😆 இராமசாமி சாதியை ஒழித்தான்!
😝 இராமசாமி பெண்ணுரிமையை காத்தான்!
😂 ஈழத்தமிழரை காக்க கடற்கரையில் கருணாநிதி உண்ணா நோன்பிருந்தான்!
...
என்ற வகை உருட்டில் சேர்ந்ததுதான் சிவபெருமானின் தோஷத்தை பெருமாள் போக்கினார் என்பதாகும்!!
(அரவங்களுடன் வந்த அரவமதத்திடம் உருட்டைத்தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்? 😏)
ஓர் எடுத்துக்காட்டு:
திரு அருட்கடல் பெருமானிடம் (அசுரத்தில், பகவான் இரமணர்) சென்று, திராவிசமாக பேசி (அதாவது, நயமாக பேசி 😁), அவரை வீடுபேறு நிலையிலிருந்து பாற்கடல் நிலைக்கு கொண்டுவருவதே, சிவபெருமானின் (மெய்யறிவாளரின்) தோஷத்தை போக்குவதாகும்!! 🤭
அரவமதத்தை பொறுத்தவரையில்,
வீடுபேறு = சாபம்!
மெய்யறிவு = தோஷம்!!
சரி. அரவமதத்தில், சிவபெருமான், சாபம் & தோஷம் ஆகிய சொற்கள், உண்மையில், எவற்றை குறிப்பிடுகின்றன என்று பார்த்தோம். பெருமாள் என்ற சொல் எதை / யாரை குறிப்பிடுகிறது? 😉
oOOo
👊🏽 திராவிசத்தை கற்பித்தவன் அயோக்கியன்!
👊🏽 திராவிசத்தை பரப்பியவன் காட்டுமிராண்டி!
👊🏽 திராவிசத்தை நம்புபவன் முட்டாள்!
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
