத்தினார். வழிபாட்டிற்குப் பின்னர், நாயன்மார்களுக்கு முன்னதாக, பாட்டியை தாமே திருக்கயிலாயத்திற்கு கொண்டுசேர்ப்பதாக உறுதியளித்தார். வழிபாட்டிற்குப் பின்னர் அவ்வாறே கொண்டுசேர்த்தார்.

இதன் பொருள்:

🔸 நாயன்மார்கள் இருவரும் திருவஞ்சைக்களம் திருத்தலத்தில் திருநீற்று நிலையடைந்துள்ளனர்

🔸 தம்பிரான் தோழர் அறிவைக் கொண்டும் (வெள்ளை யானை - மூளை), கழறிற்றறிவார் யோக வழியிலும் (குதிரை - மூச்சுக்காற்று) நிலைபேறு அடைந்துள்ளனர்

🔸 ஒளவைப் பாட்டியைப் பற்றிய உருவகம்:

- ஒருவர் வாழும் வாழ்க்கையே வழிபாட்டிற்கு சமம்
- ஒளவையார் அறிவைப் போற்றி, சந்தித்தோரின் அறிவுப்பசி நீக்கி வாழ்ந்தவர்
- சிவ குடும்பத்திலுள்ள பிள்ளையார் அறிவைக் குறிப்பவர்
- எனில், அறிவைப் போற்றிய அவரது வாழ்க்கை = பிள்ளையார் (அறிவு) வழிபாடு (வாழ்க்கை)!!
- "வழிபாட்டை செவ்வனே செய்" என்பது அன்றாட வாழ்வை சரியாக வாழ்வது; கடமைகளை சரிவர செய்வது என்பதாகும்.
- "வழிபாட்டிற்குப் பின்னர் பாட்டியை பிள்ளையார் கயிலாயத்திற்கு கொண்டுசேர்த்தது" என்பது செவ்வனே வாழ்ந்து முடித்த பிறகு, உடல் உலக காட்சிகள் நீங்கி, தன்மையுணர்வில் (கயிலாயத்தில்) நிலைபெறுவதாகும் (கொண்டுசேர்த்தது)
- "நாயன்மார்களுக்கு முன்னதாக கயிலாயம் சேர்ந்தது" - நாயன்மார்கள் இருவரும் சற்றேனும் முயற்சி செய்து நிலைபேற்றினை அடைந்துள்ளனர். பாட்டியோ, எந்த வகை முயற்சியுமின்றி அடைந்துள்ளார். நாயன்மார்களின் முயற்சி 1 மணித்துளியெனில், பாட்டியின் முயற்சி 0 மணித்துளியாகும்.

"முன்னதாக" என்பதற்கு "நாயன்மார்கள் கயிலாயம் சென்றுசேர்வதற்கு முன்னர்" என்று தவறாக பொருள் கொள்வதற்கு அடிப்படை "கயிலாயம் என்ற இடம் எங்கோ இமயத்தில் / வானத்தில் இருப்பதாக" கருதும் அறியாமையாகும்!

நமது தன்மையுணர்வே திருக்கயிலாயம்.
இதை உணர்வதே மெய்யறிவு.
இவ்வறிவில் நிலைபெறுவதே விடுதலை.

oOOo

சிவாய நம என்று சிந்தித்திருந்த அம்மை அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️

வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகெலாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Sunday, July 31, 2022

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 100% வேலைகளையும் பறித்துக்கொண்ட குஜ்ஜூக்கள்!! 😡🤬


"படிப்பது ராமாயணம்! இடிப்பது பெருமாள் கோயில்!!" என்பது போல, ஒரு பக்கம், தன்னை "நாடோடி மன்னன்", "இதயக்கனி" என்று அடுத்த எம்ஜிஆராக படங்காட்டிக்கொண்டு, இன்னொரு பக்கம், "ஏழேழு தலைமுறைக்கும் வில்லன்டா" என்று நம்பியார் வேலை செய்துகொண்டிருக்கிறார்!! 😡

பிறப்பால் மலையாளியானாலும், உணர்வால் தமிழனாக வாழ்ந்த எம்ஜிஆர் எங்கே? பிறப்பால் குஜ்ஜுவானாலும், உணர்வால் கோரி-கிளைவ் வகையறாக்களையும், மாமாப்பயலையும் மிஞ்சும் இவர் எங்கே?

ஆரியப்பூசாரிகள் விரும்பமாட்டார்கள், "கைங்கரியம்" செய்வார்கள் என்று தெரிந்தும், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட, உலகின் முதல் அறிவியல் நூல் என்று கருதப்படும் "ஐந்திரம்" என்ற பழமையான தமிழ் நூலை, திருவிழா போன்றோரு பெருவிழா நடத்தி வெளியிட்டார் எம்ஜிஆர். ஆனால், இவரோ, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்த தமிழ் இருக்கைகளின் எண்ணிக்கையை 51-லிருந்து 2-ஆக குறைத்துள்ளார்!! (காலையில் எழுந்ததும், ஜிலேபியை தயிருடன் உண்ணும் 🤮-பயல்களின் 2,000+ ஆண்டுகால வயிற்றெரிச்சலின் விளைவா? அல்லது, யாரேனும் பிரார்த்தன பண்ணிண்டாளா? அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம்!)

பெரு முதலாளிகளுக்காக, பெரு நிறுவனங்களுக்காக மட்டும் ஆட்சி செய்யாமல், மக்களையும் நேசித்து, அவர்களுக்காகவும் ஆட்சி செய்தால் போதும். மக்கள் இவரை தங்களது உயிரினும் மேலாக கருதுவார்கள்; தலையிலும் தோள்களிலும் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். மக்கள் திலகமாக ஆக மக்களின் திலகமாக விளங்கினால் போதும். மக்கள் திலகத்தின் பாடலை ஒலிக்கவிட்டு, படங்காட்டத் தேவையில்லை.

Thursday, July 28, 2022

பெருமாளே பயந்துபோய் எங்க பின்னாடி ஒளிஞ்சிண்டிருக்கார்!!


படத்தைப் பார்த்ததும் "அடப்பாவிகளா!" என்ற உணர்வுதான் எனக்கு உடனடியாகத் தோன்றியது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இப்போது, பெருமாளையே கடித்திருக்கிறார்கள்! 😡

இவர்களது (நாமப்பேர்வழிகள்) கணக்கின் படி, நிலையற்ற பொருளை குறிக்கும் பெருமாள்தான் அனைத்திற்கும் மூலப் பொருளாகிறார். எனில், மூலப்பொருளால் இவர்களா? அல்லது, இவர்களால் மூலப்பொருளா? இவர்களால்தான் மூலப்பொருள் காக்கப்படுகிறதெனில், அப்படிப்பட்ட இரண்டாந்தர பொருளை நாம் ஏன் வணங்கவேண்டும்? நாமப்பேர்வழிகளையே வணங்கிவிட்டுப் போகலாமே!

பெருமாள் என்பது ஒரு கற்சிற்பம் மட்டுந்தானா? அதன் கீழ் திருநீற்று (சமாதி) நிலையிலிருக்கும் திரு கொங்கணவ சித்தரைக் 🌺🙏🏽🙇🏽‍♂️ குறிக்கும் அடையாளமல்லவா!

அடுத்தது, திரு கொங்கணவ சித்தரென்பவர் யார்? நம்மைப் போல் அழியும் உடல் தாங்கியவரா? "நான் இன்னார்" என்ற எண்ணம் கொண்டவரையா நம் முன்னோர்கள் வணங்கச் சொன்னார்கள்? கொங்கணவர் தனது உடலைத் தாண்டியவர். தான் ஓர் அழியும் உடலல்ல என்ற மெய்யறிவைப் பெற்றவர். அவ்வறிவிலே நிலைபெற்றவர். மாசிலாமணி.

காட்டுமிராண்டிகளும், நரித்துவ கொடூர வாஸ்கோடகாமாவும் செய்ததுபோல் பெருமாள் சிலையை உடைத்தெறிந்தாலும், காட்டுமிராண்டி மாலிக்காபூர் செய்ததுபோல் கருவறையை அப்படியே பெயர்த்தெடுத்தாலும், வெட்கங்கெட்ட சமணர்களும், பேராசைப்பிடித்த பௌத்தர்களும் செய்ததுபோல் பெருமாள் சிலையை எடுத்துவிட்டு, அவர்களது சிலைகளை வைத்தாலும், உள்ளபொருளாய் சமைந்துள்ள கொங்கணவருக்கு ஏதுமாகிவிடாது!

பெருமாள் எனும் கற்சிலையை வணங்குவதென்பது கொங்கணவரை வணங்குவதாகும். கொங்கணவரை வணங்குவதென்பது அவர் காட்டிய வழியில் பயணித்து, அவரைப் போன்று மெய்யறிவில் நிலைபெறுவதாகும்.

oOOo

மால்தீர்ந்த கொங்கணவர் தாள் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌸🌼🌸

Sunday, July 24, 2022

உலக புகழ் பெற்ற சபரிமலை திருக்கோவிலின் 18 படிகள் - சில குறிப்புகள்


மேலுள்ள இணைப்பில், சபரிமலை திருக்கோவிலின் கருவறை திறப்பிற்கு முன்னர், அதன் 18 படிகளுக்கு நடக்கும் பூசையைக் காணலாம். தயவு செய்து, காணொளியை முழுவதுமாகப் பார்த்துவிட்டு இடுகையை தொடரவும். நன்றி. 🙏🏽

oOo

🌷 இக்கோவிலின் நம்பிக்கை "இருமை" ஆகும். அதாவது, படைப்பின் மூலம் இரண்டு பொருள்கள் - அசைவற்றது & அசைவது - என்பது இவர்களது நம்பிக்கையாகும். இதற்கேற்றாற்போல் இருமுடி, ஒவ்வொரு படியிலும் இரு விளக்குகள், அவற்றை ஏற்றுவது இரு பூசாரிகள் என யாவும் இருமையாக உள்ளன. 

🌷 ஆனால், படிகளைக் கடந்து சென்றால் நம் கண்களில் முதலில் தெரிவது "நீயே அது" (தத்வமஸி) என்ற ஆரிய சொற்றொடர். அதாவது, "நீயே உள்ளபொருள்" என்று ஒருமையில் முடித்துவிட்டார்கள்!!

🌷 18 படிகளில் ஏறுவதற்கு தலையாய தகுதி இருமுடியாகும். இருமுடியில் இருக்கவேண்டிய தலையாய பொருள் நெய் தேங்காயாகும்.

🔸 தேங்காய் - மனிதன் (குறிப்பாக, தலை. தலையில்தானே யாவும் இருக்கின்றன & நடைபெறுகின்றன!)

🔸 வெளிப்புறமுள்ள நாறுகள் முழுமையாக நீக்கப்பட்ட தேங்காய் - பற்றுகளை விட்டொழித்த மனிதன்

🔸 தேங்காயினுள் இருக்கும் நீர் - உலகியல் சிந்தனை

🔸 தேங்காயிலிருக்கும் நீரை வெளியேற்றிவிட்டு, நெய் கொண்டு நிரப்புதல் - உலகியல் சிந்தனையை விட்டொழித்து, உள்ளபொருளைப் பற்றி எந்நேரமும் சிந்தித்தல்

🔸 மொத்தத்தில், நெய் தேங்காய் - எந்நேரமும் இறை சிந்தனையில் மூழ்கியிருக்கும் முதிர்ந்த நபர். அதாவது, நெய் தேங்காயை எடுத்துக் கொண்டு 18 படிகளில் ஏறத்தொடங்கும் நபர் இருக்கவேண்டிய நிலை.

🌷 18 படிகள் உணர்த்தும் 36 மெய்ம்மைகள் (தத்துவங்கள்) யாவும் நமதுடலில் இயங்கிக்கொண்டிருப்பவை. எனில், இப்படிகளைக் கொண்ட கட்டுமலை நமதுடலுக்கு சமமாகும். படிகளை கடந்து கருவறையை அடைவதென்பது உடலை தாண்டி, இறைநிலையை அடைவதற்கு சமமாகும். உடலை தாண்டுவதென்பது "நாம் இவ்வுடலல்ல" என்ற உண்மையை உணர்வதற்கு சமமாகும். கருவறையை அடைவதென்பது "நானே உள்ளபொருள்" என்ற மெய்யறிவை பெறுவதற்கு சமமாகும்.

🌷 வழிபாட்டிற்கு பின்னர், நெய் தேங்காயிலுள்ள நெய்யை மூலவரின் முழுக்கிற்கு கொடுப்பதென்பது மெய்யறிவை பெற்ற பின்னர், இறை சிந்தனையையும் விட்டுவிடுவதற்கு சமமாகும். அதாவது, முனைப்பற்று இருத்தல் - வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, ஒரு பார்வையாளனாக மட்டும் இருப்பதற்கு சமமாகும்.

🌷 மீதமுள்ள தேங்காயை ஆழித்தீயில் இடுவதென்பது மீதமுள்ள வாழ்வை, மேற்சொன்னவாறு, வாழ்ந்து முடித்தலுக்கு சமமாகும். ஆழித்தீ என்பது காலத்திற்கு சமம். எல்லாவற்றையும் அழித்துவிடும். பற்றுகளை விட்டு, உடலை கடந்து, மெய்யறிவில் நிலைபெற்ற பின்னர் உடல் இருந்தாலென்ன? போனாலென்ன?

oOOo

சபரிமலை அண்ணல் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌼🌸🌸

Tuesday, July 19, 2022

திரு கண்ணப்ப நாயனார் வரலாற்றின் உட்பொருள்



செய்தியை படித்ததும், "ஓ! இந்த சிவலிங்கத்திலிருந்துதான் அன்று இரத்தம் வழிந்திருக்கிறது" என்று முடிவு செய்துவிடுவோம். 😊

உண்மை இதுவல்ல.

கல்லாலான ஒரு சிவலிங்க வடிவத்திருக்கு பூசை செய்வதற்காக, உயிரை பணயம் வைத்து, ஒரு சிவத்தொண்டர் காட்டிற்குள் சென்றுவந்திருக்கமாட்டார்.

லிங்கம் என்ற ஆரியச் சொல்லிற்கு பல பொருள்களுண்டு. அதிலொன்று, உடலாகும்.

> லிங்கம் = உடல்
> சிவன் = மெய்யறிவில் நிலை பெற்றவர்
> சிவலிங்கம் = மெய்யறிவாளரின் உடல்

திரு சேஷாத்திரி சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற சித்து வேலைகளை செய்யும் ஒரு மெய்யறிவாளர் 🌺🙏🏽🙇🏽‍♂️ அக்காட்டிற்குள் வாழ்ந்திருக்கிறார். இதை தெரிந்துகொண்ட சிவத்தொண்டர், நாள்தோறும் அங்கு சென்று, அப்பெருமானுக்கு தேவையான தொண்டாற்றிவிட்டு வந்திருக்கிறார். திரு கண்ணப்ப நாயனாரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெருமையை அந்த சிவத்தொண்டரும், உலகமும் அறிவதற்காக, தன் கண்களில் இரத்தத்தை வெளிவர செய்து, திருவிளையாடல் புரிந்திருக்கிறார். அவர் திருநீற்று நிலை (சமாதி) அடைந்த பின்னர், அவரது உடலை புதைத்துவிட்டு, அதற்கு மேல் அடையாளமாக ஒரு சிவலிங்கத்தை வைத்துள்ளனர். அந்த சிவலிங்கத்தையே படத்தில் காண்கிறோம்.

திருவிளையாடல் புரிந்து நாயனாரையும், சிவத்தொண்டரையும் உய்வித்ததுபோல் நம்மையும் அப்பெருமான் உய்விக்கட்டும்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌼🌸🌸

Tuesday, July 12, 2022

பேரூர் திரு பட்டீசுவரர் திருக்கோவிலின் பொன் ஏர் திருவிழா

கோவை பேரூர் திரு பட்டீசுவரர் திருக்கோவிலில் பொன் ஏர் கொண்டு உழவு செய்து, நாற்று நடவும் திருவிழா அண்மையில் நடந்தது: https://youtube.com/shorts/DJCel1-xXLI?feature=share

oOo

திரு பட்டீசுவரர் என்ற மூலவரின் கீழே திருநீற்று நிலையில் இருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில் உழவராக வாழ்ந்தவர். அவரை காண திரு சுந்தரமூர்த்தி நாயனார் வந்திருந்தபோது, அருகிலுள்ள வயலில், பட்டீசுவரப் பெருமானும் அவரது மனைவியும் உழவு செய்துகொண்டிருந்தார்கள். இவ்வரலாற்றை நினைவு கூறவே இந்த பொன் ஏர் திருவிழா!

மெய்யறிவும் வேலையும் ஒன்றுக்கொன்று எதிரானது என்ற கூற்று தவறென்பதை இந்த வரலாறு மெய்ப்பிக்கிறது.

"வேலை தடையல்ல. அந்த வேலையை செய்கிறவன் நான் என்ற எண்ணமே தடை." என்பது பகவான் திரு இரமண மாமுனிவரின் வாக்கு.

🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, June 25, 2022

பசு மாட்டின் கால்களுக்கு இடையில் நுழைந்து வருவதின் பொருள்


நன்கு வளர்ந்துள்ள பசு மாட்டை, அதன் மடி சுருங்கியிருக்கும் போது, சற்று தொலைவிலிருந்து பார்க்கவும். திரு கொங்கணவரின் (திருமலைப் பெருமாள்) 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவாசி போன்று தெரியும். அதை அப்படியே தலைகீழாக்கினால் வைணவச் சின்னமான நாமம் கிடைக்கும். நாமம் என்பது பெண்ணுறுப்பாகும். பெண்ணுறுப்பின் வழியே நுழைந்து வருவதென்பது பிறவியெடுப்பதற்கு சமமாகும்.

வைணவர்கள் அம்மன் வழிபாட்டிலிருந்து வந்தவர்கள். இவர்களுக்கு உலகைக் காண்பவனைவிட, காணப்படும் உலகம் மேலானது. ஏனெனில், உலகமென்பது அன்னை / பெருமாளாகும். பெருமாளை (உலகை) காணவேண்டுமெனில் உடல் வேண்டும். உடல் வேண்டுமெனில் பிறவியெடுக்கவேண்டும். பிறவியெடுக்கவேண்டுமெனில் ஆசைப்படவேண்டும்!!

இன்றைய ஜிஎஸ்டி-சூழ் உலகில் பிறக்க ஆசைப்படுவதென்பது... 🥴

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, June 13, 2022

எது உண்மையான காசி திரு விசுவநாதர் திருக்கோவில்?

ஓரிடத்தில் ஒரு பொருளை புதைத்துவிட்டு, அவ்விடத்தின் மேல் ஓர் அடையாளத்தை நட்டு வைக்கிறோமென்று வைத்துக்கொள்வோம். பல காலம் கழித்து, ஏதோ ஒரு ஏதுவினால் நட்ட அடையாளத்தை வேறொரிடத்திற்கு இடமாற்றம் செய்கிறோம். இப்போது, மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருள் தானாக இடம்பெயர்ந்துவிடுமா?

அடுத்து, இன்னொரு காட்சி.

பெரும் புகழ் பெற்ற ஒரு மெய்யறிவாளரின் உடல் இறக்கிறது. திருமந்திர வழிகாட்டுதலின்படி ஓரிடத்தில் அவ்வுடலை புதைக்கிறர்கள். அவ்விடத்தின் மேல், அவரது உள்ள நிலையைக் குறிக்கும் சிவலிங்கத்தை அடையாளமாக நிறுவுகிறார்கள். பின்னர், அவ்விடம் புகழ் பெற்ற திருக்கோவிலாக உருமாறுகிறது. காலம் விரைவாக உருண்டோடுகிறது. மெய்யறிவாளர் மறைக்கப்பட்டு, பின்னர், மறக்கப்படுகிறார். அடையாளமே உள்ளபொருளாகிப்போகிறது.

இந்நிலையில், ஆண்குறி போன்று வேடமிட்ட ஆண்களையும், பெண்குறி போன்று வேடமிட்ட பெண்களையும் கொண்ட ஒரு கூட்டம் வந்துசேர்கிறது. "எங்காளு சொல்லியிருக்காக. எங்க புத்தகத்துல சொல்லியிருக்கி." என்று கதை விட்டுக்கொண்டு (பிடுங்கிக்கொள்வதற்கும் நீதியை கடைபிடிப்பவர்கள்! 😉) அட்டூழியத்தில் ஈடுபடுகிறது. ஒரு சமயத்தில், தன் பக்கம் தோற்கிறது என்பதையுணர்ந்த கருவறை பூசாரி, அடையாளத்தை மட்டும் எடுத்து, தன்னுடன் அணைத்தவாறு, ஒரு கிணற்றில் விழுந்துவிடுகிறார். வெற்றி பெற்றக் கூட்டம், திருக்கோவிலை இடித்து தள்ளிவிட்டு, அங்கு ஒரு கலவி நிலையத்தைக்(*) கட்டுகிறது.

சில காலத்திற்கு பின்னர், ஓர் இந்துப் பேரரசி வருகிறார். அடையாளத்தை மீட்டெடுத்து, கலவி நிலையத்திற்கு அருகிலேயே புதிய திருக்கோவிலைக் கட்டி, அதில் அடையாளத்தை நிறுவுகிறார்.

இப்போது, புதிய இடத்தில் அடையாளத்தை நிறுவியவுடன் மெய்யறிவாளர் தானாக இடம் பெயர்ந்துவிடுவாரா?
 

oOo

அந்த மெய்யறிவாளரின் பெயர் திரு நந்திதேவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆகும். கங்கையாற்றின் குளிர்ச்சியைக் கொண்டே, தன்னை நாடி வந்தோரை மெய்யறிவு பெறச் செய்த பெருமானாவார். "நாம் உடலல்ல" என்ற அறிவை நாம் பெறுவதற்கு நமது மாமுனிவா்கள் எண்ணற்ற வழிகளை காண்பித்திருந்தாலும், இப்பெருமான் காட்டிய "கங்கையில் மூழ்குதல்" எனும் வழியே பாமர மக்களுக்கும் ஏற்ற எளிய வழியாகும்!

oOo

அடுத்து வரும் பகுதி அனைவருக்கும் ஏற்றதல்ல. மதக்குறியீடுகளைப் பற்றி ஓரளவேனும் தெரிந்தவர்களே மேற்கொண்டு தொடரவும். நன்றி.

* - கலவி நிலையத்தின் முன்னே இரண்டு மினார்கள் இருப்பின்:

🔸 இரு மினார்களும் ஒரு பெண்ணின் தூக்கிய இரு கால்களுக்கு சமம்
🔸 நடுவிலிருக்கும் நுழைவாயில் என்பது அப்பெண்ணின் பெண்ணுறுப்புக்கு சமம்
🔸 கட்டிடத்தின் மேல் கவிழ்த்தப்பானை போன்ற அமைப்பு பெண்ணின் கருப்பையின் மேல் பகுதிக்கு சமம்

மொத்தத்தில் அக்கட்டிடம், கலவியின் போது ஒரு பெண் பாங்காக, ஆடவனுக்கு ஏற்றவாறு, கால்களை தூக்கிக் கொண்டு படுத்திருப்பதிற்கு சமம். (அங்கு தினமும் 5 முறை விடுக்கப்படும் அறைகூவலுக்குப் பெயர் "பாங்கு" ஆகும்! பாங்கு = தயார்) அந்த கூட்டத்தை பொறுத்தவரையில் வழிபாடென்பது கலவிக்கு சமம். எனவே, அக்கட்டிடங்களை "கலவி நிலையங்கள்" என்றழைப்பதே சரியாகும்.

(கலவி நிலையத்தை சுற்றி 4 மினார்கள் இருந்தாலோ அல்லது ஒரேயொரு மினார் இருந்தாலோ, மேற்கண்ட விளக்கம் பொருந்தாது)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, June 11, 2022

அன்னையின் மைந்தனும் தகப்பன் சுவாமியும்!!


விநாயகர் எனில் விசேட நாயகர். அதாவது, சிறப்பு வாய்ந்த நாயகர்.

🌷 இவரிடமென்ன சிறப்புள்ளது?

அப்பனின் தொடர்பில்லாமல், அன்னையால் மட்டுமே உருவாக்கப்பட்டவர் என்பதால் "சிறப்பு வாய்ந்தவர்" ஆகிறார். அதாவது, நம்மிடம் சேர்ந்துள்ள அறிவு (விநாயகர்) அனைத்தும் உலகிலிருந்து (அன்னை) பெறப்பட்டது; உள்ளபொருளில் (அப்பன்) இருந்து அல்ல என்பது உட்பொருள்.

அடுத்து, இளைய பிள்ளையான கந்தன்.

கந்தன் - திரண்டவன் - நம்மிடமிருந்து திரண்டு வெளிப்படும் ஓர் ஆற்றல் / அறிவு.

🌷 இவ்வாற்றல் / இவ்வறிவு வெளிப்படும்போது 4 செயல்கள் ஒருங்கே நடைபெறும்:

🔸 ஆற்றல் / அறிவு வெளிப்படுதல் (கந்தன்)
🔸 காணப்படும் உலகம் (அன்னை) மறைதல்
🔸 நம்மை நாம் (அப்பன்) தெளிவாக உணர்தல்
🔸 "நாம் இன்னார்" என்ற பொய்யறிவு (அசுரன்) நீங்குதல்

🌷 கந்தன் எனும் ஆற்றல் / அறிவு வெளிப்படும்போதுதான் நம்மை நாம் (தகப்பன்) தெளிவாக உணர்வதால், கத்தனுக்கு "தகப்பன் சுவாமி" / "சுவாமிநாதன்" என்று பெயரிட்டனர்.

🌷 முதலில் உலகைப் பற்றிய தேவையான அறிவு (விநாயகர்) கிடைக்கிறது. இறுதியில், நம்மைப் பற்றிய அறிவு (கந்தன்) கிடைக்கிறது. இதனால், விநாயகர் மூத்தவராகிறார்; கந்தன் இளையவராகிறார்.

🌷 விநாயகர் எனும் அறிவு உலகிலிருந்து பெறப்பட்டது. இதனால்தான், அன்னையின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சந்தனத்திலிருந்து (உலகிலுள் நானாவகையான பொருள்களிலிருந்து) பிறந்தவர் விநாயகர் எனப்படுகிறார். இதற்கு மாறாக, கந்தன் எனும் மெய்யறிவு நம்மிடமிருந்து பிறக்கிறது. இதனால்தான், அன்னையின் துணையில்லாமல், அப்பனிடமிருந்து பிறந்தவர் கந்தன் எனப்படுகிறார்.

(இங்கு கந்தன் மெய்யறிவுக்கு சமமாகிறார். இதே கந்தன் சிவகுடும்பத்தில் ஒருவராய் வீற்றிருக்கும்போது மனதிற்கு சமமாவார். இவரே தனியாகவோ அல்லது துணைவியருடன் இருக்கும்போது உள்ளபொருளாகிறார். தமிழ் எழுத்துகளை இடத்திற்கேற்றவாறு உச்சரிப்பது போன்று, இவரையும் இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ளவேண்டும்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, June 9, 2022

The insidious Khan-gress!!

Recent "Nupur Sharma - Ayisha - Ayisha's husband" fiasco has made the ruling BJP switch to damage control mode. It wants to make sure no one, especially Khan-gress, derives mileage out of this fiasco. Hence this post. 😏

Still, this is an opportunity for us to learn & remeber about the insidious Khan-gress.

oOo


👊🏽 I am Khan-gress.

👊🏽 I am Yamadharman of Hindhus.

👊🏽 Even after killing 21 lakh Hindhus, I gave Rs 65 crores to Pakistan in 1947-48, thanks to my wonderful Muslim-sympathiser Mohandhaas Karamchand.

👊🏽 Even after dividing on the basis of religion, i insisted on keeping 3.5 crore Muslims in the country.

👊🏽 I created a Hindhu free Kashmir.

👊🏽 I inserted the word "secular" in the constitution later on.

👊🏽 I ensured that Hindhus became a minority in eight states.

👊🏽 I prepared a Hindhu code bill which was vehemently opposed by Sardhaar Patel. Later i got it passed to put restrictions on Hindhus only.

👊🏽 I created Muslim Personal Law Board & gave them freedom to practice the religion as advised by their holy book, even if it is opposed to the Indian Civil codes.

👊🏽 I put the word Muslim in AMU but opposed the use of the word Hindu in BHU.

👊🏽 I complicated the Kashmir problem by Introducing Section 35(A) & 370 in JK.

👊🏽 I not only gifted back the PoK, so gallantly won by our Army, but also returned back 93,000 soldiers of Pakistan captured, without bothering about our 54 Bravehearts in Pakistan jails. Even today their fate or whereabouts are not known!

👊🏽 I handed over Kailaash Mansarovar with 90,000 sq km of land to China & brazenly gave statement in Lok Sabha that the land given was barren & of no use anyway. (In same area & on surrounding land, India is envisaging putting up world's largest solar plant today!)

👊🏽 I settled Rohingyas in JK to increase my vote bank. Oh, by the way, I let crores of Banglaadeshi Muslims infiltrate into the country.

👊🏽 I opposed NRC, which even a smallest country in world has today, so that my illegal immigrants vote bank remains untouched.

👊🏽 My insidious hand in 30,000+ Sikhs massacre was obvious.

👊🏽 I got Doordarshan's "Satyam Shivam Sundharam" logo removed.

👊🏽 I got the verse "Asato Ma Sat Gamay" removed from the logo of Kendriya Navodaya Vidyalaya.

👊🏽 I am opposed to singing "Vandhe Maatharam" as the national anthem.

👊🏽 I tried to malign the RSS by saying that Hindhus were behind 26/11! Full planning was there with Kalawa (Moli) on Kasab & other terrorists wrists. If they were not captured alive my plan would have succeeded also.

👊🏽 My own lawyers are fighting the cases of terrorists and Naxalites.

👊🏽 I tried to strangle the democracy by imposing emergency in the country.

👊🏽 I am against raising of Slogans of "Bhaarath Maathaa ki Jai", "Vandhe Maatharam" in any rally.

👊🏽 I got hundreds of sadhus killed in 1966 by shooting at them who were agitating for protection of Holy cows.

👊🏽 I subsidized Haj and imposed tax on Amarnath Yatra.

👊🏽 I opposed Sardar Patel to build Somnath temple.

👊🏽 I opposed the then President Dr. Rajendra Prasad who went to inaugurate the Somnath temple & ensured that he never got any government perks after completing his term.

👊🏽 I always call RSS a terrorist organization; but I like "Muslim Brotherhood".

👊🏽 I submitted an affidavit in Court saying that Thiru Raama Piraan is imaginary and tried to break Raama Sethu.

👊🏽 I gave the veto power given to India in the UN to China.

👊🏽 I ensured that a much decorated & respected War Hero like General Maneckshaw did not get his salary for over 30 years since he dared to hurt the ego of Mrs. Maimunaa Firoze Khan, aka Indhiraa Gandhi, (But, Dr APJ Kalam came to know about this while visiting him in hospital & he was given a cheque of Rs 1.30 Crores).

👊🏽 Oh, before i forget, i am famous for huge corruptions at all levels. In fact, my name is synonymous with the word Corruption.

👊🏽 I am now waiting for the Idiotic Hindhu sick'ulars to give me another term in power. Once I return i will ensure that the Hindhus are completely annihilated!!!

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Source: NationFirst's FB page