Friday, June 14, 2019

வளர்த்த மகளை மணந்தவன் முதல் வளர்ப்பு மகளை அடைய முயற்சித்தவன் வரை!!

தம் முயற்சியில் சற்றும் மனம் தளராத பரங்கியர், குறிப்பாக அவர்களது எம்.எல்.எம் தொழிற்பிரிவினர் (மதத்தினர்), மலஹாசனை அடுத்து களமிறக்கி இருக்கும் அடுத்த கருங்காலி தான் இந்த இயக்குனர். இந்த மண்ணில் இருந்து கொண்டே கருங்காலித்தனம் செய்வாராம். ஏன் செய்யமாட்டார்? 4 படங்களை மட்டுமே இயக்கியவருக்கு, பின்புலம் ஏதுமில்லாதவருக்கு, ரஜினியின் சந்தை மதிப்பை சரித்தவருக்கு ரூ. 75 கோடி தூக்கிக் கொடுத்தால் ஏன் செய்யமாட்டார்? அன்று இதே கருங்காலித்தனம் செய்தவர்களுக்கு தந்தை, பேரறிஞர், தமிழினத் தலைவர் என்று பட்டங்களும், சில நூறு கோடி முதல் சில லட்சம் கோடிகள் வரை பணமும் சேர்ந்தன. இன்றோ, வெறும் 75 கோடிகள் தான்! என்ன செய்வது... விலைவாசி அவ்வளவு உயர்ந்து விட்டது! தொழிற்போட்டியும் பெருகி விட்டது!! 😛

இந்த உலகக்கொல்லிகளான பரங்கியர்களுக்கு எப்பாடுபட்டாது தங்களது கலாச்சாரம், மொழி, மதம், இனம், வரலாறு என எல்லாம் நம்மை விட மேம்பட்டது என்றும், நம்முடையது அனைத்தும் தாழ்ந்தது, இழிவானது என்றும் காட்ட வேண்டிய கட்டாயம். அப்போது தானே நமது அடிமை மனப்பான்மை தொடரும். அவர்களும் உலகின் தேவர்களாக வலம் வரலாம். 😍 ஆனால், என்ன செய்தாலும், எவ்வளவு போராடினாலும் உண்மை வெளிவந்து விடுகிறது (எ.கா.: பேட்டை தாதா போன்றவனை, மன்னர் புருஷோத்தமனிடம் தோற்றவனை உலகையே வென்ற மாவீரனாக இட்டுக்கட்டினார்கள். 50 வருடங்களில் உண்மை வெளிவந்துவிட்டது. 😘). ஆகையால், உத்தியை சற்று மாற்றி, நமது மாமன்னர்களின் புகழுக்கு களங்கம் சேர்க்கிறார்கள். திருமலைப் பெருமாள் மீதும், ஆண்டாள் தாயார் மீதும் சேறு தெளித்ததும் இந்த வகையில் தான்.

கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல இந்த கருங்காலிகளால் வளர்பவர்கள் இவர்களாலேயே அழிவார்கள். கடந்த 1800 வருட வரலாற்றை சற்று புரட்டினாலே போதும், இந்த கருங்காலிகள் இனி வரும் காலங்களில் என்ன செய்வார்கள் என்பதை கணக்கிட்டு விடலாம்.

👊🏼 சமண, பெளத்த மொட்டைகளின் வருகையின் போது

- மச்சான், டிரஸ்ஸே போடத் தேவயில்லியாம்.

- என்ன மாமு சொல்ற? நெசமாவா?

- ஆமாம் மச்சான். பொட்டு துணி தேவையில்லையாம்.

- நல்லா விசாரிச்சியா, மாமு.

- விசாரிச்சுட்டேன். சேரும் போது, ஒரு மயிருபுடுங்கி நம்ம மயிர புடுங்கி விடுவானாம். 12 வருசம் கழிச்சு நாமளே புடுங்கிக்கணுமாம். அப்புறம், நாமளும் மயிறு புடுங்கிங்களாயிடுவோமாம். மத்தவங்க மயிர நாம புடுங்களாமாம்.

- அட, ஐடியா நல்லாயிருக்கே. இன்னும் ஒரு டீடெய்லு வேணும், மாமு. துணி போடத் தேவையில்லன்றது நமக்கு மட்டும் தானா. பொட்டச்சிங்களுக்குமா?

- அத கேக்கலிய, மச்சான்

- அதயும் விசாரிச்சுரு, மாமு. நம்மாளுங்களோட போய் குஜ்ஜாலா சேந்துடலாம்.

👊🏼 வெடிகுண்டு மதத்தினரின் வருகையின் போது

- ஹுசூர், உனக்கு இன்னா வேணும்? அட்டூழியம் (போர்) முடிஞ்ச கையோட, அங்கேயே நீ குஜால்ஸ் பண்ணனும். அவ்ளோ தானே. அந்த வலியிலேயும் பாத்தவுடன சும்மா கும்முனு மூடு ஏர்ற மாதிரி ஃபிகருங்க யார்யார் வூட்டுல இருக்குன்னு நா சொல்றேன், ஹுசூர். ஒரு கண்டிசன். இந்த ஏரியாவ ஏங்கிட்ட குடுத்துடு. பிச்சக்காரன் மொதக் கொண்டு அல்லார் கிட்டேயும் மாமுல கரீட்டா கறந்துடுவேன். நீ பாத்து இன்னா கட்டிங் குடுப்பியோ குடு.

👊🏼 எம்.எல்.எம் பிரதிநிதிகளின் வருகையின் போது

- "2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமா கொன்னுட்டாங்களேயா"ன்னு சீன் போடனும். அத பாத்து அல்லாரும் மெர்சலாயிடனும். அவ்ளோதானே. பிச்சு ஒதற்றேன் பாரு. ஆமா, நீ போட்டிருக்கிய பாவாட அத எப்ப நா போடுவேன்? 😜

👊🏼 பரங்கியரின் உள்ளூர் கருங்காலி பிரிவு ஆரம்பித்த போது

- "கடவுள கண்டுபுடிச்சவன் டங்காமாரி,
கடவுள பரப்பினவன் பேமானி,
கும்புடுறவன் கஸ்மாலம்"ன்னு கூவுனா போதுமா, நைனா? "சொவத்த பாத்து பஸ்கி எடுக்குறவன் கலீஜு. எச்சில் பிஸ்கோத்து சாப்புடுறவன் டுபாக்கூர்."ன்னு கூட சேர்த்துக்கவா, நைனா?

- அடப்பாவி, படியளக்கறவங்களே அவங்கதான்டா. பேஜார் பண்ணிடாதடா, மவனே. தலைமுறை தலைமுறையா, கோடி கோடியா சம்பாதிக்கற வாய்ப்புடா. கெடுத்துடாதடா.

😝😂😂🤣

மொட்டை, பாய், பாவாடை, சாக்கடையை பார்த்தாகிவிட்டது. இனி, டேப்பர் கட், கம்பளம், தாவணி, கூவம் என்று எது வந்தாலும் இவர்கள் என்ன செய்வார்கள் என்று ஊகித்துவிடலாம்.

👊🏼👊🏼👊🏼👊🏼👊🏼

எந்த அமைப்பும் என்றுமே முக்கோணம் தான். வீடு, நிறுவனம், சங்கம், கட்சி, அரசு என எல்லா அமைப்புகளும் முக்கோணம் தான். இந்த கருங்காலி அமைப்புகளும் முக்கோணங்கள் தாம். அறிவு, திறமை, படிப்பு, உருவம், நிறம், பணம், பலம் என எதை வைத்தாவது மக்கள் தங்களை தனித்தும் உயர்த்தியும் காட்டிக் கொள்ளவே செய்வர். தங்கள் நிலையிலிருந்தோ அல்லது அதற்கு மேலிருந்தோ தங்களது வாரிசுகள் பயணிக்க வேண்டும் என்றே எண்ணுவர். மேலே சென்றவர் என்றுமே மேலேயே இருக்க விரும்புவர். இவையெல்லாம் மனிதர்களின் இயற்கை. ஓட்டுவங்கி அரசியலால் இன்று உயர்ந்திருப்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

👊🏼👊🏼👊🏼👊🏼👊🏼

ஒரு தக்காளி பழத்தை விற்கும் போது கூட அதன் நிறம், வடிவம், எடை, சுவை என தரம் பிரித்து அதிக விலைக்கு விற்பர். ஆனால், மனிதர்கள் என்று வரும் போது மட்டும் எல்லாம் தலைகீழாக இருக்கும். 90 மதிப்பெண்கள் பெறுவோர் வெளியே. 35 மதிப்பெண்கள் பெறுவோர் உள்ளே. கேட்டால் சமூக நீதி என்று கதை விடுவர். இவர்களுக்கு மாலிக்காஃபூர்கள் (வளர்த்த மகளை மணந்தவன் முதல் வளர்ப்பு மகளை அடைய முயற்சித்தவன் வரை) என்றால் நமக்கு ஒரு கம்பண்ணா கூடவா வராமல் போய் விடுவார்!! 💪🏼💪🏼