Tuesday, April 18, 2017

"எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுது" என்பது இது தான் போலும்!! 😛

கிராமத்தவர்கள், அதிலும் குஜராத் கிராமத்தவர்கள், 10 ரூபாய்க்குக் கூட மின்னணு முறை பணப் பரிமாற்றம் செய்கிறார்களாம். ("டச்சிங்கா பிட் ரெடி பண்ணுங்கடான்னா, ஓவரா பண்ணீட்டாங்களே! இப்ப நான் என்ன சீன் போடறது? 🤔") 😜

அரசியல், மத, ஜாதி, நடிகர் கூட்டங்களுக்கு ஆள் சேர்த்து கேள்விப்பட்டிருப்போம். நாட்டை ஏமாற்ற, பொது மக்களின் பணத்தை கொள்ளையடிக்க ஆள் சேர்ப்பது உலகில் இதுவே முதல் முறையாக இருக்கும். 😝😝

இவர்களது அடுத்த டச்சிங் பிட் இப்படிக் கூட இருக்கலாம்: *குஜராத் மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடன் பேசாதவர்கள் பேசுகிறார்கள், பார்க்காதவர்கள் பார்க்கிறார்கள், நடக்காதவர்கள் நடக்கிறார்கள்!!* 😂😂😂

(இணைப்பு: தினமலர் - வாரமலர் - சென்னை)

ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுததாம்!! 😛

பொது நல வழக்கு ஆட்டத்தை உலகுக்கே கற்றுக் கொடுத்தவன் தமிழன். தலைக்கவசம் விஷயத்தில் காசு பார்க்க எங்கள் அரசியல்வியாதிகள் இதுக்கும் மேல் எவ்வளவோ தகிடுதத்தம் செய்து "பொது நல வழக்கு என்றால் என்ன?" என்று எங்கள் ஊர் சிறு பிள்ளையும் சரியாக பதில் சொல்லுமாறு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். எங்களிடமேவா? 😎

நேரடியாக வாந்தியை திணித்தால் தாலி அறுந்துவிடும், பொரி உருண்டை நசுங்கி விடும், பரட்டைத் தலை மொட்டைத் தலையாகி விடும் என்று பொது நல வழக்கு என்னும் "சோத்துல செங்கல்" வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் இந்த உலக மகா கயவர்கள். 🤓

*முதலில், நீதிபதி என்பவன் யார்?* நம்மவர் இதற்கு அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்: *30 வருடம் பொய் சொன்னவன்.* 👊😘 மேலும், *நீதிபதி என்பவன் "ஜல்லிக்கட்டை ஏன் வீடியோ கேமில் விளையாடக் கூடாது?" என்ற அறிவுப் பூர்வமான கேள்வியைக் கேட்பவன்* என்பதும் எங்களுக்குத் தெரியும். 😜

*அடுத்தது, அரசியல்வியாதி என்பவன் யார்?*

ஓரிடத்தில் ஒரு பெரும் அசம்பாவிதம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலானவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்று விடுவர். சிலர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள அருகில் செல்வர். சிலர் உதவி செய்யச் செல்வர். சிலர் இந்த பரபரப்பை உபயோகப்படுத்தி திருட, ஜேப்படிக்க, பெண்கள் & குழந்தைகளை கடத்த முயல்வர். *அரசியல்வியாதி என்பவன் இந்த இறுதி வகையைச் சேர்ந்தவன்.* 👏👌

*இவ்வகைக்கும் மேலானவர்கள் இப்போது மத்தியிலிருக்கும் கயவர்கள்.* இதற்கு முன்னர் 65 வருடமாக நாட்டைச் சீரழித்த இத்தாலியக் கயவர்களையும் மிஞ்சியவர்கள். தமிழக முதல்வர் மறைவையும், ஜல்லிக்கட்டால் தமிழ்நாடே பற்றி எரிந்ததையும் உபயோகப் படுத்திக்கொண்டவர்கள். பதவி ஆசை கொண்ட ஒரு வெண்ணெயை கைக்குள் போட்டுக் கொண்டு தேவையான கோப்புகளில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டவர்கள். 👊👊👊👊😡

*அடுத்தது, குஜ்ஜு என்பவன் யார்?*

இதற்கு இணையத்தில் இரண்டு உவமைக் கதைகள் சுற்றி வருகின்றன.

💥 ஒன்று: மனைவி, வீடு, பணம் என எதுவும் இல்லாத ஒரு குஜ்ஜு இறைவனை நோக்கி கடும் தவமிருந்தான். அவனது தவத்தால் மகிழ்ந்த இறைவன் அவன் முன் தோன்றி ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். இந்த குஜ்ஜுவும் வரம் கேட்டான், "என் மாளிகை வாசலில் நிற்கும் எனது ரோல்ஸ்ராய்ஸ் காரில் அமர்ந்திருக்கும் எனதருமை மகளின் கைகளில் என் அழகு மனைவி வைர வளையல்களை மாட்டிவிடுவதை எனதருமை தாய் பார்த்து மனம் குளிர வேண்டும். இந்த ஒரு வரம் போதும் எனக்கு." இதைக் கேட்ட இறைவன் பெருமூச்சுடன் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாராம், "இந்த குஜ்ஜுக்களிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது."

இதைப் போல், நம்மை ஆளும் குஜ்ஜுக்களுக்கும் மின்னணு பணப்பரிமாற்றத்திற்கு நம்மைத் தள்ளி கொள்ளை லாபம் காணவேண்டும் என்பது குறிக்கோள். ஆனால், பாகிஸ்தான் கள்ளப் பணத்தை இறக்கிவிட்டது என்று ஒரு பீலாவைத் தள்ளி வேலையை முடித்துவிட்டனர். 😠

💥 இரண்டு: ஒரு பணக்கார அரேபியர் சிகிச்சைக்காக இந்தியா வந்தார். அறுவை சிகிச்சைக்கு முன்னர் அவரது இரத்தத்தை கையிருப்பு கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர். அவரது இரத்தம் ஒரு குஜ்ஜுவுக்கு பொருந்தியது. அந்த குஜ்ஜுவும் இரத்த தானம் செய்தார். சிகிச்சைக்குப் பின்னர், அராபியர் அந்த குஜ்ஜூவுக்கு விலை உயர்ந்த டோயோட்டா பிராடா வாகனம், நகைகள், பணம் என அள்ளிக் கொடுத்து மகிழ்வித்தார். சில வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அந்த அராபியருக்கு சிகிச்சை தேவைப்பட்டது. இந்த குஜ்ஜுவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் இரத்தம் கொடுத்தார். ஆனால், இம்முறை அராபியர் நன்றி மடல் ஒன்றையும், ஒரு பொட்டலம் பேரீச்சம் பழங்களையும் கொடுத்தார். அதிர்ச்சியடைந்த குஜ்ஜு அராபியரிடம் கேட்டேவிட்டார். அராபியர் சொன்னார், "தம்பி, இப்போது என் உடம்பில் ஓடுவது குஜ்ஜு இரத்தம்"!! 👌😝😂

இப்படிப்பட்ட குஜ்ஜுக்கள் - ஒருவரல்ல - மூவரிடம் 😈😈😈 இந்தியா மாட்டிக் கொண்டுள்ளது.

இவர்களிடமிருந்தும், மேற்சொன்ன உச்ச நீதிமன்ற புண்ணாக்குகளிடமிருந்தும், தலையில்லா முண்டங்களின் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கையில், என்ன தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்? 😔

*பொது நல வழக்குப் பற்றி...*

💥 தமிழ் நாட்டிற்கு வரும் ஓட்டுநர்கள் தமிழ் தெரியாமல் திணறுகிறார்களாம்.

*ஏன் திணறவேண்டும்? எல்லையில் கை மாற்றலாமே? அல்லது நமது ஓட்டுநர்களை வைத்துக் கொள்ளலாமே?* 👍😎

💥 வடக்கு செல்லும் நம்மவர்கள் வாந்தி எடுக்கத் தெரியாமல் திணறுகிறார்களாம்.

*சமீபத்திய தரவுகள் படி கோடிகணக்கில் வடக்கத்தியர் தாம் தெற்கு நோக்கி புலம் பெயர்கிறார்கள். ஆகையால், அவர்களுக்குத் தான் தென்னக மொழிகளைக் கற்று கொடுக்கவேண்டும். இவர்கள் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தால் அமெரிக்கர்கள் வாந்தி எடுக்கக் கற்று கொள்ளவேண்டும் போல!!* 😂😂😎

*முடிந்தால் இந்த வழக்கில் கீழ் காணும் கோரிக்கைகளையும் இணைத்தால் நன்றாக இருக்கும்:*

💥 விடுதலைக்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுறுவி, சென்னை பாரிமுனையை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டனர் வடக்கத்தியர்கள். அவ்வாறே தமிழகத்தின் கடைக்கோடி வரை ஊடுறுவிவிட்டனர். அனைத்து முகவாண்மைகளும் அவர்கள் கைக்குச் சென்றுவிட்டன. தமிழர்களின் பணம் தேவையில்லாமல் வடக்கிற்குச் செல்கிறது. ஆகையால், தமிழர்களின் நலம் கருதி, *ஊரான் உழைப்பில் வாழ விரும்பாத தன்மானச் சிங்கங்களான வடக்கத்தியர்கள்* 😛😜😝 அனைத்தையும் தமிழர்களிடம் கொடுத்து விட்டு வடக்கிற்கு புலம் பெயரவேண்டும். 😁

💥 வட இந்தியாவிற்கு, குறிப்பாக இமாலயத் திருத்தலங்களுக்கு, வருகை தரும் தமிழர்களின் மனம் புண்படுகிறது. இப்புண்ணிய பாரத பூமி மொத்தமும் ஒரு காலத்தில் தமிழர்களுக்கே சொந்தமாக இருந்தது. ரிஷி வர்ஷாவிலிருந்து (இன்றைய ரஷ்யாவின் வட பகுதி) வந்த ஆரியக் காட்டுமிராண்டிகள் தமிழர்களைக் கொன்று குவித்தும், விரட்டியடித்தும் விட்டனர். ஆகையால், இன்றைய மான ரோஷ நியாய தர்ம மிகு வடக்கத்தியர்கள், தங்களது மூதாதையரின் செயல்களை எண்ணி வெட்கி தலைக் குனிந்து, தாமாகவே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு இறந்து போவார்களேயானால், இந்த வாந்திப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். இந்த புண்ணிய பூமி மீண்டும் அதன் உரிமையாளர்களான தமிழர்களுக்குச் சென்று சேரும். 👏👏👏👌👌👌👊👊👊😂😂😂

பொது நல வழக்குப் போடுகிறார்களாம். பொது நல வழக்கு!! 😛😜😝

இதை எல்லாம் ஒதுக்கிவிட்டு ஒரு விஷயத்தைப் பார்ப்போம். உச்ச நீதிமன்றம் தொடர்ந்து பேஜாரை திணிக்காதே என்று எச்சரிக்கிற போதும், அதை மதிக்காமல் அனைத்திற்கும் பேஜாரைக் கொடு என்று குஜ்ஜுக்கள் பெபெ காட்டும் போது, நாம் மட்டும் 8வது வரை வாந்தி எடுக்கவேண்டுமா? நாமும் பெபெ காட்டவேண்டும்.

(இணைப்பு: தினமலர் - சென்னை - 17/04/2017)

Monday, April 17, 2017

Dr. Yellapragada Subbarao - Saviour of Cancer & Elephant Foot patients and Father of Biochemistry

He is *#Yellapragada #Subbarao*.

I am 100% confident that none of you have ever heard this name. Yet *he was one of the most important biochemist and scientists of not only India but of entire world in the 20th century.* He lead one of the most important medical researches in America during World War Two.

*He discovered the role of phosphocreatine and adenosine triphosphate (#ATP) as an energy source in the cell. This lead to the foundation of biochemistry and all the further discoveries in this field are directly or indirectly influenced by this.*

*He developed #methotrexate for the treatment of cancer. This, without a doubt, is the single most important drug for the treatment of innumerable cancers.* He has saved literally millions of life through this drug.

*He discovered #Diethylcarbamazine. This drug is the only good treatment available for filariasis or elephant foot*, which if not treated, makes the life of the patient a living hell.

*Working under Subbarao's guidance, Duggar made his discovery of the world's first #tetracycline antibiotic, #Aureomycin, in 1945.* Do you have any idea what does word Aureo signifies.? It is a latin word for Gold, meaning that it ushered the Golden era of antibiotics where millions of death will be prevented.

*Despite all these superhuman achievements:*

▶ Except few people who are working in this field, no one knows him, especially in India.
▶ He was denied fellowship in Harvard.
▶ He lived without a green card throughout his life.
▶ He was wronged by many of his fellow colleagues, who took all the fame, glory and patents on his work.
▶ He was awarded a lesser LMS certificate not a full MBBS degree despite being one of the best student in the class. *This is because he wore Khadi surgical dresses on Gandhi's boycott call, which displeased Dr. Bradfield, his surgical professor.*

Please spread this message as much as you can about Dr. Subbarao. He is one of the best minds India has ever produced and I always cry when people display their ignorance when they ask, "Why doesn't India produce good scientists in medical field?"

*No matter how constrained and tied you are in terms of resources, if you have talent and single-minded ruthless focus, like Dr. Subbarao, you can literally achieve whatever you want.* 👏👏👏

Lets celebrate our true heroes, which make indelible impact on real life!! 👍

- Roman Saini - Unacademy

(Reproduced from "Inspiring Young India")

(Source: https://plus.google.com/+DWARAKANATHREDDYK/posts/HV3hN2bR9d9)

Drop One Satellite at a time!! 😍

The following monologue comes in the movie XXX: Return of the Xander Cage:

*The violation of civil liberties of all citizens of the world...*

*It is an atrocity that must be stopped...*

*Disable and dismantle all the world spy programs within the next 24 hours...*

*or I will do it for you one satellite at a time...*

*There are 30,000 satellites orbiting the Earth at this moment...*

*I will drop one satellite every 24 hours until my demands are met.*

I hope something real like this happens in India until

👊 the criminal & anti-people program Bejaar (aka Aadhaar) is fully withdrawn
👊 the agri killer MGNRES is fully stopped
👊 the enforcement of dumb languages like Vaandhi (aka Hindhi) is stopped forever
👊 7th pay commission is rolled back
👊 all perks, incentives, hikes, etc. to licensed thieves (from PM to local counsellor) is withdrawn
👊 option to the people to pull back an elected scoundrel (from PM to local counsellor)
👊 lie detector test to judges before they pronounce judgements
👊 lie detector test to lawyer before they argue
👊 nothing should be charged by banks for handling public's money. They may charge whatever they want for handling govts' and politicians' money
👊 BT/GM seeds should be tested only on politicians
👊 live camera should be implanted to the eye & ear nerves of the top scoundrels - PM & CMs. Nation has the right to know what they see or hear
👊 Close all lottery businesses (share markets)
...
...

Satellite-bombs can be dropped on parliament, legislative buildings, all party offices, court buildings and other govt buildings.

At this rate of robbing public's money and nation's resources by the central & state govts, this dream of mine would become reality very soon.

Thursday, April 13, 2017

💐💐 💐 *அனைவருக்கும் இனிய #புத்தாண்டு வாழ்த்துகள்!!* 🍏🍈🍌

ஆண்டு என்றாலே #தமிழ் ஆண்டு தான். இதை வைத்து தான் உலகின் அனைத்து ஆண்டுகளும். ஆகையால், தமிழ் என்ற வார்த்தை சேர்க்கவில்லை!! 👏

🌾🌺🌻🌹🌷🌼🌸🌾

வானவியலில் முன்னோடிகளான நம் முன்னோர்கள் ஆண்டு பிறப்பை எவ்வாறு கண்டறிந்தனர் என்பதைப் பற்றிய ஒரு அருமையான கட்டுரையை 2003/4 ஆண்டு வாக்கில் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது எவ்வளவு தேடியும் அக்கட்டுரை கிடைக்கவில்லை. ஆகையால், நான் படித்ததின் சாரத்தை இங்கே தந்துள்ளேன்:

🌋 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில்,  பகலவன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே வருட பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்.

🌋 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. ஆகையால், சித்திரை முதல் நாளன்று பூமியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே #தென்மதுரை!

🌋 இக்கணக்கிற்கு இயற்கை அன்னையும் ஆமோதிக்கின்றாள் தன் தாவர குழந்தைகளை பூக்க விட்டு - மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்க்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் வருட பிறப்பு காலத்தில் தான்.

🌋 உலகிலுள்ள பெரும்பாலான வருட பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆங்கில வருடமும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. மீண்டும் நம்முடன் ஏற்பட்டத் தொடர்பினால் தங்களது ஆண்டு கணக்கை திருத்திக் கொண்ட பரங்கியர்கள், தங்களது மேதாவித் தனத்தைக் காட்டிக் கொள்ளவும், கிறித்துவத்தை முன்னிறுத்துவதற்காகவும், ஞானி யேசு பிறந்தது ஜனவரி 1 என்று ஒரு கணக்கு இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் ஜனவரி 1-ற்கு மாற்றினர் (மாற்றியது அன்றைய போப் கிரிகோரியன்). அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ வருட பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள்" என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! 😂 (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்!! 😉).

சித்திரை 1-ஐ வருடத்தின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் அறிந்து கொண்டனர் எனலாம்!! வருட பிறப்பும், சூரியன் மேஷ ராசிக்குள் புகுவதும் இயற்கையாக ஒன்றாய் அமைந்துவிட்டது எனலாம்.

இவையாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனும் பார்ட்டிகளும் ஏற்றுக் கொள்ளும் செய்தி ஒன்றுண்டு: மிகப் பழமையான மாந்தர்களான மாயன்களிடமும் எகிப்தியர்களிடமும் சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாள் மற்றும் நேரக் காட்டிகள் இருந்தன.

*இந்த மாயன்களும் எகிப்தியர்களும் நம் தமிழினத்தைச் சேர்ந்தோர் என்பது அண்மை கால ஆராய்ச்சிகளின் முடிவு!!* 👍👍

🌾🌺🌻🌹🌷🌼🌸🌾

On this auspicious day, I am proud to present the following *definition of the word தமிழ் by Thiru. #Ganapathi #Sthapathi*, one of the very very few grand persons I have met so far in my life:

*As per ‘#Aintiram’ written by #Mamuni #Mayan, at this early stage of manifestation of universe there are five stages. They are அமிழ்தல் (Amizhdal – Withdrawal), இமிழ்தல் (Imizhdal – Overflowing), குமிழ்தல் (Kumizhdal – Clustering round in an order), உமிழ்தல் (Umizhdal – Emitting), தமிழ்தல் (Tamizhdal – Resulting into a well-defined form).*

First the throbbing Consciousness withdraws into itself. Moolam (Originating Source) consolidates itself through withdrawal called Amizhdal or converging to a point. Minute Cubical tip This Moolam then gushes or explodes outward and emerges and spreads (Imizhdal) and consolidates itself (Kumizhdal). The movement of energy in self spin (kalavisai) propels and projects this energy (Umizhdal) so that it comes out into form (Tamizdhal).

Interestingly enough, for the experience to merge into word-form the inner being has to undergo or travel through these five levels states, namely Amizhdal (“converging to a point”…withdrawal), Imizhdal (‘emerging and spreading’), Kumizhdal (coming together an consolidating’), Umizhdal (projecting or delivering) and Tamizdhal (“coming out into form”). *Hence a language as rich with the sweetness of inherent order, originating from the luminosity of the Source is called Tamil. Tamil is the word based on the final resultant state called Tamizhdal (தமிழ்தல்).*

🌾🌺🌻🌹🌷🌼🌸🌾

(மூலம்: 2016-ஆம் ஆண்டு இதே நாளில் நான் எழுதிய இடுகை)