Wednesday, April 29, 2020

சித்திரை திருவாதிரை - ஆதிசேஷன் அவதாரமாக போற்றப்படும் திரு ராமானுஜர் பிறந்தநாள்!!

(https://m.dinamalar.com/temple_detail.php?id=104700)

💥 அது என்ன ஆதிசேஷன் அவதாரம்?

பாரம்பரிய விளக்கம்: பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் பாம்பணை ராமானுஜராக உருவெடுத்து வந்து வைணவத்தை நிலைநாட்டியது!! 🥴

ஆதிசேஷன் ஐம்பூதங்களைக் குறிக்கும். அதில் படுத்திருக்கும் பெருமாள் உயிரைக் குறிக்கிறார். அதாவது, இவ்வண்டம் உயிராலும் உயிரற்றவையாலும் ஆனது என்று பொருள். நமது மனம், உடல் முதற்கொண்டு இவ்வண்டத்தில் காணப்படும் அனைத்து உயிரற்ற பொருள்களும் ஆதிசேஷனின் - ஐம்பூதங்களின் - அவதாரங்கள் தான்!! ராமானுஜர் மட்டுமல்ல. பின்னர் ஏன் அவரை மட்டும் தனியாக குறிப்பிட்டார்கள்?

மனிதர்களில் 3 வகை: அகம் சார்ந்தவர்கள், புறம் சார்ந்தவர்கள் மற்றும் அகம்-புறம் சார்ந்தவர்கள்.

அகம் மட்டும் சார்ந்தவர்கள் உணர்வுப்பூர்வமாக இருப்பார்கள். ஆன்மிகம், கலை போன்றவைகளை மட்டும் விரும்புவார்கள். புறம் மட்டும் சார்ந்தவர்கள் உலகியலில் ஆர்வமாக இருப்பார்கள். பொருள் ஈட்டுவது, சொத்து சேர்ப்பது, வேலைகளில் குறியாக இருப்பது போன்றவை தான் இவர்களுக்கு முக்கியம். இரண்டும் சார்ந்தவர்கள் கலவையாக இருப்பார்கள். அகம் மட்டும் சார்ந்தவர்கள் பழகுவதற்கு இனிமையானவர்களாக இருந்தாலும், பொருளீட்ட தெரியாதவர்கள். இருப்பதையும் கரைத்து விடுவார்கள். புறம் மட்டும் சார்ந்தவர்கள் உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெற்றிருப்பார்கள். கெட்டிக்காரர்கள். ஆனால், ரசனை இல்லாதவர்கள்; பழகுவதற்கு இனிமையானவர்கள் அல்லர்.

ஒரு எடுத்துக்காட்டு. ஒரு அமெரிக்க பங்கு சந்தை வியாபாரியும் அவரது மனைவியும், ஒரு முழுநிலவன்று கடற்கரைக்குச் சென்றார்களாம். நிலவின் அழகில் மயங்கிய மனைவி, "அந்த நிலவு எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்!!" என்றாளாம். அதற்கு அந்த வியாபாரி, "அது அழகாக இருந்து என்ன பயன்? அதை வாங்கவோ விற்கவோ முடியாதல்லவா?" என்றானாம்!! 😁 இவர் தான் புறம் மட்டும் சார்ந்தவர். இப்படிப்பட்டவராகத் தான் ராமானுஜர் இருந்திருப்பார். தனது மதத்திற்கு ஆள் சேர்த்தல், மதத்தை நிலை நிறுத்துதல், மேம்படுத்துதல் & பரப்புதல், எதிர் சமயத்தை (சைவத்தை) கண்காணித்தல், ஆராய்தல் & தாக்குதல் போன்றவற்றில் மிக குறியாக இருந்திருப்பார்.

இன்னொரு எடுத்துக்காட்டு. #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 அகம் மட்டும் சார்ந்தவர். சின்னசுவாமி என்றழைக்கப்பட்ட அவரது இளைய சகோதரர் புறம் மட்டும் சார்ந்தவர். ஆசிரம வளர்ச்சி (கட்டிடங்கள், பொருளாதாரம்...) & பாதுகாப்பு இவை மட்டும்தான் அவருக்கு முக்கியம். ஆனாலும், இவர் இல்லையெனில் திரு ரமணாசிரமம் இன்றிருக்கும் நிலையில் இருந்திருக்காது. இது போன்று, ராமானுஜர் தோன்றாமல் போயிருந்தால் வைணவம் நிலை பெற்றிருக்காது என்று எடுத்துக் கொள்ளலாம்.

(ராமானுஜர் செய்த பணிகளால் மட்டும் வைணவம் நிலைத்து விடவில்லை. பின்னர் வந்த மன்னர்கள் வைணவர்களாக அமைந்துவிட்டதே மிக முக்கிய காரணம். சோழப் பேரரசு மட்டும் இன்னும் மூன்று நூற்றாண்டுகள் வலுவாகத் தொடர்ந்திருந்தால், சைவத்தின், தமிழகத்தின், நம் நாட்டின் தலையெழுத்தே வேறு!! 😍)

💥 திருவனந்தபுரத்திலிருந்து ராமானுஜரை கருடன் தூக்கிவந்து திருக்குறுங்குடிக்கு அருகிலுள்ள திருப்பரிவட்டப்பாறை மேல் கிடத்தியது

வைணவத்தில் கருடன் அறிவைக் குறிக்கும். திருவனந்தபுரத்தில் இருக்கும் போது ராமானுஜர் உணர்ச்சிவயப்பட்டு, மூலவர் திரு அனந்தபத்மநாப பெருமாளுக்கு (அகத்திய மாமுனிவரின் சமாதி 🌺🙏🏽) தனது முறைப்படி பூசைகளை நடத்த நினைத்திருப்பார் / முயற்சித்திருப்பார் / துடித்திருப்பார். பின்னர், ஏதோ காரணத்தால், பொங்கிய உணர்ச்சி அடங்கியிருக்கும் (அல்லது, அடக்கிக்கொண்டிருப்பார்). உணர்ச்சி வயப்படும் போது அறிவு வேலை செய்யாது. உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கியபின் அறிவு வேலை செய்ய ஆரம்பித்திருக்கும். இது தனது இடமல்ல / வேலையல்ல என்றுணர்ந்து, மீண்டும் உணர்ச்சிவயப்படாமல், கவனமாக திருக்குறுங்குடி திரும்பியிருப்பார் (கவனமாக = அறிவுடன்; கருடன் தூக்கி வந்தது என்பது இதுவே). வரும் வழியிலுள்ள பரிவட்டப்பாறையில் அமர்ந்து நடந்தவற்றை நினைத்துப் பார்த்திருப்பார். தவமியற்றி இருப்பார்.

💥 பெருமாளே வடுகநம்பியாக வந்து சேவை செய்தது

அண்ணாமலை சுவாமிகளின் 🌺🙏🏽 வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு என்று நினைவு. நீச்சல் தெரியாத இவர், ஒரு நாள் அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள குளத்தில் குளிக்கும் போது மூழ்க ஆரம்பித்தார். அப்போது ஒரு நபர் குளத்தில் குதித்து, இவரைக் காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்து விட்டு விட்டுச் சென்றார். பின்னர், தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஆசிரமம் திரும்பினார். அப்போது, அங்கு அமர்ந்திருந்த பகவான் உதிர்த்த புன்னகை மற்றும் அவரது பார்வை, "ஓ! இவர் தான் நம்மை காப்பாற்றியிருக்கிறார்!!" என்ற உண்மையை உணர்த்தியது. பெருமாள் வடுகநம்பியாக வந்து சேவை செய்ததும் இது போன்று ராமானுஜர் உள்ளுணர்வால் உணர்ந்த ஒன்றாகத்தான் இருக்கும். இதை, "பெருமாளே வடுகநம்பி உருவத்தில் வந்து..." என்று மிகைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். 😏

ராமானுஜரின் வரலாறு வரல் ஆறல்ல. அவரை சூப்பர்மேனாக காட்ட, ஆச்சார்யார் ஆதிசங்கரர் 🌺🙏🏽 மற்றும் திருஞானசம்பந்தப் பெருமானின் 🌺🙏🏽 வரலாறுகளிலிருந்து நிகழ்வுகள் சேர்த்து, நடந்தவையெல்லாம் மிகைப்படுத்தி உருவாக்கப்பட்ட வரலாற்று புதினம்!! நடந்தவற்றை நடந்தவாறே பதிவு செய்தால் போதும். இந்த புவியில் பிறந்து, நியாயமாக வாழ்ந்து, தனது கடமைகளை சரிவர செய்து, வடக்கிருந்து, பிறவிப் பெருங்கடல் தாண்டும் மனிதர்கள் எல்லோருமே சூப்பர்மேன்கள் தான்!!

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Tuesday, April 28, 2020

கொரோனா சம்ஹாரமூர்த்தி!! ☺️




மாமல்லபுரத்திலுள்ள தமிழ்நாடு கட்டிட மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு சுதை சிற்பவியல் படிக்கும் #கருப்பசாமி என்ற மாணவர் வரைந்திருக்கும் ஓவியம்! 👏🏽 ஓவியத்தைப் பற்றி அவர் கூறியதாவது: சிவபெருமானுக்கு, எமனை வதைத்த காலசம்ஹார மூர்த்தி, யானையை வதைத்த கஜசம்ஹார மூர்த்தி என வடிவங்கள் உண்டு. கொரோனா வைரசையும் அழித்து, மனிதகுலத்தை அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், அவரை கொரோனா சம்ஹாரமூர்த்தியாக வரைந்தேன்.

பெருமானின் வடிவங்கள் உணர்த்தும் அடிப்படைகள் தெரியாமல் வரைந்திருந்தாலும், இன்று நம் நாடு இருக்கும் நிலைமையில், இப்படி ஒரு ஓவியத்தை வரைந்து நம் சமயத்திற்கு பெருமை சேர்த்த அந்த மாணவருக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்!! 👏🏽👏🏽👍🏽💪🏽🙏🏽

ஊடகம், திரை, தமிழ் கல்வி, கட்டற்ற இணைய தளங்கள் (விக்கிப்பீடியா போன்று) மற்றும் அரசு இயந்திரம் போன்ற துறைகளை ஆக்கிரமித்திருக்கும் இந்து சமய, சமூக & தேச எதிரி கூட்டங்கள் இத்துறையையும் ஆக்கிரமித்திருந்தால், இந்த ஓவியம் எப்படி இருந்திருக்கும்? 🤔

💥 ஒரு வெள்ளை குட்டிச்சுவர் உடைந்து, கொரோனாவின் மேல் விழுந்து, அது நசுங்கி இறந்திருப்பது போன்று சித்தரித்திருக்கப்பட்டிருக்கும்! 😝

💥 அல்லது, ஒரு பாவாடை பூசாரி, அவனது நெஞ்சோடு அணைக்கப்பட்ட இடது கையில் பொய்பிளும், கொரோனாவை நோக்கி நீண்டுள்ள வலது கையில் பிணக்குறியிடும் உள்ளவாறும், அவனது வாய் சற்று திறந்தவாறு இருப்பது போன்றும், காதுகளிலிருந்து இரத்தம் வழிந்தவாறு கொரோனா குற்றுயிராக கிடப்பது போன்றும் சித்தரித்திருக்கப்பட்டிருக்கும்! 😂

(அதாவது, பொய்பிள் வாசகங்களை பூசாரி உளறுகின்றனாம்! இந்தக் கொடுமை தாங்காது கொரோனாவின் காதுகளிலிருந்து இரத்தம் வழிகிறதாம்!! 😆)

💥 அல்லது, புருடா செய்தியாளர் சாத்தானரஸ் ஒரு குறுந்தட்டை நீட்டுவது போன்றும், அதை வாங்கும் கொரோனா நடுங்குவது போன்றும் சித்தரித்திருக்கப்பட்டிருக்கும்!!! 🤣

😁😆😝😂😂🤣🤣🤣

பெருமானின் வடிவங்களைப் பற்றி...

🌺 #காலசம்ஹாரமூர்த்தி - எமனை வதைத்தவர். அதாவது, எமபயம் போக்கியவர். "நான் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நீங்கி, மெய்யறிவு வெளிப்பட்டவுடன் ஏற்படும் முதல் விளைவு: உயிர் பயம் நீங்குதல்!! (பகவான் ரமணரது 🌺🙏🏽 முதல் இறப்பு துய்ப்பு (அனுபவம்))

🌺 #கஜசம்ஹாரமூர்த்தி - நினைவுகளை வதைத்தவர். பிள்ளையாராக சித்தரிக்கும் போது, யானை முகம் அறிவைக் குறிக்கும். இங்கு எண்ணப்பதிவுகளைக் குறிக்கும். தொன்று தொட்டு, பல பிறவிகளாக, நம்முள் பதிந்திருக்கும் எண்ணங்கள் தாம் எல்லாத் தொல்லைகளுக்கும் காரணம். #மெய்யறிவு (#சிவம்) வெளிப்பட்டவுடன், இவை எரிந்து கலையாத சாம்பல் போன்றாகிவிடும். "எண்ணங்கள் தாம் வாழ்க்கை. எண்ணங்களற்ற நிலையே நம் இயற்கை. அதுவே, எல்லையில்லா இன்பம்." (#பகவான் #ரமணர், வசனாம்ருதம் #248)

🌺 #கூத்தப்பெருமான் - எந்த வகை பெருமானாக இருந்தாலும், அவரைச் சுற்றி திருவாசியிருக்கும். திருவாசி உயிரற்றதைக் குறிக்கும். பெருமான் உயிரைக் குறிக்கிறார். உயிரும் - உயிரற்றவையும் இணைந்ததே இந்த அண்டம். இன்னொரு வகையில், இந்த அண்டம் ஒலிஒளியால் ஆனது என்பதை பெருமானின் மேல்கைகளில் உள்ள நெருப்பும், உடுக்கையும் குறிக்கும். பெருமானின் இடுப்பில் சுழலும் பாம்பு, ஆசை முதலான உலகப்பற்றுக்கான காரணிகளைக் குறிக்கும். பெருமானின் பாதங்களில் மிதி பட்டுக்கிடக்கும் உருவம் #முயலகன் எனப்படும். தன்மறதியைக் குறிக்கும். நாமே உள்ளபொருள் (மெய்பொருள்) என்ற பேருண்மையை மறத்தலைக் குறிக்கும். நமதியற்கை தெரியாமல் இருக்கும் போது இந்த வாழ்க்கை காளியன்னையின் கோரத்தாண்டவம். தெரிந்த பின்... கூத்தப்பெருமானின் எல்லையில்லா மகிழ்ச்சி தாண்டவம்!! 😍😌

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Saturday, April 25, 2020

தன்னை மறவாதிருத்தலே பயிற்சி!!


"நான் என்னும் தன்மையுணர்வை மறக்குங்கால் அனைத்து தொல்லைகளும் எழுகின்றன. அதை மறவாது இறுகப் பிடிக்குங்கால் எந்த தொல்லையும் பயிற்சியாளனை பாதிப்பதில்லை." -- பகவான் 🌺🙏🏽 (#வசனாம்ருதம் #17)

இதைத் தான், "... மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும்..." என்று பேயார் 🌺🙏🏽 கோரியதாக சேக்கிழார் 🌺🙏🏽 பதிவு செய்தாரோ?

🙏🏽 🙏🏽 🙏🏽

Friday, April 24, 2020

இஸ்ரவேலர் யேசு 100% சுத்தமான அக்மார்க் "நிறைஞானி"!! 😁

👆🏽 இந்த சான்றிதழ் போதுமா பரங்கிகளே? 🤭

எப்படியாவது தங்களது 🤮 மதத்தை நம் சமயத்தை விட உயர்ந்தது எனவும், இறந்த பிறகும் அடி வாங்கும் மாட்டுத் தோல் போல் இறந்து சுமார் 2000 ஆண்டுகளாகியும் இன்னமும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் இஸ்ரவேலர் யேசுவே தலைசிறந்த மெய்யறிவாளர் எனவும் நிரூபிக்க இந்த பரங்கிப் பாவாடைகள் படும் பாடு... 🤧



தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத இவர்களின் மற்றுமொரு தில்லாலங்கடி... மன்னிக்கவும்... முயற்சி தான் இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில இடுகை (இதன் முகநூல் முகவரி: https://www.facebook.com/129262133864798/posts/1697841883673474/). இதை பிரேதப் பரிசோதனை செய்வதற்கு முன் வேறு ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.

2006-ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்தது. அச்சமயம் கட்டுமரம் எதிர்கட்சி தலைவராக இருந்தது. அப்போது ஒரு திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதியது. அப்படத்தில், ஆட்சியில் இருக்கும் ஒரு பெண் முதலமைச்சர், இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் குத்தாட்டம் ஆடுவது போன்று சித்தரித்திருந்தது. இப்படத்திற்கு குமுதம் வார இதழ் தனது கருத்துரையை இவ்வாறு முடித்திருந்தது: தயவு செய்து, யாராவது உடனடியாக இவருக்கு ஒரு முதலமைச்சர் நாற்காலியை வாங்கிக் கொடுக்கவும். இல்லையெனில், இவர் மீண்டும் கதை-வசனம் எழுத ஆரம்பித்துவிடுவார்!! 😝

இது போன்று பரங்கிப் பாவாடைகள் இன்னொரு தில்லாலங்கடி முயற்சியில் இறங்கி விடக்கூடாது என்பதற்காகத் தான் இவ்விடுகையின் ஆரம்பத்திலேயே, நம் அனைவரின் சார்பாக, அக்மார்க் சான்றிதழ் கொடுத்துவிட்டேன். (ஏன் அக்மார்க்? அவர்கள் தாம் இஸ்ரவேலர் நல்லவர் என்று ருசித்துப் பார்த்தவர்களாயிற்றே! 😆)

இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில இடுகையின் தமிழாக்கம்:

"குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் போது, இயேசு ஏன் 'தந்தையே' என்று அழைத்தார்" என்று பகவானிடம் 🌺 🙏🏽கேட்டேன். அவர் ஒரு நிறைஞானி என்ற பட்சத்தில், எல்லாவற்றையும் கானல்நீர் காட்சியாக (அல்லது திரையில் தோன்றும் காட்சியாக) கண்டிருப்பார். எனில், இருப்பற்ற தோற்ற மாத்திர காட்சிகளுக்காக அவர் வருத்தப்பட்டிருக்க மாட்டார். (தன்னை வேறாகவும், மக்களை வேறாகவும் இறைவனை வேறாகவும் கண்டதினால் தான் மக்களுக்காக இறைவனிடம் வேண்டினார். ஆகையால், இயேசு ஒரு நிறைஞானி அல்ல என்பது முடிவு.) இதற்கு #பகவான் #ரமணர், "மெய்யறிவு பெற்று விடுதலை அடைந்த பின்னரும் சில ஞானியர் துன்பப்படுவது போல் தோன்றும். இது உடலளவு மட்டுமே. மீதமிருக்கும் ஊழ்வினையால் உண்பது, உறங்குவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் இவற்றால் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை." என்று விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வு எந்த நூலில் பதியப்பட்டிருக்கிறது? யார் கேள்வி கேட்டது? எந்த சூழ்நிலையில் பகவான் இந்த விளக்கம் அளித்தார்? போன்ற எந்த குறிப்புகளும் இந்த இடுகையில் இல்லை. இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு பகவானது படம், பெயர், ஆசிரமம் போன்றவற்றை வைத்து முட்டுக் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள்!! 😠

பகவான், ஓரிடத்தில், "நீயே எல்லாம்!" என்பார். இன்னோரிடத்தில், "நீ ஒன்றுமே இல்லை!!" என்பார். 😃 என்ன சொல்கிறார் என்பது மட்டும் முக்கியமல்ல; யாருக்கு சொன்னார், எந்த சூழ்நிலையில் சொன்னார் என்பனவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சில பரங்கிப் பாவாடைகள் தங்களது 🤮 மதத்தை பெரிதென நிலை நாட்டவும், தங்களது மத நிறுவனரே உயர்ந்தவர் என நிலை நாட்டவும், பகவானை சோதிக்கவும் வந்திருப்பர். சில சமயம், பகவான் தான் சொல்ல வேண்டியதை சொல்லுவார். சில சமயம் தன்னிடம் கேள்வி கேட்டவர் விரும்பியதைச் சொல்லி இடத்தை காலி செய்ய வைப்பார். 😁 மேற்கண்ட விளக்கம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் பகவானிடமிருந்து வெளிப்பட்டது என்று தெரியவில்லை.

ஒரு #மெய்யறிவாளர் (#ஞானி) தான் மட்டுமே மாறாத, அழியாத, சுயஒளி கொண்ட #உள்ளபொருள் என்பதையும், தனது உடல் முதற்கொண்டு தான் காணும் யாவும் மாறக்கூடிய, அழியக்கூடிய, சுயஒளியற்ற, இருப்பற்ற தோற்றக் காட்சிகள் என்பதையும் நன்கு உணர்ந்தவர். சமீபத்தில் கூகுள் நமது திறன்பேசி மூலமாக, நாம் விரும்பும் இடத்தில் புலி, சிங்கம், சிறுத்தை போன்ற மிருகங்களை முப்பரிமாண வடிவில் தோற்றுவிக்கும் வசதி செய்து கொடுத்தது. சிலர் இவற்றை வைத்து சிறு குழந்தைகளை பயமுறுத்தி விளையாடியிருப்பர். இவ்வுருவங்கள் உண்மை என்று அஞ்சிய/நம்பும் குழந்தைகளைப் போன்றவர்கள் அஞ்ஞானிகள். இவை வெறும் உருவங்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் மெய்யறிவாளர்கள். இருவருக்கும் தோன்றும் காட்சி ஒன்றுதான். ஆனால், மெய்யறிவாளர்கள் அதன் உண்மைத்தன்மையை உணர்ந்தவர்கள்!

திறன்பேசியில் தோன்றும் புலி உறுமுவதை வைத்து, அதற்கு பசிக்கிறது போலிருக்கிறது என்று எண்ணி, "கூகுளே, இந்த புலிக்கு உணவிடு!!" என்று கூவுபவர் எப்படிப்பட்டவராக இருப்பார்? 🥴

பரங்கிப் பாவாடைகள் கிண்டிய கதாபாத்திரத்தை தான் கிண்டலடிக்கிறேன். உண்மையான #இஸ்ரவேலர் இயேசுவை அல்ல. இன்று அமெரிக்கா, கனடா என்று அனைவரும் ஓடுவது போல், அன்று அனைவரும் அனைத்து வளங்களும் கொண்ட செழிப்பான பாரதத்தாயை நோக்கி வந்தனர். அப்படி வந்தவர்களில் இவரும் ஒருவர். இங்கே வந்து அத்வைதமும் பௌத்தமும் கற்று, தன் நாட்டிற்குத் திரும்பி, அடிமை மனப்பான்மையுடன் வாழ்ந்துவந்த தனது மக்களை உய்விக்க போராடினார். யாரை உய்விக்க போராடினாரோ அவர்களாலேயே துரத்தியடிக்கப்பட்டார். மீண்டும் பாரதம் திரும்பி, பல காலம் வாழ்ந்து, காஷ்மீரத்தில் சமாதியானார்.

இவரது இனம் பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்தது. கல்வியறிவற்றது. பண்படாதது. ஆகையால் இவரது அறிவுரைகள் மிகவும் திரிந்து போயின.

💥 #குறுக்கை - உயிரற்ற உடல். தூக்கி எறியவேண்டியது. ஆனால், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்!!

💥 குறுக்கையில் சித்ரவதை செய்யப்பட்டு அறையப்பட்டிருக்கும் யேசு - பெரும் போராட்டத்திற்கு பின், நீண்ட கால தவத்திற்கு பின் அழிக்கப்பட்ட மனம். கொண்டாடப்பட வேண்டிய சின்னம்! ஆனால், இதைக் கண்டு அழுகிறார்கள்!!

💥 #உயிர்தெழுந்த #யேசு - மனம் அழிந்த பின் வெளிப்படும் தூய்மையான உள்ளபொருள் (பரம்பொருள் / மெய்பொருள்). மனதையும் உள்ளபொருளையும் குறிக்க #இயேசு என்ற ஒருவரையே பயன்படுத்தியதால் தான் அனைத்து குழப்பமும்!!

பரங்கியரின் மதம், இத்தாலியிலுள்ள பைசா கட்டிடம் போன்றது. அடித்தளம் சரியில்லாதது. சரிந்து கீழே விழும் வரை, "ஐயா வாங்க! அம்மா வாங்க! சரியும் கட்டிடம் பாருங்க!" என்று கூட்டம் சேர்த்து காசு பார்க்கலாம். இது தான் நடந்து கொண்டிருக்கிறது! 👊🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி!! 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Wednesday, April 22, 2020

மூவர்ணக்கொடி: அடையாளமா? ஏமாற்றுவேலையா?



#கொரோனா கிருமிக்கு எதிராக உலகம் ஒன்று திரண்டு போராடுவதை ஊக்குவிக்கும் விதமாக, சில நாட்களுக்கு முன் ஸ்விட்சர்லாந்திலுள்ள #மேட்டர்ஹார்ன் என்ற மலையின் மேல் வண்ண ஒளிக்கற்றைகளை வீசி பல்வேறு முக்கியமான நாடுகளின் கொடிகளை உருவாக்கினர். அதில் நம் நாட்டின் கொடியும் உருவாக்கப்பட்டது. அப்படங்களை, அம்மலையடிவாரத்தில் இயங்கும் #செர்மேட் சுற்றுலா அலுவலகம் டிவீட்டர் மூலம் வெளியிட்டிருந்தது. அவற்றை நமது வெளியுறவு அலுவலர் (#குர்லின் #கெளர்) வெளியிட்டிருந்தார்.



எங்கே இப்படங்களால் நமக்கு மகிழ்ச்சி & பெருமிதம் கிடைத்து விடப்போகிறது என்றும், நம்முள் தேசபற்று மற்றும் நம்மிடையே ஒருமைப்பாடு வளர்ந்து விடப்போகிறது என்றும் "கவலைப்பட்டு", ஒரு பெருங்கூட்டம் வெகு விரைவாக, "இது பொய் செய்தி" என்றும், "இப்படங்கள் எல்லாம் கணினி மூலம் உருவாக்கப்பட்டவை" என்றும் பொய்யான செய்திகளை பரப்பிவிட்டன.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நமது தேசியக் கொடியின் உண்மையான பொருளை தெரிந்து கொள்ளாமல் இன்னமும் பலர் அதைக்கண்டு பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்!!

#கிளாஃபத் #இயக்கம் என்ற பெயரில் மலபாரில் ஊர்வலம் ஆரம்பித்து, யாரும் எதிர்பாராத வகையில் அதை அப்படியே இந்துக்களுக்கு எதிரான வன்முறையாக மாற்றி, ஆயிரக்கணக்கான இந்துப் பெண்களை கற்பழித்து, பிறந்த மேனியாக ஊர்வலம் போகச் செய்து, பல்லாயிரக்கணக்கான இந்துக்களை கொன்று குவித்து, இந்துக்களின் உடைமைகளை சூறையாடி, அவர்களின் சொத்துக்களை ஆக்ரமித்துக் கொண்ட #மாப்ளா காட்டுமிராண்டிகளுக்கு ஆதரவாக பேசியவனை #தேசத்தந்தை (இவன் கிளாஃபத் இயக்கத்தை ஆதரித்தவனும் கூட) என்று நம் தலையில் கட்டியது போன்றது தான் நம் தேசியக்கொடி தியாகம், தூய்மை மற்றும் வளமையைக் குறிக்கின்றது என்பதும்!!

உண்மையான பொருள்:

காவி நிறம் இந்து சமயத்தையும், வெள்ளை நிறம் பாவாடைகளையும், பச்சை நிறம் காட்டுபிராணிகளையும், நீல நிறம் பௌத்த மொட்டைகளையும் (1) குறிக்கும்!!

நம்மை சீரழித்தவர்களுக்கு, நம்மைக் கொன்று குவித்தவர்களுக்கு, நமது செல்வங்களை சூறையாடியவர்களுக்கு, நம்மை அடிமையாக்கியவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்காம்! நமக்கு ஒரு பங்காம்!! மேலும், பாவாடைகள் நமக்கும் காட்டுமிராண்டிகளுக்கும் இடையே பாலமாக, தடுப்பாக இருக்கிறார்களாம்!!! 😆 (2)

கொடி என்பது ஒரு குழுவின், சமூகத்தின், நாட்டின் அடையாளம். அவர்கள் யார்?, அவர்களது வாழ்க்கை முறை என்ன?, அவர்களது குறிக்கோள் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு உடனடியாக விடை தர வல்லது. ஆனால், நமது கொடி கொடுக்கும் விடைகள்... 🤬

#மூவர்ணக்கொடி
#தேசியக்கொடி

💥💥💥💥💥

குறிப்புகள்:

1. பௌத்த மொட்டைகள் நல்லவர்கள் அல்லர். இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை நினைவிருக்கட்டும். மேலும், அன்று சமூகத்தின் எந்தப் பகுதி சமண, பௌத்த மொட்டைகளாக மாறியதோ, அதே பகுதி தான் பிற்காலங்களில் காட்டுமிராண்டிகளாகவும், பாவாடைகளாகவும், பான்பராக் சட்டைகளாகவும், கூவம் சட்டைகளாகவும் மாறினர்.

2. இங்கு தான் பாவாடைகளும் காட்டுமிராண்டிகளும் கூட்டுக் களவாணிகள். வெளிநாடுகளில், ஒன்றையொன்று கடித்துக் குதற துடிக்கும் வெறி பிடித்த ஓநாய்கள்!! சமீபத்திய எடுத்துக்காட்டு: சென்ற ஆண்டு, ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கி சூடு; அதற்கு பதிலடியாக இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு.

Tuesday, April 21, 2020

சிவ பற்றையும் தமிழ் பற்றையும் யாரய்யா விடச் சொன்னது? ☺️



ஒரு சமயம் தமிழ் தாத்தா உ.வே.சா பகவான் திரு ரமணரிடம் 🌺🙏🏽, "பற்றை நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், என்னால் தமிழ்ப் பற்றை விட முடியவில்லையே!!" என்று வருத்தப்பட்டார். உடனே பகவான், "சிவ பற்றையும் தமிழ் பற்றையும் யாரய்யா விடச் சொன்னது?" என்று பதில் கேள்வி கேட்டு அவருக்கு பதிலளித்தார்!! 

👏🏽👏🏽👌🏽😍😍😌


குழலினிது யாழினிது கொஞ்சுந்தம் மக்கள்

மழலைமொழி மாணவினி தென்பர் - உழலுமனம்

ஓய்ந்து பராவாக்காம் உடையான் அருள்மொழியை

ஆய்ந்துதாங்  கேளா தவர்


-- குருவாசகக் கோவை #1198


🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺

Monday, April 20, 2020

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?" 👏🏽👏🏽👏🏽



"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?" என்று மிகச் சரியான தலைப்பிட்டு, நடிகை ஜோதிகாவை சரமாரியாக தாக்கியிருக்கிறார் திருநெல்வேலியிலிருந்து திரு. ரஜினி வீரமணிகண்டன். 👏🏽👏🏽👏🏽 (முகநூலில் கண்டெடுத்த அவரது இடுகையை அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன்)

தஞ்சை பெரிய கோயிலின் நுழைவாயிலின் பக்கவாட்டில் இருக்கும் தூசுக்கு கூட சமமில்லாத காட்டுமிராண்டி மதத்தைச் சேர்ந்த இவள், மெக்காவைப் பற்றி இதே ரீதியில் பேசலாமே! 👊🏽 மெக்காவை பராமரிக்கும் பணத்தில் உலகம் முழுக்க பல கல்லூரிச் சாலைகளையும், மருத்துவமனைகளையும் கட்டச் சொல்லலாமே!! 👊🏽 மக்கள் வரிப்பணத்தின் உதவியோடு நடக்கும் ஹஜ் சுற்றுலாவை நிறுத்தச் சொல்லலாமே!!! 👊🏽 அந்த பணத்திலும் பல கல்லூரிச் சாலைகளையும் மருத்துவமனைகளையும் கட்டச் சொல்லலாமே!!!! 👊🏽

சில வருடங்களுக்கு முன்னால், இதேபோன்று, ஒரு உளறுவாயன் பால் அபிஷேகத்தைப் பற்றி அறிவுஜீவித்தனமாக பேசி வாங்கி கட்டிக்கொண்டான். அவனுக்கு மக்கள் அளித்த அதே பதிலை இவளுக்கும் கொடுக்கலாம்: இவளது மற்றும் இவளது கணவனின் படங்களைப் பார்க்க செலவிடும் பணத்தில் கல்விச் சாலைகளையும் மருத்துவமனைகளையும் கட்டலாம்!!!

👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽

திரைத் துறையில் நிலைக்க வேண்டுமென்றால் இந்து சமய விரோதியாகவோ (காட்டுமிராண்டி/பாவாடை), சமூக விரோதியாகவோ (கூவம் சட்டை) அல்லது தேச விரோதியாகவோ (பான்பராக் சட்டை) இருக்க வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்து விட்டார்கள். இதற்கான வேலைகள் வளர்ப்பு மகளை மணந்தவன் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டார்கள். தொழில் செய்தவளுக்கு பிறந்து அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவனின் காலத்தில் அடித்தளம் போட்டார்கள். திருட்டு ரயிலேறியின் காலத்தில் உள்கட்டமைப்பையும் வலுவாக உருவாக்கிவிட்டார்கள்.

ஆனால், காலம் தான் வேமாக மாறிவிட்டது. அவர்களது 2 தலைமுறை "உழைப்பு" வீணாகப் போகிறது. திரைத்துறை கிட்டதட்ட மரணப்படுக்கைக்கு வந்துவிட்டது. உடலைக் காட்டி காசு பார்க்கிற உயிரிகளும், அவர்களை பின்னிருந்து இயக்கும் இந்து சமய, சமூக, தேச விரோத & அந்நிய சக்திகள் வேறு வேலை / துறை தேடும் காலம் வெகு தொலைவில் இல்லை.

💥💥💥💥💥

கழுதைக்கு தெரியுமா
கற்பூர வாசனை

இன்று மாலை விஜய் TV மில் ஒளிபரப்பாகிய J F W சினிமா விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற நடிகை ஜோதிகா பேசிய பேச்சு
மிகுந்த வருத்தம் தருகிறது

தஞ்சை பெரிய கோயில் கட்ட
இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா
கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள்
அதற்கு பதிலாக மருத்துவமனை கட்டுங்கள் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என ஏதோ தான் மட்டுமே சமூக அக்கறை கொண்டவர் போல காட்டிக்கொள்ள பேசிய திமிர் பேச்சு

சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்த நடிகை உங்களுக்கு ஏங்க விருது கொடுத்தாங்க

இந்த விருது வழங்கும் விழாவுக்கு எவ்வளவு செலவுகள் செஞ்சிருப்பாங்க

நீங்கள் விருது பெற்ற படத்தை தயாரிக்க எவ்வளவு செலவுகள் செய்து இருப்பார்கள்

அந்த படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் கட்டிமுடிக்க பராமரிக்க எவ்வளவு செலவுகள்
செய்து கொண்டிருக்கிறார்கள்
அதெல்லாம் நிறுத்திவிட்டு 
அதற்காகும் அந்த செலவுகளில்

பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும்
கட்டவேண்டியதுதானே

உங்கள் ஆடை வடிவமைப்பாளருக்குகூட அதே மேடையில் நன்றி சொன்னீர்கள் நீங்கள் அணிந்து வந்த சேலையை வடிவமைப்பு செய்ததற்காக

ஆனால் பழம் பெருமை வாய்ந்த கோயிலையும் சிற்பங்கள் கலையையும்
கொச்சைப்படுத்தி பேசியது வருத்தம் அளிக்கிறது

சினிமாவில் மேக் அப் போடுறதுக்கே எவ்வளவு செலவு செய்கிறீர்கள் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை வரவைத்து எவ்வளவு செலவு ஆகிறது

சினிமா பொழுதுபோக்கிற்கா....?
அல்லது கலையா......…?

சினிமா பொழுதுபோக்கு என்றால்
அதற்காக ஆகும் செலவுகள் தேவையற்றவையே

சினிமா கலை என்றால் 
அது செலவுசெய்து வளர்க்க வேண்டியது அவசியமே

கோயில்கள் கலைசார்ந்த 
கடவுள் நம்பிக்கை

தமிழர்களின் திறமையின் உச்சம்
தஞ்சை பெரிய கோயில் பெருமை

அதை ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்

ஜோதிகா வருத்தம் தெரிவிக்க வேண்டும் இந்த பேச்சிற்காக

இல்லையெனில் அதற்காக வருத்தப்படும் காலம் விரைவில் வரும்

குறிப்பு... ஜோதிகா தெரிந்து கொள்ள

தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள்..!

தஞ்சை பெரிய கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே.

இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா.

தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி.

பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.
யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது.

இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள்.
அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும்.

ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது."சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.
வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம்.
கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர்.

கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பல வகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும்.

நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. வித விதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது.

தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.
விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம்.

மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன.

கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்ன வித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!'
உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார்.

வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டு வந்து விட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார்.

பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது.

விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.


என்றும் தமிழின், தமிழனின் பெருமை காக்கும் பணியில்,
ரஜினி வீரமணிகண்டன்
திருநெல்வேலி

Friday, April 17, 2020

ஹைட்ராக்சி #குளோரோக்வின் என்ற மருந்து உருவான விதம்!!

இன்று உலக நாடுகள் நம்மிடம் வரிசை கட்டி நிற்பதற்கு காரணமான #ஹைட்ராக்சி #குளோரோக்வின் என்ற மருந்து உருவான விதம்:

... ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் ஆட்சிக்கு வந்தபோது, திப்பு சுல்தான் படைகளோடு ஸ்ரீரங்கபட்டிணத்தில் மோதினர். சதுப்புநிலக் காடுகளில், கொசுத் தொல்லையில் மலேரியா நோய் வந்து பலர் மடிந்தனர். அங்கிருந்த சின்கோனா மரக்காடுகளில் இருந்து, மரப்பட்டையில் தயாரித்த ஒரு கஷாயத்தை ஆதிவாசிகள் மூலம் அவர்கள் உட்கொண்டு உயிர் பிழைத்தனர். மிகவும் கசப்பாக மருந்து இருந்ததால், அதை விஸ்கி, ஜின் மது பானங்களில் கலந்து உண்டனர். பின்னாளில் இந்த மரப்பட்டையில் இருந்து க்வினின் என்ற வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்பட்டு, அதிலிருந்து குளோரோக்வின் என்ற மருந்து பிறந்தது. நம் நாட்டிலிருந்து மலேரியாவை வேரறுப்பதற்கு, இந்த குளோரோக்வின் மருந்துதான் இன்றளவும் காரணமாக அமைந்தது. குளோரோக்வின் மருந்தின் மேம்படுத்தப்பட்ட மருந்துதான், ஹைட்ராக்சி குளோரோக்வின். மலேரியா தவிர, மூட்டுவாதம் எஸ்.எல்.இ., போன்ற நோய்களுக்கும் இது அற்புத மருந்து. உலகில், 70 சதவீதம் மருந்து, நம் நாட்டில்தான் உற்பத்தியாகிறது...

(மூலம்: https://m.dinamalar.com/detail.php?id=2522148&device=whatsapp)

💮🌷🌼🌻🏵️🌹🌸

இணைப்புகள்:

1. நேற்றைய தினமலரில் வெளியான இந்த செய்தியின் முழுக்கட்டுரை



2. அந்த கட்டுரையில் இந்த செய்தியிருந்த பகுதி



Saturday, April 11, 2020

ஜெய் ஸ்ரீகிருஷ்ணா! ஜெய் ஸ்ரீராமச்சந்திரா!! ஜெய் ஸ்ரீலஷ்மிநரசிம்மா!!!

ஜெய் ஸ்ரீகிருஷ்ணா
ஜெய் ஸ்ரீராமச்சந்திரா
ஜெய் ஸ்ரீலஷ்மிநரசிம்மா

- கொரோனா கிருமியால் இன்று இந்த சொற்றொடர்கள் உலகம் முழுவதுமுள்ள இந்தியர்களிடம் பிரபலமாகிவிட்டது!

இன்று எல்லா தெய்வங்களும் உள்ளபொருளைக் (பரம்பொருளை) குறிப்பதாகக் கொண்டுவிட்டோம். இப்பெயர்களை தற்போது பிரபலபடுத்தியவரும் இந்தப் பொருளில்தான் பயன்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால், உண்மையில் இவையனைத்தும் உள்ளபொருளைக் குறிக்கவில்லை!!

அண்டத்தை இரு பொருள்களாக பிரித்தனர் நம் முன்னோர்: உள்ள பொருள் & அல்லாத பொருள். 

🌷 #ஜெய் #ஸ்ரீகிருஷ்ணா - சைவத்தில் உள்ள காளியன்னைக்கு சமமான வைணவ கண்ணபிரான் "அல்லாத பொருளைக்" குறிப்பவர். (மகாபாரத காலத்தில் வாழ்ந்த கண்ணபிரான் 🌺🙏🏽 ஒரு நிறைஞானி. இங்கு இந்த சொற்றொடரில் உள்ள கிருஷ்ணர் என்ற சொல் தத்துவத்தைக் குறிக்கும்.)

🌷 #ஜெய் #ஸ்ரீராமச்சந்திரா - வைணவர்களிடம் மாட்டிக்கொண்டிருந்தாலும் ராமபிரான் உள்ளபொருளைத் தான் குறிக்கிறார். (இராமாயண காவியத்தை, சீதை எனும் மன அமைதியை (குளுமையை) தேடி அலையும் ஆன்மாவின் கதையாக பார்க்கும் போது ராமபிரான் 🌺🙏🏽 உள்ளபொருளாகிறார்.)

🌷 #ஜெய் #ஸ்ரீலஷ்மிநரசிம்மா - திருக்கடவூர் தலவரலாற்றை  அடிப்படையாக வைத்து வைணவர்கள் உருவாக்கிய சிங்கப்பெருமாள் உள்ளபொருளைக் குறித்தாலும், இங்கு லட்சுமி அன்னையும் உடன் சேர்வதால், இச்சொற்றொடர் உள்ளபொருளையும் & அல்லாத பொருளையும் குறிக்கிறது.

உள்ளபொருளை உயிர் என்றும், அல்லாத பொருளை மெய் என்றும் வைத்துக் கொண்டால், மேற்கண்ட சொற்றொடர்கள் கீழ்கண்டவாறு மாறும்:

மெய் வெல்லட்டும்!
உயிர் வெல்லட்டும்!!
உயிர்மெய் வெல்லட்டும்!!!

(நம் காது, வாய் போன்ற உறுப்புகளும், மனமும் பழக்கப்படாததால், இச்சொற்றொடர்கள் நம்மைச் சற்று திகைக்க வைக்கும். ஆனால், பழகினால் சரியாகிவிடும் - "வாய்மையே வெல்லும்" & "சத்யமேவ ஜயதே" போன்று. மேலும், இப்படிப் பழகினால் சிந்தனையும் தூண்டப்படும். முட்டாள்தனமும் வளராது.)

உயிர், மெய், உயிர்மெய் - எது முதலில் தோன்றியது? எது பெரியது? எது வலியது? ... எதுவும் ஒன்று என்ற எண்ணிக்கையில் இருக்கும் வரை போட்டி, குழப்பமிருக்காது. இன்னொன்று சேர்ந்துவிட்டால் அவ்வளவு தான். ☺️ இதற்கு பதிலளிக்கிறார் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽:

மும்முதலை எம்மதமும் முற்கொள்ளும் ஓர் முதலே
மும்முதலாய் நிற்கும் என்றும் மும்முதலும் - மும்முதலே
என்னல் அகங்காரம் இருக்குமட்டே யான் கெட்டுத்
தன்னிலையில் நிற்றல் தலை

-- #உள்ளது #நாற்பது, செய்யுள் #3

பொருள்: உயிர், உலகு, கடவுள் என்ற மூன்று பொருட்களையும் எல்லா மதங்களும் முன் வைக்கும். ஒரு பொருளே மூன்று பொருட்களாக தோன்றுகிறது என்று ஒரு மதம் கூறும். இன்னொன்றோ, இந்த மூன்று பொருட்களும் என்றும் அநாதி என்று கூறும். இது போன்ற வாதங்கள் எல்லாம் ஆணவம் என்ற ஒன்று இருக்கும்வரை தான். இவைகளை ஒதுக்கி விட்டு, "நான் இன்னார்" என்ற ஆணவத்தை ஒழித்து, தனது சொரூப நிலையில் (தானே தானாக) நிற்கப் பழகுவதே ஒரு ஆன்ம பயிற்சியாளன் செய்யவேண்டிய தலையாய தவமாகும்!! 🙏🏽

கருணாகர முனி ரமணாரியன் அடிபோற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽