Wednesday, September 7, 2022

பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வனாக இருக்குமா? 🤔


அண்மை காலமாக தமிழ் திரைப்படங்கள் சில வரையறைகளுக்கு உட்பட்டு எடுக்கப்படுகின்றன:

🔸 குறி மதத்தினரை நல்லவர்களாக காட்டவேண்டும். நல்லவர்களாக காட்டமுடியாவிட்டாலும், கெட்டவர்களாக காட்டக்கூடாது. இதுவும் முடியாவிட்டால், காட்சிகள் நகரும்போது சில ஆண் & பெண்குறிகளையாவது காட்டவேண்டும் (அம்மதத்தில் ஆண்கள் ஆண்குறிகளுக்கும், பெண்கள் பெண்குறிகளுக்கும் சமமானவர்கள்).

🔸 இவை தசமபாக மதத்தினருக்கும் பொருந்தும். குறைந்தது, அவர்களது ஒப்பாரி நிலையங்களையாவது காட்டவேண்டும்.

🔸 திரைப்படத்தின் கொடூரன் இந்துவாக இருக்கவேண்டும்.

🔸 நமது திருத்தலங்களை காட்டக்கூடாது. அப்படி காட்டவேண்டியிருந்தால், அதற்கு சமமாக, தசமபாக & குறி மதக்கட்டிடங்களை காட்டவேண்டும்.

🔸 முடிந்தவரை திரையில் தோன்றும் யாரும் திருநீறு, மஞ்சள், சிவப்பு என எந்த இந்து சமய சின்னங்களும் தரித்திருக்கக்கூடாது. மற்றும், இந்து சமயத்துடன் தொடர்புடைய எதையும் (கோயில்கள், திருவிழாக்கள்...) காட்டக்கூடாது. அப்படி காட்டினால், அதற்கு சமமாக குறி / தசமபாக மதத்தினருடையதையும் காட்டவேண்டும்.

இப்போது கேள்வி: எவ்வாறு "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தை மேற்கண்ட வரையறைகளுக்கு உட்படுத்தியெடுக்க முடியும்? 🤔

💥 சில ஆண்டுகளுக்கு முன்னர், குறி மதத்தினரின் கூட்டமைவுகளுக்குள் மட்டும் சுற்றிவரவேண்டிய ஒரு குபீர் செய்தி பொதுவெளிக்கு வந்தது: பேரரசர் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியார் குறி மதத்தையேற்று, பெண்குறி தோற்றத்திற்கு மாறி, மார்க்கப் பற்றாளராக வாழ்ந்தவர்!! 😂😂

அதில் சொல்லப்படாத செய்தி: குந்தவை பேகத்தை மணப்பதற்காக, வந்தியத்தேவன் குறி மதத்தையேற்று, ஆண்குறி தோற்றத்திற்கு மாறினார்! 🤣🤣

இந்த "வரலாற்று" 🤭 செய்தியை அடிப்படையாகக் கொண்டு காட்சிகளை அமைக்கலாம். "ஆண்குறியும் & பெண்குறியும் துணையிருந்ததால்தான் பேரரசரால் பெரும் புகழ் பெறமுடிந்தது" என்ற வசனம் வானத்திலிருந்து இறங்குவது போன்றொரு காட்சியை வைக்கலாம். 😁

💥 இதை பார்த்துக்கொண்டு சமாதான விரும்பிகளான தசமபாக ஊழியக்காரர்கள் சும்மாவிருப்பார்களா? ஏற்கனவே, 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு தெற்கில் "கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" 😉. அதை அடிப்படையாகக் கொண்டு, ஒப்பாரி நிலையத்திற்கு சென்று, முழங்காலிட்டு, கண்களில் நீர் வழிய மனமுருகி ஜெபம் செய்துவிட்டு, எச்சில் பிஸ்கோத்தை தின்றுவிட்டு புறப்பட்டதால்தான் பேரரசரால் காந்தளூர் போரில் வெற்றிவாகை சூட முடிந்தது என்ற சுவிக்ஷேக் காட்சியை இடம் பெற வைத்திருப்பார்களென்று எதிர்பார்க்கலாம். 😄

💥 இவ்விரு கூட்டத்திடம் பொரை பார்க்கும் பான்பராக் & கூவஞ்சட்டைகள் சும்மாவிருக்குமா? தங்களுக்கேற்றவாறு சில காட்சிகளை வைக்கச் சொல்வர்.

பான்பராக் சட்டைகளின் கொள்கைகள் என்ன?

- எந்த நிறுவனமும் உருப்படியாக இயங்கக்கூடாது
- தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடாது. அல்லது, அவர்கள் கடைநிலையில் இருக்கவேண்டும்.
- எப்போது பார்த்தாலும் "ஒழிக" என்று கூப்பாடு போடவேண்டும்

பாசறைகளை காட்டும்போது, வாயில்களில், சில கொம்பு சீவப்பட்ட, மறை கழன்ற, மூளைச்சூடு கேசுகள் நின்றுகொண்டு "ஒழிக" என்று கூப்பாடு போட்டுக்கொண்டு, உண்டியல் குலுக்கிக்கொண்டிருப்பது போன்று சில காட்சிகளை வைத்தால் வேலை முடிந்தது. 😝

💥 அடுத்தது, கூவஞ்சட்டைகள்.

இவர்களது கொள்கைகள் என்ன?

- மக்களிடம் ஒழுக்கம் என்பது அறவேயிருக்கக்கூடாது
- "கற்பு என்றால் என்ன?" என்று கேட்கும் நிலையில் பெண்கள் இருக்கவேண்டும்
- மக்கள் எல்லோரும் ஈன வெங்காயத்தைப் போன்று 10-15 நாட்களுக்கொரு முறை மட்டுமே குளிக்கவேண்டும்

இதற்கேற்றவாறு காட்சிகள் அமைத்து, படத்தை ஓட்டுவதென்பது கடினம். எனவே, "எப்போதெல்லாம் நாட்டில் நீதி, நேர்மை, ஒழுக்கம், இறை சிந்தனை உச்சம் பெறுகிறதோ, அப்போதெல்லாம் ஈன வெங்காயம் தோன்றுவான்" என்ற பகுத்தறிவு நம்பிக்கைக்கு 😜 ஏற்றவாறு காட்சியமைக்கலாம்: அக்கால திண்ணைப் பள்ளியில் படிக்குமொரு 10 வயது மாணவன், ஆசிரியரின் மனைவியின் இடுப்பைக் கிள்ளி, துடைப்பக்கட்டையால் தரும அடிவாங்குவது போன்றொரு காட்சியை வைத்து, ஈன வெங்காயத்திற்கு மரியாதை செய்யலாம். 😂

இப்படி அனைத்து தரப்பினரையும் அரவணைத்து படமெடுத்த பின்னர், இயக்குனர் செய்ய வேண்டிய வேலை ஒன்றேயொன்றுதான்: படத்தின் பெயரை "கூவத்தின் செல்வன்" என்று மாற்றுவது!! 😂😂🤣

Tuesday, September 6, 2022

மாமுனி மயன் பற்றிய சில தகவல்கள்


🌷 இனத்தால் தமிழரான இவர் மயன், மயாசுரன், விசுவகர்மா, மாமுனி மயன் என பல பெயர்களால் அறியப்படுகிறார்.

🌷 இவர் பேரரசர் இராவணனின் மாமானாராவார் (மண்டோதரியின் தந்தை).

🌷 இவரை பற்றி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த விட்ருவியஸ் என்ற உரோமானிய கட்டிட வடிவமைப்பாளர் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

🌷 இவர் எழுதிய ஸ்தாபத்ய வேதம் எனும் நூல் அனைத்து வேதங்களுக்கும் காலத்தால் முந்தையதாகும்.

🌷 இவரது ஐந்திரம் எனும் நூல் உலகின் முதல் அறிவியல் நூலாகும். இந்நூலை கற்றுத் தெளிந்த பின்னரே சைவ சிந்தாந்தம் மற்றும் ஏனைய சமய நூல்களை கற்றிருக்கிறார் வள்ளலார் 🌺🙏🏽🙇🏽‍♂️. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள "தொலைதூர கோள்களுக்கான பயணம்" பற்றி மேலை நாடுகளில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.

(இத்தகவல்கள் யாவும் மறைந்த முனை. கணபதி ஸ்தபதி அவர்களின் பேச்சு & எழுத்துக்களிலிருந்து தொகுக்கப்பட்டது. மேலே குறிப்பிட்டுள்ள இரு நூல்களையும் ஸ்தபதி அவர்கள் தனது இறுதி காலம் வரை ஆராய்ந்து கொண்டிருந்தார். மாயன்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று, ஆராய்ந்து, மாயன் நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றேயென்று அறுதியிட்டுக் கூறினார். இறப்பதற்கு முன், மாமுனி மயனுக்காக ஒரு பெரிய கோவிலை, மாமல்லைக்கு அருகிலுள்ள தனது சிற்பக்கூட வளாகத்தில் கட்டத்தொடங்கியிருந்தார்.)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, September 3, 2022

புத்தர்தான் பிள்ளையாராம்! பௌத்தத்திலிருந்து வந்ததுதான் பிள்ளையார் வழிபாடாம்!! 🤦🏽‍♂️

(பான்பராக் / கூவஞ்சட்டைகள் கூலிக்கு மாரடித்த (அதாவது, எழுதிய) ஓர் இடுகைக்கு நான் கொடுத்த 👊🏽)

பான்பராக் & கூவஞ்சட்டைகளுக்கு இதே வேலை. பொரை கிடைத்ததும், ஏன் குலைக்கிறோம், எதற்கு குலைக்கிறோம், யாரை நோக்கி குலைக்கிறோம் என்ற சிந்தனையற்று, கண்டபடி குலைத்து கல்லடி வாங்குவதே இவர்களது பிழைப்பாகவுள்ளது. 🤬


- பௌத்த மதத்திலும் பிள்ளையார் வழிபாடு இருந்ததே தவிர, இது அவர்களுடையது என்று சொல்வதற்கு எந்த பற்றுக்கோடும் இதுவரை கிடைக்கவில்லை. பிள்ளையார் பௌத்தத்திலிருந்து வந்திருந்தால், வைணவம் தோன்றும்போதே அதில் இருந்திருப்பார். "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது" என்பது பழமொழி. சைவர்களின் பிள்ளையாருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டவர் வைணவத்தின் அனுமன். பௌத்தத்தில் ஏற்கனவே பிள்ளையார் இருந்திருந்தால், இந்த பழமொழி தோன்றியிருக்க வாய்ப்பில்லை. அனுமனை உருவாக்கிய பின்னரும், பிள்ளையார் வழிபாட்டை ஒன்றும் செய்ய முடியாததால், வேறு வழியின்றி, பிள்ளையாருக்கு "தும்பிக்கையாழ்வார்" என்று பெயரிட்டு தங்களது மதத்திற்குள் சேர்த்துக்கொண்டனர்.

- சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்பது பொய். இதை உடைக்க அதியமான் காலத்து ஒளவையாரின் பாடல்களே போதும்.

- எத்தனையோ வகை வழிபாடுகள் நம் மண்ணிலிருந்தன. அவற்றில், பிள்ளையார் வழிபாடும் ஒன்றாகும். சிந்திப்பதற்கு எளிதாக இருந்ததால் மக்களிடையே பெரும் புகழ் பெற்றுவிட்டது. எனவே, அனைத்து மதத்தினரும் தங்களது மதத்திற்குள் சேர்த்துக் கொண்டனர்.

- பிள்ளையார் வழிபாடு ஒருவரை மெய்யறிவிற்கு (ஒளி) கொண்டுபோகும். பௌத்தர்களின் குறிக்கோள் பாழ் (சூனியம் / இருள்). இரண்டும் எப்படி ஒன்றாகும்?

- விநாயகர் என்பது ஆரியப் பெயர். இதற்கு ஆரியத்தில் பொருள் காணவேண்டுமே தவிர, "வினா நாயகர்" என்று பிரித்து, தமிழில் பொருள் காண முற்படுவது பெரியார்தனமாகும் = முட்டாள்தனமாகும் = பகுத்தறிவாகும்!! 👊🏽

oOOo

அடுத்து, பிள்ளையாரின் திருவுருவம் உணர்த்தும் மெய்மைகளைப் பார்ப்போம்:

🌷 யானை உருவம் - "நினைவுகளே நாம்" என்பதை குறிப்பதற்காக நினைவாற்றலுக்கு பெயர் போன யானை உருவைக் கொடுத்துள்ளனர்.

🌷 பாசம் - உடல்-உலக சிறைக்குள் சிக்கிக்கொள்வதும் நாமே

🌷 அங்குசம் - அச்சிறையிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் நாமே

🌷 அங்குசத்திற்கு பதில் மழு இருப்பின் - பற்றுகளை அறுத்தெரிந்துவிட்டு, உடல்-உலக சிறையிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் நாமே

🌷 ஒடித்த தந்தம் - நம் வாழ்க்கை எனும் மகாபாரதத்தை எழுதுவது நாமே

🌷 சிவலிங்கம் / இனிப்பு / கொழுக்கட்டை - மெய்யறிவும் நம்மிடமே உள்ளது. இருந்தாலும், நம் நோக்கம் மகாபாரதத்தின் (நம் வாழ்க்கையின்) மேலிருப்பதால், தந்தத்திற்கு வலது கையும், மெய்யறிவிற்கு இடது கையும் கொடுத்துள்ளனர்.

🌷 மூஞ்சுறு - அறியாமை எனும் இருள். அது கொறிக்கும் இனிப்பு / கொழுக்கட்டை - நமது மெய்யறிவு. எக்கணமும் தன்மையுணர்வை விடாது பிடிக்கவேண்டும். சற்றே விட்டாலும், இருளின் (அறியாமையின்) பிடிக்குள் மாட்டிக்கொள்வோம். மெய்யறிவை இழந்துவிடுவோம்.

oOo

இப்போது கேள்விகள்

- மேற்கண்ட விளக்கம் எந்த வகையில் பெளத்தத்திற்கு பொருந்துகிறது? 

- தம்மிடம் வருபவர்களை நன்கு "மொட்டையடித்து", தின்று, கொழுத்துக் கிடப்பதே வடக்கிலிருந்து வந்த பெளத்தர்களின் கொள்கையாகும் (வடக்கிலிருந்து வருவதெல்லாம் வேறெதற்கு வருகின்றன?) இவர்களுக்கும் பிள்ளையாருக்குமுள்ள ஒரேயொரு ஒற்றுமை: கொழுத்த உருவம்! எனில், பிள்ளையார் எப்படி புத்தராகிறார்? 👊🏽👊🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸