Sunday, March 31, 2019

ஈவ் டீசிங்கின் முன்னோடி ஸ்ரீகிருஷ்ணர் - ஓசி சோறு

வாட்ஸ்அப்பில் கிடைத்த சூப்பர் பதிவு 👌🏼👌🏼😆😂😂🤣😍:

"ஈவ் டீசிங்கில் கேஸ் புக் பண்ணி உள்ளே தள்ள வேண்டிய ஆள் ஸ்ரீகிருஷ்ணன்" அப்படின்னு ஓசி சோறு சொல்லியிருக்கார்.

5 வயசுல விளையாட்டுப் பிள்ளயா பகவான் செஞ்சதை ஈவ் டீசிங்ன்னு ஒரு வாதத்துக்கு எடுத்துகிடலாம். ஆனால், குண்டர் சட்டத்தில் தூக்க வேண்டிய ஆள் ஈரோட்டு பெரிய வெங்காயம்னு அவர் சொல்லாம  விட்டுட்டார்.

இது பதிலுக்கு பதிலா நான் சொல்லலை. இதுக்கு சொறியாரின் வாழ்க்கை வரலாற்றிலேயே ஆதாரங்கள் இருக்கு.

அதை வரிசையா பார்க்கலாம்:

1. நாகம்மை - சொறியார் கல்யாணம் நடந்தப்ப நாகம்மையோட வயசு பதிமூன்று.

மைனர் பொண்ணை கல்யாணம் பண்ணதுக்கு சொறியார் மேலே குழந்தை திருமண தடை சட்டத்தில் கேஸ் போடலாம்.

2. நாகம்மை ஒரு ஆத்திகர். இந்துக்களோட விஷேச நாட்களில் விரதம் இருக்கிறவர்.

அதை தடுக்க அவர் சாப்பிட்ட சாப்பாட்டில் எலும்பு துண்டுக்களை மறைச்சி வச்சிடுவாராம் சொறியார். சைவ சாப்பாடுன்னு நாகம்மை சாப்பிடறப்ப கடைசியில் எலும்பு துண்டுகள் உள்ளே இருக்கிறது சாப்பிட்டு முடிச்சப்ப தெரிய வருமாம். அந்த அம்மா இதனால விரதம் இருப்பதையே கைவிட்டுட்டாங்களாம். பல நாட்கள் விரதம் முடிச்சி பட்டினியாகவும்  இருந்திருக்காங்க.

இந்த கேப்மாறித்தனத்துக்கு குடும்ப வன்முறை சட்டத்தில் ஒரு கேஸ் போடலாம். பொண்டாட்டியை பட்டினி போட்டு கொல்ல முயற்ச்சி பன்னதா இன்னொரு செக்‌ஷனையும் சேர்த்துக்கலாம்.

3. நாகம்மை திருவிழா நேரங்களில் கோவிலுக்கு போகிற வழக்கம் உள்ளவர்.

இதை தடுக்க சொறியார் ஒரு மைனர் வேசம் போட்டுக்கிட்டு கூடவே தன்னோட கூட்டாளிகளை சேர்த்துக்கிட்டு கோவிலுக்கு போயிருக்கார்.

கோவிலுக்கு வந்த நாகம்மையை "ஒரு புது விபச்சாரி வந்திருக்காள்னு" தன் கூட்டாளிகளிடம்  சொல்லி  சுத்தி வளைச்சி, கேலி கிண்டல் பண்ண வச்சி நாகம்மையை தெறிச்சி ஓட வச்சிருக்கார். இது சொறியார் வாழ்க்கை வரலாற்றிலேயே இருக்கு.

இதையே ஒரு ஆதாரமா வச்சி சொறியார் & சொறியார் கூட்டாளிகள் மேலே ஈவ் டீசிங் கேஸ் புக் பண்ணி உள்ளே தள்ளிடலாம்.

(இதை கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சா... ஈவ்டீசிங் மட்டும் தான் பண்ணியிருப்பாங்கன்னு நம்ப முடியலை. நாகம்மையை பிடிச்சி இழுத்து கடத்திக்கிட்டு போய் கூட்டாளிகளை விட்டு கேங் ரேப் பண்ண விட்டு, மைனர் வேசத்திலிருந்த சொறியார் விளக்கு பிடிச்சிருக்கவும் வாய்ப்பிருக்கு. So, இதை பத்தி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பொள்ளாச்சி கற்பழிப்பு தம்பிகள் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் வச்சி உண்மையை வெளிக் கொண்டு வரணும். நாகம்மை கற்பழிக்கப்பட்டது உண்மைன்னா சொறியார் மேலே கேங் ரேப் செக்‌ஷன்ல வழக்கு பதியணும்.)

4. சொறியார் ஒரு மாசம் ஆனாலும் குளிக்க மாட்டாராம். அவரை குளிக்க வைக்க அவரை கேட்காமலேயே அவர் தலையில் எண்ணையை ஊத்திடுவாங்களாம். வேற வழியில்லாம சொறியார் பிறகு குளிப்பாராம்.

மாசக்கணக்கா குளிக்காம கப்பு அடிச்சிப்போன உடம்பை வச்சிக்கிட்டு நாற அடிச்சதால சுற்றுப்புற சூழலை கெடுத்த  செக்‌ஷன்ல ஒரு கேஸ் புக் பண்ணனும்.

5. மணியம்மை - சொறியார் கல்யாணம் நடந்தப்ப... சொறியார் வயசு 69, மணியம்மை வயசு 28.

கல்யாணம் பண்றது தாம்பத்ய சுகத்துக்காகவும், பிள்ளைங்களை பெத்துக்கிடறதுக்கும் தான்.

சொறியாருக்கு எல்லாம் சரியா இருந்திருந்தா மணியம்மைக்கு குழந்தை பிறந்திருக்கும். ஆனா குழந்தை இல்லை. ஏற்கனவே கல்யாணம் செஞ்ச நாகம்மைக்கும் குழந்தை இல்லை.

So, தான் ஒரு அரவாணிங்கறதை மறைச்சி ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசமாக்கியிருக்கார் சொறியார்.

இதுக்கு...  தான் ஒரு பேடிங்கிறதை மறைச்சி மோசடி பண்ணதுக்கு ஒரு கேஸ், ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிச்சதுக்கு மகளிர்க்கு எதிரான குற்ற செக்சனில்  ஒரு கேஸ் புக் பண்ணனும்.

6. ஈரோட்டு பெரிய வெங்காயம் என்னைக்குமே தன்னை தமிழர்னு சொல்லிக்கிட்டதில்லை. தன்னை கன்னட பலிஜா நாயுடுன்னு தான் பெருமையா பல இடங்களில் சொல்லியிருக்கார். அதற்கு ஆதாரம்...

கண்ணப்பர் தெலுங்கர், நான்,கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள்– முதல் தொகுதி) என்றும், ”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926)

ஒரு கன்னடனை தமிழன்னு சொல்லி ஏமாத்தனதுக்கு  நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் பிரிவுகளில் கேஸ் புக் பண்ணனும்.

ஒரு கன்னடன் செத்த பிறகும் நாற்பது வருசமா தமிழர்களின் தந்தைன்னு சொல்லி ஏமாத்தி, மோசடி பண்றதுக்காக ஓசி சோறு மேலேயும் ஒரு கேஸ் புக் பண்ணலாம்.

7. ஓசி சோறு இது வரை எந்த வேலையும் பார்த்ததா தகவல் இல்லை.

கிண்டர் கார்டன் ஸ்கூலில் குழந்தைகளுக்கு கக்கா துடைச்சி விடற வேலை கூட பார்க்காத வெட்டிப்பயலான ஓசிச்சோறு தன் பேருக்கு முன்னால் ஆசிரியர்னு போட்டுக்கிட்டு மோசடி பண்றதுக்கு ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ளனும்.

இன்னும் ஏகப்பட்ட வரலாற்று ஆதாரம் பக்காவா இரிக்கி...

ஒவ்வொரு கேசா போட்டு டைம் வேஸ்ட் பண்றதை விட மொத்தமா குண்டாஸ்  போட்டு  சொறியாரையும், ஓசி சோறையும் பர்மனெண்டா தூக்கி உள்ளே வச்சிடறது தப்பு இல்லை. ஏன்னா  எப்படி இருந்தாலும் கீரைமணி வெளியில் இருந்தா கூட ஓசி சோறுதான் சாப்பிடுவார். அதுக்கு குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டு நாமளே ஓசி சோறு போட்டால்...  இந்த தமிழ்நாடாவது உருப்படும்.

✊🏼👊🏼🤜🏼👊🏼🤛🏼👊🏼😍😌

----------- Bommaiyah Selvarajan on Facebook

Friday, March 29, 2019

ஆஸ்திரிய விண்வெளி வீரரும் நம் புளுத்தறிவும்!!

ஃபீளிக்ஸ் என்ற ஆஸ்திரிய விண்வெளி வீரர் விண்வெளியிலிருந்து குதித்து 1,28,000 மீ. தூரத்தை 04:20 நிமிடங்களில் கடந்து நிலபரப்பை அடைந்திருக்கிறார் (https://youtu.be/ixg74E82ja0). அவர் விண்கலத்திலிருந்து குதிப்பதற்கு சற்று முன்பாக, பூமியிலுள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அவரை வழிநடத்துபவர் இவ்வாறு சொல்கிறார்: இனி நம் காக்கும் தேவதை உன்னைக் காக்கட்டும்.

(பரங்கியரின் காக்கும் தேவதை என்பது நம் ஊர், கோயில் & கோட்டை காவல் தெய்வங்களுக்கு சமம்.)

இவ்வாறு சொன்னதில் எந்த தவறுமில்லை. இதுவே நமது விண்வெளித்துறையாக இருந்து, வழி நடத்துபவர் இந்துவாக இருந்து, "இனி நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் 🌺🙏🏼 உன்னைக் காப்பராக" என்ற ரீதியில் பேசியிருந்தால் அவ்வளவு தான்...

பெரும்பாலும் தேச & இந்து விரோத சக்திகளால் நிறைந்த ஊடகத்துறை ஓவர்டைம் பார்க்க ஆரம்பித்துவிடும்! 😛 பான்பராக் மற்றும் கூவம் சட்டைக்காரர்கள் முதற்கொண்டு சமீபத்திய நாய்டம்ளர்கள் வரை அனைவரும் ஊளையிடவும் குரைக்கவும் ஆரம்பித்துவிடுவர்!! 👻💀☠️👹👺🌚👽 "5000 பார்ட்டுகள்ல ஓடாத வண்டி இந்த ஒரு எலுமிச்ச பழத்தாலயா ஓடப்போகுது" என்ற ரீதியில் திரைப்படங்களில் வசனம் பேசுவர் (இத்துறையும் ஊடகத்துறை போன்று புரையோடி விட்டது).

2013-ல் செவ்வாய் கோளைச் சுற்றி வர ஒரு கலத்தை பாரதம் அனுப்பியது. ஏவுதலுக்கு முன்னராக, அப்போதைய இஸ்ரோ தலைவர் முனைவர் கே. ராதாகிருஷ்ணன் திருமலைப் பெருமாளை 🌺🙏🏼 வணங்கி வழிபாடு நடத்தி விட்டு வந்தார். அச்சமயம் மேற்சொன்ன காட்சிகள் அரங்கேறின.

மணிமேகலை மணிபல்லவ தீவுக்கு பறந்து சென்றாள் என்பது பகுத்தறிவு. 😏 கண்ணாடியை ஒளி ஊடுருவி செல்வதைப் போல, பரமபிதாவின் விந்து இஸ்ரவேல் மெய்யறிவாளர் யேசுவின் தாயாரின் கருப்பையை அடைந்தது என்றால் பகுத்தறிவு. 🙄 ஆனால், அனுமன் ஒரே தாவலில் இலங்கையை அடைந்தார் என்றால் அது புரூடா 😁 (இதற்காவது தத்துவ விளக்கமுண்டு).

Tuesday, March 26, 2019

காந்தி மகாத்மா இல்லை -- அண்ணல் அம்பேத்கர்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மகாத்மா இல்லை. அவரை மகாத்மாவாக என்றுமே ஏற்றுக் கொள்ளமாட்டேன். -- அண்ணல் அம்பேத்கர்!! 👌🏼👏🏼👍🏼😍

https://youtu.be/ErpjfS03uJ4

(சமூக அநீதி காக்கும் கூட்டம் இதற்கு என்ன எதிர்வினை ஆற்றும்? 🤔😁)

இதற்கு அம்பேத்கர் கூறும் காரணம் சாதி மட்டும் தான். ஆனால், இதற்கும் மேல் பல காரணங்கள் உண்டு.

🙈 காட்டுமிராண்டி மத விரும்பி
🙉 இந்து சமயத் துரோகி
🙊 மற்றவர்கள் உயர்வதை, புகழ் பெறுவதை, வெற்றி பெறுவதை பொறுக்காத குறுகிய மனப்பான்மை உடையவன்.

பன்றிஸ்தான் பிரிவினையின் போதும், மலபாரில் மாப்ளா காட்டுமிராண்டிகள் அட்டூழியம் செய்த போதும் இவன் காட்டுமிராண்டிகளுக்குச் சாதகமாக உளறியதே போதும் இவன் யார் பக்கம் என்பதை உணர. 😠

கொல்கத்தா காங்கிரஸ் தேர்தலில் இவனது பிரதிநிதியாக நின்றவரை தவிடுபொடியாக்கி நேதாஜி வென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அப்போதே அங்கேயே உண்ணாவிரதம் இருந்தவன். எதற்கு இந்த சாக்கடையின் சகவாசம் என்று நினைத்த நேதாஜி பதவி விலகி, காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. 🤬 ஏனெனில், அச்சமயம் பகத்சிங்கின் புகழ் வானளவு உயர்ந்திருந்தது. பரங்கி மத தேவர்களும் (பரங்கியர்கள்) இவனை பகத்சிங் விவகாரத்தில் அமுக்கி வாசிக்கும் படி கேட்டுக் கொண்டிருந்தனர். (பின்னே, அவனவன் சுட ஆரம்பித்தால், வெட்ட ஆரம்பித்தால் பரங்கி மத தேவர்களின் நிலை என்னாவது? அவர்களோ லட்சங்களில். நாமோ கோடிகளில். நாம் விழித்துக் கொள்ளாத வரையில் தான் அவர்களுக்கு லாபம். 😏)

இவனை மகாத்மாவாக்கியது மாமாப்பயல் ஜவஹர்லால் காஜி. பதிலுக்கு அந்த காட்டுமிராண்டி மத குடும்பத்திற்கு தனது குடும்பப் பெயரான காந்தியை தாரை வார்த்தான் (அதை குடும்பம் என்றழைப்பது, குடும்பம் என்ற சொல்லை இழிவு படுத்துவதற்கு சமம். யார் யாருக்கு பிறந்தார்கள், யார் யாருடன் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்பதை வைத்து ஒரு சான்றிதழ் படிப்பே நடத்தலாம். 🤮). அதை வைத்துத்தான் இன்று வரை மீட்டர் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது குழாயடி சண்டையில் இறங்கியுள்ள பிரியங்காவும் காந்தியாம். பாவம் ராபர்ட் வதோதரா. 🥺

💥💥💥💥💥

இந்நாட்டில் சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், கடமை, நியாயம், தர்மம் போன்ற பெரும் ஊசிகளுக்கு இரத்தம் கொடுத்து விட்டு, தன்னைப் பெற்றது முதல் தான் பெற்றது வரை அனைத்தையும் கரையேற்றி விட்டு, ஆட்சியாளன் முதல் அன்னக்காவடி வரை அனைத்து ஒட்டுண்ணிகளுக்கும் படியளந்து விட்டு, இல்லறமே நல்லறம் என்று அன்றே சொன்ன ஒளவைப் பாட்டியின் குசும்புத் தனத்தை இரசித்தவாறே புட்டுக் கொள்ளும் ஆன்மாக்கள் எல்லாம் மகாத்மாக்களே!! 😛

Wednesday, March 20, 2019

ராமசாமி நாயக்கருக்கு நன்நான்கு கேள்விகள் (16 கேள்விகள்)!!

ஒரு கருப்புச் சட்டைக்காரன் பொள்ளாச்சி விவகாரத்தையும், இந்து சமயத்தையும் இணைத்து முகநூலில் சில நாட்களுக்கு முன் ஒரு கூமுட்டை இடுகை வெளியிட, அவனை பலர் வறுத்தெடுத்தனர். அதில் ஒருவரின் பதிவை சிறிது செப்பனிட்டு இங்கே பதிவிடுகிறேன்:


1950 , 1960களில் #தந்தை #பெரியார் எனப்படும் #ராமசாமி #நாயக்கர் பற்றி திமுக தலைவர்கள் எழுதியதும் பேசியதும் படித்தால் நா கூசும். "ராமசாமி நாயக்கருக்கு நன்நான்கு கேள்விகள் (16 கேள்விகள்)" என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டது. அதில் கிடைத்ததை இங்கு தொகுத்துள்ளேன்:


1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன? 


2. இவர் தாயை வைப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?


3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள்? 


4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும் போது, இடுப்பை கிள்ளியதால் இவரை செருப்பால் அடித்த ஆசிரியையின் பெயர் என்ன? 😁


5. சிறு வயதிலேயே அம்மை நோயால்  ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறப்பட்ட பெண் குழந்தை உண்மையில் யாருக்கு பிறந்தது?


6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர் எந்த வருடம் துறவரம் எடுத்துக் கொண்டு காசிக்கு சென்றார் ? 


7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்? 🤗


8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தை 5 மாதம் இருக்கும் போது, கற்பழித்துக் கொன்றதாக இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது? 😱


9. தினமும் விபச்சாரிகளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து கூத்தடித்தது எந்த மனைவியின் காலத்தில்? (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). 😰


10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன்   நிர்வாணமாக ஓடினார். எதற்காக? 

11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக? 🙃

12. சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவரை தொடப்பக்கட்டையால் அடித்து விரட்டினார்களாமே? 👌👏😍😘


13. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை இழிவாக பேசியதால், இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான போது இவரைக் காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)


14. பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன்?


அனைத்திலும் முத்தாய்ப்பாக...


"காமத்தை அடக்கமுடியவில்லை என்றால், நீ உன் தாய், மகள், தங்கை, அக்காள் ஆகியோருடன் தீர்த்துக் கொள். அவர்களும் பெண்கள் தான். உனக்கு உன் மனநிறைவு தான் முக்கியம்", 😵 என்ற இவரா தந்தை? இவரா பெரியார்? ✊👊👊👊👊😡😡


💥💥💥💥💥


தனிநபர் ஒழுக்கம் சிறிதுமில்லாத இப்படிப்பட்ட சாக்கடைகளே விடுதலைப் போராட்டம் முதற்கொண்டு இன்று வரை தேசிய அளவிலும் மாநில அளவிலும் நமக்குத் தலைவர்களாக அமைந்துள்ளனர். நியாயமான, நேர்மையான, திறமையான, வலுவான, பரங்கியரின் கைகூலியல்லாத ஒர் ஆட்சியாளர் / தலைவர் இனி என்று நமக்கு கிடைப்பாரோ? 😔

Tuesday, March 19, 2019

திருக்குறளை ஆரியர்கள் திரிக்கிறார்களாம்! இவர்கள் வினவுகிறார்களாம்!!

https://www.vinavu.com/2018/12/25/brahmanism-interpretting-thirukural-opinion/

👊 வினவ வேண்டியது தான். மொத்த இந்து சமயமும் தமிழர்களுடையது தான். அதற்கு மேல் ஆரியப் போர்வையைப் போர்த்தி விட்டு தங்களது என்று அவர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதை வினவ வேண்டியதுதான். இதே போன்று சர்ச்சியர்களை வினவுவார்களா?

👊 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகையை 2,000 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த தோமையரோடு இணைத்ததுப் பற்றி வினவுவார்களா?

👊 நம் புண்ணிய பாரத மண்ணிற்கே வராமல், இத்தாலியிலேயே வாழ்ந்து இறந்த தோமையர், வள்ளுவருடன் மேற்கு தொடர்ச்சி மலைகளில், ஏ.ஆர். ரகுமானின் முஸ்தபா பாடல் பின்னணியில் ஒலிக்க சுற்றி வந்த போது, வள்ளுவருக்கு மெய்யறிவு கொடுத்தார் என்ற "சோத்துல செங்கல்" நற்செய்தியைப் பற்றி வினவுவார்களா?

👊 நமது #திருக்குறள், மறை நூல்கள் மற்றும் அவர்களது மெய்யறிவாளர்கள் அருளியது என எல்லாவற்றையும் அரைவேக்காட்டாக ஒரு புத்தகத்தில் பதிவு செய்து விட்டு, அந்த அரைவேக்காடுப் புத்தகத்திலிருந்து தான் நமது திருக்குறளும் மற்றும் அனைத்து மறை நூல்களும் தோன்றின என்ற "சோத்துல பாறாங்கல்" நற்செய்தியைப் பற்றி வினவுவார்களா?

👊 குறுக்கையில் அறையப்பட்டிருந்த போது ஞானி யேசு பேசிய சொற்களில் சில தமிழ் சொற்களும் இருக்கின்றன என்று சொன்னால் (அதாவது, அவர் இங்கு வந்து தமிழும் கற்றுக் கொண்டு திரும்பியுள்ளார் என்று சொன்னால்) தமிழை உருவாக்கியதே அவர் தான் என்று "தீர்ப்பை மாற்றிச் சொல்லும்" சுவிசேஷத்தைப் பற்றி வினவுவார்களா?

👊 "கற்றதனால் ஆய பயனென்கொல் #வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" என்ற திருக்குறளில் வரும் வாலறிவன் (1) என்பது இறைவனை அல்லது இறையை உணர்ந்து இறையாகவே உள்ள மெய்யறிவாளர்களைக் (ஞானிகளைக்) குறிக்கும் என தொல் ஆசிரியர்கள் அனைவரும், இன்றைய ஆசிரியர்கள் சிலரும் பொருள் கூறியுள்ள போது, வேண்டுமென்றே "தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர்" (2) என்று திரித்து பொருள் கூறிய பகுத்தறிவைப் பற்றி வினவுவார்களா?

அந்நிய மதத்தினரும், தேச விரோத சக்திகளும், அமெரிக்க சி.ஐ.ஏ. போன்ற உளவு அமைப்புகளும் வீசிய பொரைகளைக் கவ்விக் கொண்டு, தெரு சந்திப்பில் நின்று கொண்டு, எதுகை மோனையுடன் இந்து சமயத்தை எதிர்த்து குளைத்ததை மக்கள் ரசித்தது ஒரு காலம். இன்று "திருச்சி குலுங்கியது" என்று கிராஃபிக்ஸ் வேலை தான் செய்யவேண்டும்!!

👊👊👊👊👊👊👊👊👊👊

குறிப்புகள்:

1. வா என்பது வெளிவருவதைக் குறிக்கும். வால் என்பது உடலிலிருந்து முளைத்த ஒன்றைக் குறிக்கும். உடல் இல்லாமல் வால் இல்லை. ஆனால், வால் இல்லாமல் உடலால் இயங்க முடியும். இது போன்றது தான் நாம் காணும் உலகம். பரம்பொருளில் இருந்து முளைத்த வால் போன்றது இவ்வுலகம். பரம்பொருள் இல்லாமல் உலகமில்லை. ஆனால், உலகமில்லாமல் பரம்பொருள் இருக்கும்.  இந்தப் பரம்பொருளிலிருந்து (மெய்யிலிருந்து) உலகம் தோன்றுவதை உணர்ந்தவர்களை - வாலை அறிந்தவர்களை - வாலறிவர்கள் என்றனர்!! வால் முளைப்பது மெய்யிலிருந்து. மெய்யாகவே இருப்பவர்களால் தான் வாலை உணரமுடியும். ஆகவே, இவர்களை மெய்யறிவாளர்கள் (ஞானியர்) என்றனர்!! 🌸🙏

இவ்விளக்கத்தின் உருவ வடிவம் தான் திருவரங்கம் அரங்கநாதப் பெருமான். 🌸🙏 பெருமான் தொழிலற்ற பரம்பொருளைக் குறிக்கிறார். பெருமானின் தொப்புளில் இருந்து வால் போன்று கிளம்பும் தாமரையும், அதன் மேல் அமர்ந்திருக்கும் நான்முகனும் உலகைக் குறிப்பர்.

2. இவர்களது அகராதியில் "அறிவில் மூத்த பெருந்தகையாளர்" எனில்...

- 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளியதற்காக செருப்படி வாங்கியவர்,
- வளர்த்த மகளையே மணந்தவர்,
- அக்காள் மகளை  வைத்து தொழில் செய்தவர்,
- திருட்டுத்தனமாக தொடர்வண்டியில் பயணித்தவர்,
- மகளின் தோழியை மடக்கியவர்,
- இலட்சக்கணக்கான தமிழர்கள் மடிந்து கொண்டிருக்கும் போது காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று மெரினாவில் படுத்துக் கொண்டு காற்று வாங்கியவர்

மற்றும் இது போன்ற அறிவார்ந்த செயல்களை செய்தவர் என்று பொருள். 😛

Monday, March 18, 2019

Syrian Christians are synonymous with Ingratitude!!

Found this on #Hinduism #Today (replaced the word India with Bhaaratham):

Bhaaratham Facts by Rakesh Simha

If you could sum up the history of #Christianity in Bhaaratham in one word, that word would be ingratitude. Among the earliest refugees to arrive in Bhaaratham were the #Syrian #Christians, who were facing persecution in their native lands in the Persian Empire in the fourth century CE. The Syrian Christians sought refuge in Bhaaratham. Kerala's #Malabar coast attracted them because they had heard of an ancient community of Jews who had been living there since the first century CE, having also fled the turmoil of the Middle East.

How were these Syrian Christians - or #Nasaranis as they are still called by the locals - treated? "The Bhaaratham king received them with great kindness," #George #David #Malech writes in #History of the #Syrian #Nation and the Old Evangelical-Apostolic Church of the East.

"At the Kotem school in Malabar there are still some copper tablets in existence on which there are written messages from the king to the Christian leader, permitting him and his followers to settle in some places and recommending them to neighboring chiefs."

Around the time when the #Portuguese marauders led by #Vasco #Da #Gama arrived in Malabar in 1498, the Syrian Christian community was thriving, with at least 30,000 members. Now, here's how they repaid Bhaaratham's generosity. When Da Gama returned for the second time in 1502, he was met by a delegation of Syrian Christians: "They identified themselves, surrendered their ancient honors and documents, and invited him to make war on their Hindu kings," writes #Ishwar #Sharan in The #Myth of #Saint #Thomas and the #Mylapore Shiva Temple!!

Sunday, March 17, 2019

கிரேக்கப் பரங்கி #அலெக்ஸாண்டர் ஒரு மாவீரனல்ல! அவன் ஒரு #நயவஞ்சகன், #கொடூரன், #ஏமாற்றுக்காரன்!! ✊👊👊👊👊

இவனைத் தோலுரிக்கும் கட்டுரை #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம் பங்குனி (மார்ச்) 2019 இதழில் வெளியாகியுள்ளது.  

கட்டுரையில் சொல்லாமல் விட்டது...


👊 தன்னிடம் படு மோசமாகத் தோற்ற இந்த வெறி பிடித்த நயவஞ்சகனைப் பற்றி அனைத்தும் அறிந்திருந்தாலும், மன்னர் #புருஷோத்தமன் (#போரஸ்) இவனை மன்னித்து விட்டது மட்டுமின்றி, இவன் வெளியேறும் போது தனது அண்டை நாட்டு சகாக்களிடம் சிக்கி சின்னாபின்னமாகாமல் பாதுகாப்பாக வெளியேறச் செய்தார்.


👊 இவன் வாழ்ந்த பகுதியைப் பற்றியும் அம்மன்னர் அறிந்திருக்க வேண்டும் (பசுவை உண்பது, ஆண் மனைவியர் 😲, யார் யாருடன் வேண்டுமானாலும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சேர்ந்திருப்பது 😵...). அப்பகுதி பண்பட்டாலன்றி இது போன்ற கொள்ளை முயற்சிகளைத் தவிர்க்க இயலாது என்பதையும் உணர்ந்திருக்க வேண்டும். ஆகையால் தான், இவனது படைப்பிரிவு ஒன்று பாரதம் முழுவதும் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார். நமது கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை, சமயங்கள், பழக்க வழக்கங்கள், உணவு, மருத்துவம், கலைகள், அரசியல், போர் முறைகள் என அனைத்தையும் நேரில் பார்த்து, கற்றுக் கொண்டு, தேவையானதை எடுத்துச் செல்லவும் உதவியிருக்கிறார். (நம் துளசிச் செடி முதற்கொண்டு அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். பண்பட்டனரா என்றால் இன்று வரை... 👎)


👊 இவ்வளவு நல்ல முறையில் வழியனுப்புயும், எல்லைத் தாண்டிய பின் மீண்டும் இவனது வால் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது. உடல்நிலை மோசமாக இருந்தும், கொள்ளையடித்துக் கொண்டே திரும்பியுள்ளான்.


இனி வரும் பாரத மக்கள் இவனை,


- அலெக்ஸாண்டர் தி சீப் 😛

- அலெக்ஸாண்டர் தி சீட் 😜

- அலெக்ஸாண்டர் தி டர்ட்டி 😝


என்று அறியவேண்டும். 💪😎


இவனைப் பற்றியும், இன்னும் இது போன்ற பல உண்மைகளையும் திரித்து எழுத - தேசத்துரோக வேலைகள் செய்ய - அன்று பான்பராக் சட்டைகள் மட்டும் இருந்தார்கள். இன்று... 😔😠


💥💥💥💥💥


"...செல்வ செழிப்பு மிக்க நாடு என்றழைக்கப்பட்ட பாரதத்தைக் குறிவைத்து புறப்பட்டான்..."(இணைப்புப் படம் #1ல் கட்ட மிட்ட பகுதி)


காட்டுமிராண்டி ஆட்டுத்தலையர்கள் சுமார் 1000 வருடங்களாக நம்மை சீரழித்த பின்னரும், பரங்கி ஓநாய்கள் வந்து காலூன்றும் போது உலக பொருளாதாரத்தில் பாரதத்தின் பங்கு 23% இருந்துள்ளது. எனில், ஆட்டுத்தலையர்களுக்கு முன்னர் எவ்வளவு இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொள்ளலாம். இன்று எவ்வாறு அமெரிக்கா, கனடா என்று ஓடுகிறோமோ, இது போன்று அன்று ஆன்மிகம், அறிவு, பொருள் என எல்லாத் தேடல்களும் பாரதத்தை நோக்கியே இருந்தன. தேடுவோர் மட்டுமல்லாது கொள்ளையடிப்போரும், ஆக்ரமிப்பாளர்களும், ஒட்டுண்ணிகளும் பாரதத்தை நோக்கியே வந்தனர்.


ஆடு மேய்ப்பராகவும், தச்சராகவும் இருந்த இஸ்ரவேலர் யேசு மெய்ஞானியாக உயர்ந்தது பாரதம் வந்த பின்னரே. நாற்றம் பிடித்த ஆட்டுத்தலையர்கள் வசதியாகவும் (சற்று சுத்தமாகவும்) வாழ ஆரம்பித்தது நம்மைக் கொள்ளையடிக்க ஆரம்பித்த பின்னர் தான். இன்று வரையிலும் தனித்து தங்கள் சொந்த கால்களில் நிற்க வக்கில்லாத பரங்கி ஒட்டுண்ணிகள், ஜேப்படித் திருடர்களாக உள்நுழைந்து, அறிவிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்தது நம்மைச் சுரண்ட ஆரம்பித்த பிறகு தான். 

ஒரு பரங்கியின் தலையில் ஆப்பிள்  விழுந்ததும், இன்னொருவன் பிறந்த மேனியாக குளியல் தொட்டியிலிருந்து எழுந்து ஓடியதும் நம்மிடமிருந்து திருடியதை மறைக்க எழுதப்பட்ட திரைக்கதைகளே.


Wednesday, March 13, 2019

முருக தத்துவம் கருங்காலிகளின் முப்பாட்டனாம்!! 😁

https://youtu.be/RbcrJS794Pc (வாட்ஸ்அப் மூலம் கிடைத்த காணொளி)

நம்மைப் போல் மனிதப் பிறவியெடுத்து வந்து, தான் உய்ய பாரதம் வந்து அத்வைதம், பெளத்தம், தமிழ் என பலவற்றை கற்றுத் தேர்ந்து, தன் இனமும் உய்ய வேண்டி தாய்மண் திரும்பி, பாடுபட்டும் தோற்றுப் போய், மீண்டும் பாரதம் வந்து, காஷ்மீரத்தில் சமாதியடைந்த இஸ்ரவேல் மெய்யறிவாளர் யேசுவை நமது மெய்யறிவாளர்களான பேயார், மாணிக்கவாசகர், ஸ்ரீரமணர் போன்று மெய்யறிவாளர்களாகவே முன்னிறுத்தியிருக்க வேண்டும். அல்லது, பகவான் கண்ணனைப் போன்று உடல் தாங்கியராகவும் தத்துவமாகவும் வளர்த்து வந்திருக்க வேண்டும். இரண்டுமில்லாமல், டுபாக்கூர் திரைப்படமான "அவென்ஜர்ஸ் இன்ஃபினிடி வார்ஸ் பகுதி 1" போன்று கண்டபடி வார்த்துவிட்டார்கள். மூளைச்சலவை மற்றும் தில்லாலங்கடி வேலைகளால் மேலும் முன்னேற முடியாது என்பதால் இப்போது அவர்கள் "உனது பொருளை உயர்த்திக் காட்ட முடியாவிட்டால் எதிரியின் பொருளை குறைத்துக் காட்டு" போன்ற விற்பனை உத்திகளையும், "வெல்ல முடியாவிட்டால், முதலில் இணைந்து பின்னர் விழுங்கி விடு" போன்ற மேலாண்மை உத்திகளையும் கையிலெடுத்துள்ளனர். முருக தத்துவத்தை முப்பாட்டன் என்ற அளவுக்கு இறக்கி, அந்த முப்பாட்டனுக்கும் "ஞானஸ்நாநம்" கொடுத்தது யேசுவே என்று நற்செய்தி வெளியிட்டு, மொத்த தமிழ் இனமும் ஒரு காலத்தில் சர்ச்சியர்கள் தான் என்ற சுவிசேஷத்தில் முடிப்பது தான் Project "Murugan is our Muppaattan" திட்டத்தின் இறுதி இலக்காக இருக்கும். 😛

👊👊👊👊👊

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை.
சுப்ரமண்யருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.

- என்பது பழமொழி. இவ்வளவு உயர்ந்த முருக தத்துவம் சில கருங்காலிகளுக்கு பொறை பெற்றுத் தரும் கருவியாக மாறக் காரணம் நம் சமயப் பேருண்மைகளின் மேல் பிற்காலத்தில் போர்த்தப்பட்ட புரூடா போர்வைகள் தாம்!! 😔 தத்துவங்களுக்கு வடிவம் கொடுத்தது ஒரு காலத்தில் புதுமையாகக் கருதப்பட்டிருக்கலாம். இன்று அவைகளே நாய்வாந்தி, மலம் போன்ற கொள்கைகளை வைத்திருக்கும் மதங்கள் எல்லாம் நம் சமயத்தை எள்ளி நகையாடவும், கருங்காலிகள் பொறைகளை சம்பாதிக்கவும் காரணமாகிவிட்டன.

👊👊👊👊👊

நாம் நம்மை வேறாகவும், நம்மைச் சுற்றியுள்ளவற்றை வேறாகவும் உணர்கிறோம். இது சீவ நிலை. நம்மைத் தவிர வேறொன்றுமே இல்லை என்றொரு நிலை உண்டு. இது சிவ நிலை (நிலைபேறு, மெய்யறிவு, மெய்ஞானம், சிவபதம் என்றெல்லாம் அழைக்கப்படுவதும் இந்நிலையே). இந்த இறுதி நிலையை அடைவதற்கு (#) சற்று முன் நடக்கும் நிகழ்வையும், நிலைபேற்றிலிருந்து வெளிவரும் நிகழ்வையும் அதிதுல்லியமாக படிப்படியாக விதவிதமாக ஆராய்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்! 👌👏💪😍 இவ்வராய்ச்சியின் பலனாக நமக்கு பல தெய்வங்கள் கிடைத்துள்ளன (நிலைபேற்றிற்கு துணை புரியும் தெய்வங்கள்: நரசிம்மர், அன்னபூரணி, முருகர். நிலைபேற்றிலிருந்து வெளிக்கொணரும் தெய்வங்கள்: காளி / வெண்ணைத் திருடி கண்ணன், சிவகாமி.).

சிவப்பரம்பொருளோடு இரண்டறக் கலக்கும் முன் நாம் காணும் கடைசி தெய்வம் (உணரும் கடைசி தத்துவம்) முருகப் பெருமானாவார். இவருக்குப் பின் காண்பதற்கு ஏதுமில்லை. பரம்பொருளை அடைந்த பின்னர் காண்பான், காட்சி, காணும் செயல் என அனைத்தும் அகன்றுவிடும். ஆகவே, தெய்வங்களுள் (பரம்பொருளை உணர்த்துபவைகளுள்) முருகப்பெருமானே உயர்ந்தவராகிறார். இந்த நுண்ணிய மற்றும் உயரிய ஆராய்ச்சியை மேற்கொண்டு இவரை (இத்தத்துவத்தை) வெளிக்கொணர்ந்தவர் நம்மவர்கள் - தமிழர்கள். ஆகையால் தான் இவர் தமிழ் கடவுளாகிறார்!! 👏👏👏😍🙏

🌼🌷🌹🌺🏵🌻🌼

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே...

🌸🙏🌸🙏🌸

# - அடைதல், இரண்டறக் கலத்தல் எல்லாம் விளக்குவதற்காக பயன்படுத்தும் சொற்கள். உண்மையில், அடைதலோ கலத்தலோ அங்கு இல்லை. குறைந்தபட்சம் இரண்டு பொருட்கள் இருந்தால் தானே இவை சாத்தியம். இருப்பது ஒன்றே. அதுவே அனைத்துமாகி உள்ளது.

posted from Bloggeroid