Tuesday, July 28, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #58 - குன்றம் குனிக்குமலை - சிறு விளக்கம்

நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல்
கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை
அந்தமலை சுந்தரற்கா அன்றுஇரவில் தூதுபோய்
வந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #58

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸நீலமலை தேடரிதாய் நின்றமலை

நீலமலை - பெருமாள். நான்முகனும் பெருமாளும் பெருமானின் முடி-அடியைத் தேடிய கதையில் வரும் பெருமாள். இங்கு பெருமாள் அகந்தையைக் குறிக்கிறார். அகந்தையால் மெய்யறிவை அடையமுடியாது என்று பாடுகிறார் ஆசிரியர்.

🔸நின்றதழல் கோலமலை

மேற்சொன்ன "அடிமுடி காணா அண்ணாமலை" கதையில் பெருமான் நெருப்புத் தூணாக நின்ற கோலம்.

🔸#குன்றம் #குனிக்குமலை

முப்புரம் எரித்த கதையில் பெருமான் மேருமலையை வளைத்ததைப் பாடுகிறார்.

#முப்புரம் #எரித்த கதை: புவியைத் தேராக்கி, மேருமலையை வில்லாக வளைத்து, வாசுகிப் பாம்பை நாணாக்கி, பெருமாள் கொடுத்த "தீர்ந்து போகாத அம்பாரத்துணியுடன்", மூன்று பறக்கும் கோட்டைகளில் சுற்றி வந்த மூன்று அரக்கர்களுடன் பல காலம் பெருமான் போரிடுகிறார். ஒரு சமயத்தில், "தாங்கள் கொடுத்த பொருட்களால்தான் பெருமானால் போரிடமுடிகிறது" என்று தேவர்கள் அகந்தை கொள்கின்றனர். இதையுணர்ந்த பெருமான், போரிடுவதை நிறுத்திவிட்டு, புன்முறுவல் பூக்கிறார். முப்புரமும் எரிந்து சாம்பலாகிவிடுகிறது!

இது மிகப்பழமையான கதை. பெருமான் புரிந்த "#அட்டவீரட்ட" செயல்களுள் (8 வீரச்செயல்களுள்) ஒன்று. பல திருத்தலங்களின் தலவரலாறாக உள்ளது. பல வடிவுகளில் உள்ளது. நான் மேற்கண்ட வடிவை எடுத்துக் கொண்டேன்.

🔹3 பறக்கும் கோட்டைகள் - முப்புரம் - கனவு, நனவு & தூக்கம்
🔹தேரான புவி - நம் உடல்
🔹நாணான வாசுகி - மூச்சுக்காற்று
🔹வில்லான மேருமலை - சீவன் / மனம்
🔹பெருமாள் வழங்கிய தீராத அம்பாரத்துணி - #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர்கள் வழங்கிய அறிவுரைகள். பெருமாள் உயிரற்றதைக் குறிக்கிறார். உயிரற்றது என்பது ஐம்பூதங்களின் கலவை. உள்ளபொருளேயான பகவானிடமிருந்து ஒர் அறிவுரை வெளிப்பட்டிருந்தாலும், வெளிப்பட்ட பின் அது உயிரற்றதாகிவிடுகிறது. எனவே, எல்லா அறிவுரைகளும் பெருமாளின் கூறுகளாகின்றன. பெருமாள் வழங்கியவையாகின்றன.

எல்லாவற்றிற்கும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது: இங்கு போரிடும் சிவபெருமான் யார்?

நாமே அது! நாமே உள்ளபொருள்!! இதை நாம் உணர்வதில்லை. பல காலம், வடக்கிருக்கிறேன் பேர்வழியென்று, பல சர்க்கஸ் வேலைகளை செய்துகொண்டு, உடலைக் கெடுத்துக்கொள்வோம். ஒரு சமயத்தில், "தானாய் இருத்தலே தன்னையறிதலாம்" என்பதை உணர்ந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு தானாய் இருப்போம் - தன்மையுணர்வில் நிற்போம். இத்தோடு எல்லாம் முடிந்தது. இதைத்தான் "பெருமான் புன்முறுவல் பூத்து முப்புரம் எரித்தார்" என்று மேலே உருவகப்படுத்தியுள்ளனர்!

முப்புரம் எரிப்பு என்பது வடக்கிருந்து மெய்யறிவு பெறுதல். குன்றம் குனித்தது என்பது மனதை அழிப்பது.

🔸மூலமலை அந்தமலை

உள்ளபொருளான பரம்பொருள் எல்லாவற்றிற்கும் முன்னரும் இருக்கும். எல்லாம் அழிந்த பின்னரும் இருக்கும். என்றும் இருக்கும்.

🔸சுந்தரற்கா அன்றுஇரவில் தூதுபோய் வந்தமலை

#குரு #நமச்சிவாயர் 🌺🙏🏽 தனது மெய்யாசிரியரான குகை நமச்சிவாயருக்கு 🌺🙏🏽 அடுத்தபடியாக அதிகம் குறிப்பிடுவது திரு சுந்தரமூர்த்தி நாயனாரைத்தான் 🌺🙏🏽!!

நாயனாருக்காக, அவர்தம் முதல் மனைவியான பரவை நாச்சியாரிடம் தூது சென்று அவரது கோபத்தை தணித்த பகவான் போன்ற ஒரு மெய்யறிவாளரைக் 🌺🙏🏽 குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Monday, July 27, 2020

ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க!!

🙏🏽 இந்த இடுகை எல்லோருக்கும் ஏற்றதல்ல. சமயக் குறியீடுகளைப் பற்றி ஓரளவாவது அறிந்தவர்கள் தாம் மேற்கொண்டு படிக்கவேண்டும். ஏனையோர், தக்க துணையுடன் படிக்கவேண்டும். இல்லையேல், தயவு செய்து வெளியேறுங்கள். நன்றி.

🙏🏽 மேலும், இது சற்று நீண்ட இடுகை. பொறுமையுடன் படியுங்கள். தொடக்கத்தில் அருவெறுப்பும் கோபமும் தோன்றலாம். ஆனால், போகப்போக வியக்கச் செய்யும். மலைக்கவும் வைக்கும்.

oOOo

நமது உடல், நாம் காணும் உலகம் எல்லாம் தோற்ற மாத்திரமே. உண்மையல்ல. நாமே (நமது தன்மையுணர்வே) என்றும் மாறாத, அழியாத உள்ளபொருள் - பரம்பொருள் - மெய்ப்பொருள். இந்த பேருண்மையை எவ்வளவு நன்றாக விளக்கினாலும், எத்தனை விதமாக விளக்கினாலும், திரும்ப திரும்ப எடுத்துக் கூறினாலும் மக்களுக்குப் புரிவதில்லை என்பதால், நேரடியாகவே நாம் யார் என்ற அறிவைப் பெற பல உத்திகளை அறிவுருத்திவிட்டுச் சென்றுள்ளனர் நம் மாமுனிவர்கள். (3 உத்திகளை மட்டும் இங்கு பார்ப்போம்)

பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 அறிவுருத்தியது 2 உத்திகள்: தன்னாட்டம் & மலைவலம். புறமுகமாகவே ஓட எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை நம் மீது - நமது தன்மையுணர்வின் மீது - வைத்திருப்பதே தன்னாட்டம். ஒரு நிறைமாத பேரரசி எவ்வாறு நடைபழகுவாரோ அவ்வாறு அண்ணாமலையாரை வலம் வருதல் மலைவலம். இப்படிச் செய்தால், ஒரு சமயத்தில், உடலுணர்வு அற்றுப்போகும். உடலுணர்வு அகன்றால் மீதமிருப்பது என்ன? நாம்!!

அடுத்து, காசியில் திரு விசுவநாத சிவஅடையாளத்தின் (சிவலிங்கம்) கீழ் சமாதியாகி இருக்கும் திரு நந்திதேவர் 🌺🙏🏽 அறிவுருத்திய கங்கையில் முழுகுதல். கங்கை நீர் குளிர்ச்சியானது. அந்நீரில் மூழ்கினால், குளிர்ச்சி மிகுதியால், முதல் ஒரு சில கணங்களுக்கு, நமது உடலுணர்வை இழப்போம். உடலுணர்வை இழந்தால் மீதமிருப்பது என்ன? நாம்!!

இவ்வாறே காவடி தூக்குதல், அழகு குத்துதல், தீ மிதித்தல், பால்குடம் சுமத்தல், தீச்சட்டி ஏந்துதல், தலையில் தேங்காய் உடைத்தல், உடல் உறுப்புகளை வெட்டிக் கொள்ளுதல் (கபாலிகர்கள்), திருத்தலப் பயணம் என எல்லா உத்திகளையும் சரியாக செய்தால், நாம் யார் என்ற அறிவைக் கொடுக்கும். இது போன்றொரு உத்திதான் உடலுறவு! உடலுறவின் முடிவில் ஆணிடமிருந்து "விந்து வெளிப்படும்போது" ஆண் தனது உடல் & உலக உணர்வை இழந்து தானாக இருக்கிறான். இந்த துய்ப்பு விந்து வெளிப்படும்வரை தான். வெளிப்படுவதற்கு முன்னரோ, பின்னரோ கிடைக்காது.

தன்மையுணர்வாம் இறையுணர்வை துய்க்க எத்தனையோ எளிய உத்திகள் இருந்தும் இந்த உத்தி புகழ் பெற்றுவிட்டது! எங்கும் பரவிவிட்டது!! தொன்றுதொட்டு வழக்கிலிருந்த சமயங்களின் குறியீடுகளுக்கும் புதிய பொருள்களைக் கற்பித்தது. இம்முறையில் இறையுணர்வை துய்ப்பதற்கென்றே எகிப்து, கிரேக்க, ரோமானிய நாடுகளிலுள்ள வழிபாட்டுத்தலங்களில் பெண்களை "சேவையில்" அமர்த்தியிருக்கின்றனர்! தகுதியானவர்கள், இறையுணர்வு தேவைப்படும்போதெல்லாம், அங்கு சென்று, அப்பெண்களைப் புணர்ந்துள்ளனர்!! (அவ்வளவு தூரம் இறையுணர்வுத் தாகம்! 😏 இதுவே, அத்தலங்களில், வாட்டசாட்டமான பூசாரிகளை அமர்த்தி, கைகளில் தேங்காய்களைக் கொடுத்திருந்தால்... ஒரு பயலுக்கும் இறையுணர்வு துய்ப்பே தேவைப்பட்டிருக்காது. 😂)

✴️ #முகம்மதியம்

மேற்சொன்ன "விந்து வெளிப்படுதல்" தான் இம்மதத்தின் அடிப்படை!


❇️ மசூதியிலுள்ள #மினார்

மகுதிக் கட்டிடங்களிலேயே மிக உயரமானதாக இருக்கும். விரைத்த ஆணுறுப்புக்கு சமம். அக்காலத்தில், தொழுகைக்கு முன், ஒருவர் இதன் உச்சிக்குச் சென்று குர்ஆன் வாசகங்களை உறக்கச் சொல்லுவார். இன்று ஒலிப்பெருக்கிகள் அவ்விடத்தை எடுத்துக்கொண்டன. மினாரிலிருந்து ஒலி வெளிவருவதென்பது ஆணுறுப்பிலிருந்து விந்து வெளிவருவதற்கு சமம். விந்து வெளிப்படும்போது ஆணுக்கு மெய்யறிவு கிடைக்கிறது (கவனமாக இருந்தால்). இது போன்றே, மினாரிலிருந்து ஒலி வெளிப்படும்போது, அதை கவனமாக, பொருளணர்ந்து கேட்போருக்கு மெய்யறிவு கிடைக்கும் என்பது பொருள்.

உயரமான மினார் குறிக்கும் இன்னொரு பொருள்: இறைவன் படைப்பில் ஆணே சிறந்தவன் & உயர்ந்தவன்.

❇️ #மகுதி

தொழுகை நடத்தப்படும் பகுதி. பெண்ணுறுப்புக்கு சமம். நுழைவாயிலின் தோற்றம் பெண்ணுறுப்பைக் தலைகீழாக கவிழ்த்தது போலிருக்கும். பானை கவிழ்க்கப்பட்ட கோபுரமும் மகுதியின் உட்பகுதியும் பெண்ணுறுப்பின் உட்பகுதிக்கு சமம். மசூதிக்குள் நுழைவதென்பது பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பு நுழைவதற்கு சமம். ஆணுக்கு எப்போது மெய்யறிவு கிடைக்கிறது? விந்து வெளிப்படும் போது. விந்து எங்கு வெளிப்படுகிறது? பெண்ணுறுப்புக்குள். எப்போது வெளிப்படுகிறது? புணர்ச்சியின் இறுதியில். எனில், பெண்ணுறுப்புக்கு சமமான மசூதியினுள் நடத்தப்படும் தொழுகை புணர்ச்சிக்கு சமம்.

(இந்த தலைகீழ் பெண்ணுறுப்புக் குறியீட்டை முகம்மதியர்களின் கட்டிடங்கள் அனைத்திலும் காணலாம். இன்று, பொருட் செலவு, திறனின்மை போன்ற காரணங்களால் நுழைவாயில் தவிர மீதமுள்ள பகுதிகள் செவ்வகமாகிவிட்டன.)

❇️ முகம்மதிய ஆண்

இன்று பலவிதமான உடைகள் அணிந்தாலும், இவர்களது பாரம்பரிய உடை என்பது தலை முதல் கணுக்கால் வரை வெள்ளைநிறத்தினதாக இருக்கும். பாலைவனப்பகுதியினர் தலையில் #குல்லா/துணி & உடல் முழுவதும் மூடிய வெள்ளை அங்கி அணிந்திருப்பர். நம் தென்நாட்டினர் தலையில் குல்லா, வெள்ளைச் சட்டை, வெள்ளை லுங்கி அணிந்திருப்பர். வடநாட்டினர் வெள்ளை குல்லா, குர்தா, முழுகாற்சட்டை அணிந்திருப்பர்.

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது: ஒரு முகம்மதிய ஆண் விருத்தச்சேதனம் செய்யப்பட்ட (முன்தோல் நீக்கப்பட்ட) ஆணுறுப்புக்கு சமம். தலை, விருத்தச்சேதனம் செய்யப்பட்ட பகுதி.


🔹வெள்ளை #வட்டக்குல்லா, வெள்ளை ஆடை

உடலுறவு முடிந்து, விந்துவெளிப்பட்ட பிறகு வெளியே எடுக்கப்பட்ட ஆணுறுப்புக்கு சமம். ஆணுறுப்பு முழுவதும் வெள்ளையாகியிருக்கும். தலையிலிருக்கும் குல்லா, ஆணுறுப்பின் முன் பகுதியில் சிறிது தங்கியிருக்கும் விந்துக்கு சமம். இவையெல்லாம் "அவர் இறையுணர்வு பெற்றவர்" என்பதற்கு சமம்.


🔹வட்டக்குல்லாவிற்கு பதிலாக வெள்ளை துணி கட்டியிருப்பின்

விந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்று பொருள். விந்து வெளிப்படும்வரை தான் இறையுணர்வு கிடைக்கும் என்று முன்னமே பார்த்தோம். அதாவது, "இந்த நபர் இறையுணர்விலேயே இருக்கிறார்" என்பது பொருள்.

🔹வெள்ளைத் துணிக்கு பதிலாக சிவப்பு/கருப்பு கட்டங்கள் போடப்பட்டத் துணி கட்டியிருப்பின்

மேற்சொன்ன பொருள் தான். வெளியே எடுக்கப்பட்ட ஆணுறுப்பு முழுதும் வெள்ளைவெளேரென்றா இருக்கிறது? முன் பகுதி சிவப்பு-வெள்ளையாகவும், ஏனைய பகுதி கருப்பு-வெள்ளையாகவும் தானே இருக்கிறது? அதாவது, "வெள்ளைத்துணி கட்டியவரைக் காட்டிலும் இவர் இன்னும் சரியானவர் (துல்லியமானவர்)" என்று பொருள்.

🔹வெள்ளை குல்லா, வெள்ளை மேல்சட்டை & வெள்ளை லுங்கி

இவற்றை தென்பாரத முகம்மதியர்களிடம் காணலாம். ஆங்கில எழுத்தான 'V'யை தலைகீழாக போட்டது போல் லுங்கியை மடித்துக்கட்டியிருப்பார்கள். சற்று தூரத்திலிருந்து பார்த்தால், அவர்களது குறியீடான தலைகீழ் பெண்ணுறுப்புத் தெரியும். இந்த பெண்ணுறுப்பு போன்ற அமைப்பு, லுங்கியைக் கட்டியிருப்பவரின் ஆணுறுப்புடன் மோதிக்கொண்டிருக்கும். அதாவது, "உடலுறவிலேயே இருப்பவர் - இறையுணர்விலேயே இருப்பவர்" என்று பொருள்.

இந்த உடையமைப்பு இன்னொரு பொருளையும் தரும்: உடலின் மேல் பகுதி ஆண். கீழ் பகுதி பெண். அதாவது, ஆணும் பெண்ணும் இணைந்ததே படைப்பாகும். ஆணில்லாமல் பெண்ணில்லை. பெண்ணில்லாமல் ஆணில்லை. ஆனால், ஆணே சிறந்தவன் & உயர்ந்தவன்.

🔹வெள்ளை குல்லா, வெள்ளை மேல்சட்டை & பல வண்ண லுங்கி

இந்த உடையமைப்பையும் தென்பாரத முகம்மதியர்களிடம் மட்டுமே காணலாம். மேற்கண்ட "வெள்ளை லுங்கி" கொடுக்கும் இரு பொருள்கள் இதற்கும் பொருந்தும். அவற்றுடன் வெள்ளைச் சட்டை & வண்ண லுங்கி உணர்த்துபவை:

- மேல் பகுதி - இறைவன், கீழ் பகுதி - அவரது படைப்பு.
- இறைவனையும் அவரது படைப்பையும் பிரித்துப் பார்க்கவியலாது.
- வண்ணமயமான படைப்பு, தூய இறைவனிடமிருந்து தோன்றினாலும் படைப்பு தாழ்ந்ததே. இறைவனே உயர்ந்தவன்.

(இவர்களது உடைகள் இவர்களது மத நம்பிக்கையை உணர்த்துவதற்காக மட்டுமல்லாது, இவர்கள் வாழும் இயற்கை சூழலுக்கேற்றவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன)

❇️ முகம்மதிய பெண்

ஆணைப்போன்றே பெண்ணின் உடையமைப்பும் இன்று வெகுவாக மாறிவிட்டது. பெண்ணின் பாரம்பரிய உடை முழுக்கருப்பாகும். உச்சந்தலை முதல் பாதம் வரை முழு உடலையும் மறைத்திருக்கும். முகம்மதிய ஆண் புணர்ந்து முடித்த ஆணுறுப்புக்கு சமம் எனில் பெண் எதற்கு சமம்? பெண்ணுறுப்புக்கு சமம். புணரப்பட்டதா (இறையுணர்வு பெற்றவரா), புணரப்படாததா (இறையுணர்வு பெறாதவரா) என்ற கேள்விகளுக்கு இடமில்லை.

கருப்பு நிறத்திற்கு பதில் வெள்ளை, நீலம், ரோஜா, ஊதா என எந்த நிற ஆடையாக இருந்தாலும் ஒரே பொருள் தான். பெண்ணுறுப்புத் தான்.

பிள்ளைகள் பெற்று, உடலமைப்பு சற்று மாறிய பெண்ணை, முழுகருப்பு உடையில், சற்று தூரத்திலிருந்து கவனித்தால் இவர்களது குறியீடான தலைகீழ் பெண்ணுறுப்பு தெரியும்.

இவர்களது சமூகங்கள் சிலவற்றில், திருமணமாகி, பிள்ளைகள் பெற்று, சற்று வயதானவர்கள் வெள்ளை ஆடை அணிந்திருப்பார்கள். இளம் பெண்கள் கருப்பு ஆடை அணிந்திருப்பார்கள். இங்கு வெள்ளை ஆடை, உடலுறவு முடிந்து, விந்து வெளிப்பட்டு, அதனுடன் பெண்ணுறுப்பு திரவமும் சேர்ந்து வெள்ளையாகத் தோன்றும் பெண்ணுறுப்பைக் குறிக்கும். அதாவது, "இறையுணர்வு பெற்றவர்" என்பது பொருள்.

❇️ #பிறைநிலா

ஆணுறுப்பிலிருந்து விந்து வெளிவரும் திறப்பின் வடிவு. விந்து வெளிப்படும் போது இறையுணர்வு கிடைக்கிறது. எனவே, இந்த திறப்பு இறையுணர்வு வெளிப்படும்/கிடைக்கும் இடமாகிறது.

கங்கையாற்றை எங்கு தொட்டாலும் புனிதம் என்றாலும் சிலர் ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் மூழ்குவதை மேலானதாகக் கருதுகின்றனர். இன்னும் சிலர் தேவப்பிரயாகை வரை செல்கின்றனர் (இங்கு தான் கங்கை என்ற பெயரை ஏற்கிறார் கங்கையன்னை). இன்னும் சிலர் கங்கோத்திரி செல்கின்றனர். வெகு சிலரோ மேற்கொண்டு பயணித்து கோமுகம் செல்கின்றனர். கோமுகம் போன்றது பிறைநிலா.

உடலுறவு முடிந்து விந்து வெளியேறிய ஆண்குறி, விந்து வெளியேறிக் கொண்டிருக்கும் ஆண்குறி, விந்து வெளிப்படும் திறப்பு என்று துல்லியமாக்கி இருக்கிறார்கள். பிறைநிலா இறையுணர்வு வெளிப்படும் இடம். துல்லியமான இறையுணர்வுவைக் குறிக்கும்.

இதனுடன் ஒரு விண்மீனையும் சேர்த்திருப்பார்கள். பிறைநிலா ஆணுறுப்பின் திறப்பு எனில் விண்மீன் பெண்ணுறுப்பின் உள்ளேயுள்ள திறப்பு (செர்விக்ஸின் திறப்பு). இதனால்தான் பிறைநிலாவைப் பெரிதாகவும் விண்மீனைச் சிறியதாகவும் (ஆண் உயர்ந்தவன்), கிட்டதட்ட பிறைநிலவுக்குள் விண்மீன் வருவது போன்றும் (ஆணின் ஆதிக்கத்தின் கீழ் பெண்) சித்தரித்திருப்பார்கள்.

(பெண்ணுறுப்பின் உள்திறப்பை வீண்மீனாக சித்தரித்தது தவறு என்பது எனது கருத்து. இத்திறப்பும் பிறைநிலா போன்றுதானிருக்கும். இல்லை, திறப்பை மட்டும் கணக்கிடாமல் சுற்றியிருக்கும் பகுதிகளையும், அதிலும் அவை சற்று சுருங்கியிருக்கும்போது கணக்கில் எடுத்துக்கொண்டார்கள் என்று எண்ணிக்கொள்ளலாம்.)

பிறைநிலா & விண்மீன் குறியீடுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக பயனில் இருந்தாலும், முகம்மதியம் மேற்சொன்ன பொருளில் பயன்படுத்த ஆரம்பித்தது 5 நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான். வெகுவாக பயன்பாட்டிற்கு வந்தது சென்ற நூற்றாண்டில் தான். இவற்றிலும், பிறைநிலாதான் எல்லா இடங்களிலும் இருக்கும். விண்மீன் ஆங்காங்கே தானிருக்கும்.

✴️ #கிறித்தவம்

முகம்மதியத்தின் முன்னோடிகளில் ஒன்று. அதை விட காலத்தால் 6 நூற்றாண்டுகள் முந்தையதாக இருந்தாலும், ரோமானிய அரசர் கான்ஸ்டன்டைனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது 4ஆம் நூற்றாண்டில் தான். அதன் பிறகே இதன் குறியீடுகள், சின்னங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கும். உருவாக்கப்பட்டதில் ரோமானிய-கிரேக்கர்களின் பங்கும் தாக்கமும் அதிகமாக இருக்கும்.

உடலைக் குறிக்கும் குறுக்கைக்கு அடுத்ததாக இவர்கள் அதிகமாக பயன்படுத்தும் குறியீடு தலைகீழ் பெண்ணுறுப்பு. முகம்மதியக் குறியீடுகளில் ஆண், பெண் இரண்டுமிருக்கும். கிறித்தவக் குறியீடுகளில் பெண் மட்டும்தானிருக்கும். இவர்களது சர்ச்சுகள், கல்விச்சாலைகள், நீதிமன்றங்கள், அரண்மனைகள், இல்லங்கள் என எங்கும் தலைகீழ் பெண்ணுறுப்பைக் காணலாம். இத்தாலிய வாடிகன் சர்ச்சின் முன்னுள்ள மக்கள் கூடும் பகுதி அப்படியே ஒரு பெண்ணுறுப்புக்கு சமம். இவர்களைப் பொறுத்தவரையில், படைத்தவர் ஆண், படைப்பனைத்தும் பெண், படைப்பில் நடக்கும் தொழில்கள் அனைத்தும் புணர்தலாகும். எனவே எங்கும் பெண்ணுறுப்பு குறியீடு.

இவர்களது பழங்கால சர்ச்சுகளின் உள்ளமைப்பு அப்படியே பெண்ணுறுப்பின் உள்ளமைப்பிற்கு சமமாக இருக்கும். பெண்ணுறுப்புவாயின் தோற்றத்தையே மேற்கூரைக்கும் பயன்படுத்தி இருப்பார்கள். இவர்களிடமிருந்து வேறுபடுத்தியும், மேம்படுத்தியும் காட்டுவதற்காக, முகம்மதியம், கவிழ்க்கப்பட்ட பானை போன்ற அமைப்பை மேற்கூரைக்கு பயன்படுத்தியிருக்கும். பெண்ணுறுப்பின் உட்புற இறுதிப்பகுதி சற்று விரிந்திருக்கும். இதையே முகம்மதியம் கவிழ்த்த பானையாக மாற்றியிருக்கிறது. சர்ச்சுக்குள் நுழைவதென்பது பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பு நுழைவதற்கு சமம். இறையுணர்வு பெறப்படுவது அதற்குள் தான். எனவே, இவர்கள் மினார் என்று தனியாக ஒரு பகுதியை வைத்துக்கொள்ளவில்லை.

#பாதிரி #உடை அணிந்தோர் அனைவருமே புணரப்பட்ட / புணர்ச்சியில் இருக்கின்ற பெண்ணுறுப்புகளுக்கு சமம். அதாவது, இறை சிந்தனையில் இருப்பவர்கள் - இறையுணர்வைத் துய்ப்பவர்கள் - இறைவனால் புணரப்படுபவர்கள் (பட்டவர்கள் அல்ல; படுபவர்கள். தொடர்ந்து இறையின்பம் பெறுபவர்கள்.)

oOOo

பாலைவன மதங்களின் குறியீடுகள், சின்னங்கள், உடைகள், கட்டிடங்கள் போன்றவை உணர்த்தும் உட்பொருள்களைப் பற்றி மட்டும் சற்று எழுதியிருக்கிறேன். இவை சரியா, உயர்ந்ததா, சிறந்ததா என்றோ, யார் இவர்களுக்கு இவ்வாறு வடிவமைத்து கொடுத்திருப்பார்கள் என்றோ, இவற்றால் அவர்கள் பண்பட்டிருக்கிறார்களா என்றோ எழுத முயலவில்லை. இந்த நீண்ட இடுகையை நான் எழுதியதற்கு காரணம் பின்வரும் 2 கேள்விகள்:

👊🏽 வட்டக்குதத்தை வல்வேல் காக்க என்பதற்கே பொங்கிய ஆச்சாரக் கூட்டம் இப்போது இந்த பாலைவன மதங்களைப் பற்றி எப்படி பொங்குமாம்?

👊🏽 "பானையைக் கவிழ்த்தது போலிருந்தால் அது மசூதி, உயரமாகக் கட்டியிருந்தால் அது சர்ச்சு, அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்!" என்று கெக்கலித்த "சாதி எதிர்ப்பாளரான" ஒரு வீரப்"பறையர்" இப்போது பாலைவன மதங்களைப் பார்த்து எப்படி கெக்கலிப்பாராம்?

oOOo

சேரிள முலைமார் திருவேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக்குதத்தை வல்வேல் காக்க
அசுரர் குடிகெடு"க்க" ஐயா வருக 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

oOOo

✴️ இணைப்பு படங்கள்:

1. முகம்மதிய மசூதி - மினார், பானை கோபுரம், பிறைநிலாச் சின்னம், எங்கும் தலைகீழ் பெண்ணுறுப்பு வடிவங்கள் (கவிழ்த்த ஆங்கில 'U' போன்றவை)

2 - 4. முகம்மதிய ஆண் & பெண்கள்

5. வானிலிருந்து வாடிகன் சர்ச்சின் தோற்றம் - மக்கள் கூடும் முன்பகுதி பெண்ணுறுப்புக்கு சமம்.

6. சர்ச்சின் உட்புறம் - பெண்ணுறுப்பான வஜினா போன்று நீண்டிருத்தல், எங்கும் தலைகீழ் பெண்ணுறுப்பு வடிவங்கள் (கவிழ்த்த ஆங்கில 'V' போன்றவை). அவற்றிலுள்ள செதில் போன்ற அமைப்புகள் பெண்ணுறுப்புவாயிலுள்ள தோல் மடிப்புகளுக்கு சமம்.

7. விதவிதமான உடையணிந்த பாதிரிகள் - இவர்களது உடைகள் எந்த நிறத்தில் இருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும், இவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், இவர்கள் இறைவனால் புனரப்படும் பெண்ணுறுப்புகள். இறையுணர்வில் திளைப்பவர்கள்.

Thursday, July 23, 2020

இன்று கண்ணில் பட்ட சுவிசேஷ ஊழியம்: கண்ணாலுயா!! 😝

நாறோடு பூவைச் சேர்த்து பூவையும் நாற வைத்திருக்கிறார்கள்!!

திரு #கண்ணபிரான் 🌺🙏🏽 உணர்த்துவது எல்லையில்லாப் பெருமகிழ்ச்சி: உலகம் மகிழ்ச்சியின் வடிவு. வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியது.

#இஸ்ரவேலரை வைத்து பாவாடைப் பரங்கிப் பன்னாடைகள் உணர்த்துவது ஒப்பாரி: 2000 வருசத்துக்கு முன்னாடி
உன்ன கொன்னுட்டாங்களேயா!!

(இந்த ஒப்பாரி உத்தி வருவது கிரேக்க-ரோமானியர்களிடமிருந்து. நமது முன்னோர் விரும்பியது நீதி, நியாயம், தர்மம், வீரக் கதைகளை. கிரேக்க-ரோமானியர் விரும்பியது அழுகையை. ஒரு நாடகம் எவ்வளவு தூரம் அவர்களுக்கு அழுகையை வரவழைக்கிறதோ, அவ்வளவு தூரம் அது அவர்களுக்கு பிடித்துப்போகும். இது தான் ஒப்பாரி உத்திக்கு அடிப்படை.)

கண்ணபிரானை இவர்களது இஸ்ரவேலரோடு சேர்த்து, பிரானையும் வருத்தப்பட வைத்திருக்கிறார்கள்! பூவை நாற வைத்திருக்கிறார்கள்!! ("எங்களோடு சேர்ந்தால் உங்களுக்கும் இந்த நிலைமைதான்" என்று சொல்ல வருகிறார்கள் போலிருக்கிறது! 😜)

"#வருத்தப்பட்டு #பாரம் #சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள். இளைப்பாறுதல் தருகிறேன்." என்பது இஸ்ரவேலர் சொன்னது. இஸ்ரவேலர் பாரதம் வந்தது அத்வைதம் & பௌத்தம் கற்க. ஒப்பாரிக்காக அல்ல.

நாம் காணும் உலகம் தோற்ற மாத்திரம்தான். உண்மையல்ல. கனவு போன்றது. கனவு காண்பவனுக்கு, தான் காண்பது கனவு என்ற அறிவு இருந்தால் எவ்வாறு கனவால் பாதிப்படையமாட்டானோ, அவ்வாறே நமது உடல், உலகம் எல்லாம் தோற்ற மாத்திரம் என்ற அறிவு இருந்தால் போதும். எதுவும் நம்மை பாதிக்காது. இவ்வறிவு கிடைக்கும் வரை வாழ்க்கை என்பது வருத்தப்பட்டு பாரம் சுமப்பது போன்றது. அறிவு கிடைத்த பின், வாழ்க்கை என்பது இளைப்பாறுவது போன்றது!!

இஸ்ரவேலரின் இனம் நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த இனம். கல்வியறிவு இல்லாதது. பண்படாதது. இதனால்தான் இஸ்ரவேலரின் அறிவுரைகள் மிகவும் திரிந்துபோயின. இன்றோ... அது ஒரு பன்னாட்டு MLM தொழில்!!!

💥💥💥💥💥

இந்த ஊழியப் படத்தை நான் கண்டெடுத்தது திரு. #ஸ்டான்லி #ராஜனின் முகநூல் பக்கத்தில். இதற்கு அவர் செய்த எதிர்ஊழியத்தை கீழே இணைத்துள்ளேன். படித்துப் பரவசமடையவும். #கண்ணாலுயா... 😜

💥💥💥💥💥

ஆக பகவான் கண்ணன் சிலுவை சுமந்து, சிலுவையில் செத்து உலக மக்களை பாவத்தில் இருந்து மீட்டெடுத்திருக்கின்றார், ஆனால் கிறிஸ்தவ இம்சைகள், சும்மா கூட நடந்து சென்ற இயேசுவினை கடவுளாக்கிவிட்டன‌!

இந்த உண்மையினை உலகுக்கு சொல்லிவிட்ட கிறிஸ்தவர்களுக்கு நன்றி

இனி சிலுவைகளெல்லாம் சங்கு சக்கரமாகட்டும், தேவாலயங்களெல்லாம் விஷ்ணு ஆலயமாகட்டும். பைபிளுக்கு பதில் கீதை முழங்கட்டும்

ஓயினும் அப்பமும் என்பது பொங்கலும் தயிர்சாதமுமாக மாறட்டும்

தேவமாதா என்பவர் யசோதா எனும் உண்மை வெளிவரட்டும், ஏரோது என்பவன் கம்சன் என்பதும், பீட்டர் என்பவர் பலராமன் என்பதும் இனி நிலைபெறட்டும்

பிரைஸ் த கிருஷ்ணா. கண்ணாலூயா..

#இயேசு இரண்டாம் வருகை என்பது இதுதான், ஆம் அவர் இப்போது கிருஷ்ணனாக வந்துவிட்டார் அவ்வளவுதான்..

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽😌

Tuesday, July 21, 2020

ஆத்திசூடி ஒரு சமண நூலாம்!! 😁

இப்படியொரு ஊழியம் இன்று கண்களில் பட்டது. நினைத்துக்கொண்டேன், "பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽 உள்ளது நாற்பதின் 2ஆம் கடவுள் வாழ்த்துப் பாடலில் 'மகேசன்' என்ற சொல் வருகிறது. இந்த சொல் இல்லையெனில், ஒரு நூறாண்டுகள் கழித்து, "உள்ளது நாற்பது ஒரு சமண நூலாம்" என்றும், "ரமணர் சமணரே" என்றும் ஊழியங்களைக் காணலாம்!! 😛

("மகேசன்" வருவதாலும் பெரிதாக ஒன்றும் தொல்லையில்லை. "அது ஒரு இடைச்செருகல். 'இஸ்ரவேலர்' என்பதே சரி" என்று ஊழியம் செய்தாலும் செய்வார்கள்.)

oOOo

வெளிப்படையாக பேச முடிந்தால், ஊழியக்காரர்களின் பேச்சு இவ்வாறாக இருக்கும்: "திருக்குறள் சமண நூல்" என்பதற்கு பொங்குகிறீர்கள். இப்போது "ஆத்திசூடி சமண நூல்" என்கிறோம். இப்படியே ஒவ்வொரு நூலாக சமண நூல் என்போம். இறுதியில் "தேவாரமும் சமண நூல்" என்போம். பின்னர், "சமணம் எங்கள் நரித்துவத்தின் பிரிவு" என்போம். கடைசியில், "மகாவீரர், புத்தர், சிவன் எல்லோரும் இஸ்ரவேலரின் மாணவர்கள்" என்போம்!!

oOOo

இது போன்ற ஊழியங்களை பெரும்பாலும் பாவாடைகளும், அவர்கள் வீசும் பொரைகளைப் பொறுக்கும் பான்பராக் சட்டைகளும் தான் செய்யும். கூவஞ்சட்டைகள் இந்த ஊழியத்தைச் செய்யாது. என்ன இருந்தாலும், "பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?" என்று கேள்வி கேட்ட சிறியாரின் வாரிசுகளல்லவா? 👊🏽

பெரியார் காலத்திலிருந்தே... 🤢🤮

சமூக எதிரிகளான கூவஞ்சட்டைகள் எதற்கெடுத்தாலும் "பெரியார் காலத்திலிருந்தே" என்று ஆரம்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில், ஒரு கூவங்கூட்டம் ஓடி மறையும் முன் மன்னிப்பு கடிதம் வெளியிட்டிருந்தது. அதிலும், "பெரியார் காலத்திலிருந்தே" என்ற சொற்கள் வருகின்றன. அது என்ன பெரியார் காலம்? சற்று பார்ப்போம்.

💥💥💥💥💥

1950 , 1960களில் #தந்தை #பெரியார் எனப்படும் #ராமசாமி #நாயக்கர் பற்றி திமுக தலைவர்கள் எழுதியதும் பேசியதும் படித்தால் நா கூசும். "ராமசாமி நாயக்கருக்கு நன்நான்கு கேள்விகள் (16 கேள்விகள்)" என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டது. அதில் கிடைத்ததை இங்கு தொகுத்துள்ளேன்:

1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன?

2. இவர் தாயை வைப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?

3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள்?

4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும் போது, இடுப்பை கிள்ளியதால் இவரை செருப்பால் அடித்த ஆசிரியையின் பெயர் என்ன? 😁

5. சிறு வயதிலேயே அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறப்பட்ட பெண் குழந்தை உண்மையில் யாருக்கு பிறந்தது?

6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர் எந்த வருடம் துறவரம் எடுத்துக் கொண்டு காசிக்கு சென்றார் ?

7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்? 🤗

8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தை 5 மாதம் இருக்கும் போது, கற்பழித்துக் கொன்றதாக இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது? 😱

9. தினமும் விபச்சாரிகளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து கூத்தடித்தது எந்த மனைவியின் காலத்தில்? (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). 😰

10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதற்காக?

11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக? 🙃

12. சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவரை தொடப்பக்கட்டையால் அடித்து விரட்டினார்களாமே? 👌👏😍😘

13. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை இழிவாக பேசியதால், இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான போது இவரைக் காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)

14. பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன்?
அனைத்திலும் முத்தாய்ப்பாக...

"காமத்தை அடக்கமுடியவில்லை என்றால், நீ உன் தாய், மகள், தங்கை, அக்காள் ஆகியோருடன் தீர்த்துக் கொள். அவர்களும் பெண்கள் தான். உனக்கு உன் மனநிறைவு தான் முக்கியம்", என்ற இவரா தந்தை? இவரா பெரியார்? ✊🏽👊🏽👊🏽👊🏽👊🏽🤬😡

💥💥💥💥💥

அடுத்து, இவனிடம் இருந்து வந்த ஒரு வேசிமகன். தொழில் செய்தவளுக்குப் பிறந்து, அக்காள் மகளை வைத்து தொழில் செய்து கொண்டிருந்த #சிற்றறிஞன். வாடிகன் சென்று இவனது குடும்பத்தொழிலான கூட்டிக்கொடுப்பதை செய்துவிட்டு, அமெரிக்க உளவாளியாக திரும்பவந்தவன். (தமிழ் கலாச்சாரத்தை, தமிழர் சமயத்தை, தமிழ்நாட்டை பரங்கிப் பாவாடைகளுக்கு கூட்டிக்கொடுப்பதற்கு இணங்காததனால் தான் பெருந்தலைவர் ஒதுக்கப்பட்டார்.)

💥💥💥💥💥

வேசிமகனிடமிருந்து வந்தவன் #திருட்டுரயிலேறி. "சர்க்கரையை எறும்பு தின்றது" என்றும், "சாக்குப்பைகளைக் கரையான் தின்றது" என்றும் காரணம் சொன்ன #விஞ்ஞானப் #பெருங்கொள்ளையன். வேசியுடன் படுத்துவிட்டு, "அவள் சரியாக இணங்கவில்லை" என்று சண்டையிட்டு, பணம் கொடுக்காமல் வெளியேறிய சாக்கடை உயிரி. அகராதியில் இருக்கும் பெரும்பாலான வசைவு சொற்களுக்குத் தகுதியானவன்.

💥💥💥💥💥

ஒழுக்கமின்மை, கலாச்சார அழிப்பு, சமூக சீர்குலைப்பு, பெருங்கொள்ளை, இந்து சமய சிதைப்பு, சமூக-நாட்டு எதிரிகளுக்குப் புகலிடம்... இவ்வளவு தான் "பெரியார் காலத்திலிருந்தே" என்பதன் பொருள்!!

✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽👊🏽😌

Monday, July 20, 2020

நேற்று (19/07/2020) #ஆடித் #திருவாதிரை - பேரரசர் #முதலாம் #இராஜேந்திர #சோழரின் பிறந்தநாள்!! 🌷🙏🏽

பேரரசர் இன்றைய #ரஷ்யாவின் கீழ் பகுதிகள் வரை சென்றுவந்தவர் என்று எங்கோ படித்த நினைவு. இதை உறுதிப்படுத்த முனைந்தபோது கிடைத்த தகவல்: பேரரசரின் மாபெரும் வெற்றிகளைக் கண்டு #ஜப்பான் மற்றும் #நார்வே மன்னர்கள் தாமாகவே முன் வந்து தங்களது அரச சின்னங்களை பேரரசரிடம் வழங்கினர்!!

(மூலம்: https://cholahistory.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/)

இத்தகவல் மேலும் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் எனக்கு கொடுத்தது!! 😍 தகவலை தெரிவித்திருப்பதோ இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் திரு #நாகசாமி அவர்கள். தெரிவித்ததோ ஒரு தேசிய கருத்தரங்கில் (20-21/10/2016, சென்னை, தினமலர் ஏற்படுத்தியது). எனவே, ஆர்வக்கோளாறு, தமிழ்/சோழர்/சைவம் மீது அதீத காதல், அளவுக்கு மீறிய பற்று/வெறி கொண்ட யாரோ இணையத்தில் கொளுத்திப் போட்ட தகவல் இது என்று ஒதுக்கிவிட முடியாது. இத்தகவலை அவரிடமே உறுதிபடுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

திரு நாகசாமி அவர்களின் தொடர்பு விபரம் மற்றும் பேரரசரின் ஜப்பான், நார்வே, ரஷ்யத் தொடர்புகள் பற்றி ஏதேனும் தகவல்கள் தங்களிடம் இருப்பின் தயவு செய்து இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி. 🙏🏽

oOOo

தேடலின் போது எனக்கு கிடைத்த சில தகவல்கள்:

🔹 பேரரசர் தான் வெற்றி பெற்ற நாடுகளில் நிறுவிய வெற்றித் தூண்களில் பல அழிக்கப்பட்டுவிட்டன!

🔹 கங்கைகொண்டசோழபுரத்தில் கல்வெட்டுக்களுடன் இருந்த பல கற்களை ஒரு முட்டாள் பரங்கி, அருகிலுள்ள கொள்ளிட அணை/பாலத்தை சீர் செய்ய பயன்படுத்திக் கொண்டான்!

🔹 தொடக்கத்தில், பரங்கியரும், வடக்கத்தவரும் பேரரசரின் வெற்றிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. (பேரரசர், இப்போதிருக்கும் ஆட்சியாளர்கள் போன்று தற்புகழ்ச்சி செய்து கொண்ட சில்லறைப்பயல் என்று நினைத்துவிட்டனர் போலிருக்கிறது! 😏) பின்னர், நம்மவர்கள் பெரும்பாடுபட்டு கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், இலக்கியங்கள், மீதமிருந்த வெற்றித்தூண்கள் என அனைத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பேரரசரது புகழை நிலைநாட்டியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது பணிவான 🙏🏽.

🔹"கால ஓட்டத்தில் நம் சமயமும், நம் ஆலயமும் பழுதுபடுமாயின், அவற்றை மீட்டெடுப்போர் கால்களில் விழுந்து வணங்குவேன்" என்று ஒரு கல்வெட்டு வெட்டி வைத்து விட்டு, காஞ்சிபுரம் செய்யாறுக்கு அருகில் இறைவனது திருவடியை மட்டும் வணங்கும் பணியில் அமர்ந்துகொண்டாராம்! 🌷🙏🏽

மனித இனம் உள்ள மட்டும் நின் புகழும், நின் குலப் புகழும், நம் சமயமும், நம் அன்னைத் தமிழும் செழித்து நிற்கும்!!

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

oOOo

தேடலில் ஈடுபட்டிருக்கும்போது பின்வரும் நூல்கள் கிடைத்தன:

- கங்கைகொண்ட சோழபுரம் வரலாறு - முனை. ஆர் நாகசாமி
- கங்கைகொண்டசோழபுரம் அகழாய்வு அறிக்கை - முனை. சீ வசந்தி மற்றும் சிலர்
- Gangaikondacholapuram - Dr R Naagaswaami

இந்நூல்கள் அனைத்தையும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கினேன் (https://www.tnarch.gov.in/e-publication-books). துறையின் அனைத்து நூல்களும் மின்னூல் வடிவில் இங்கு இலவசமாகக் கிடைக்கின்றது! 👍🏽

Saturday, July 18, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #57: வேட்ட அடியார்...

வேட்ட அடியார் விளக்கும் சிவஞான
நாட்டம் பொழிபேர்ஆ னந்தநீர் - ஆட்டக்
குளிக்குமலை நாளும் குறைவுஇலாச் செல்வம்
அளிக்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #57

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 #வேட்ட #அடியார் - குளிக்குமலை

பாரம்பரிய பொருள்: வேள்வி செய்யும் அடியார் விளக்கிக் காட்டும் உள்ளபொருளை மெய்யன்பர்கள் உணர்ந்தவுடன், அவர்களிடமிருந்து பெருகிப் பொழியும் பெருமகிழ்ச்சி கண்ணீரால் அவர்கள் இறைவனைக் குளிப்பாட்ட, இறைவனும் மகிழ்ச்சியுடன் குளிப்பார்.

"வேள்வி செய்யும் அடியார்" என்றவுடன் ஆரியப் பூசாரிகளைக் கற்பனை செய்துகொள்வோம். இது தவறு. குண்ட நெருப்பில் சுள்ளிகளைப் போடுவது மட்டும் வேள்வியல்ல. நாம் செய்யும் எல்லா செயல்களுமே வேள்விதான். இவ்வுலகில் வாழ்வதே ஒரு வேள்விதான்.

🔹அடிப்படை செயலளவில், #வேள்வி என்பது குண்டத்திலுள்ள நெருப்பில் உயிரற்றப் பொருட்களைப் போடுவது. அதாவது, உடலென்னும் குண்டத்திலுள்ள தன்மையுணர்வு என்னும் நெருப்பில் நம்முள் தோன்றும் எண்ணங்களைப் போடுவது!

(எண்ணங்கள் உயிரற்றவை. இவற்றைப் போடுவது என்பது இவற்றைக் கவனியாதிருப்பது.
இச்செயலை "காமனை எரிப்பது" என்றாலும் தகும்.)

🔹அடுத்தது, #அடியார். தன்மையுணர்வே இறைவனடி. இவ்வுணர்வை விடாதிருப்பவரே இறைவனடியை இறுகப் பிடித்திருப்பவர். அடியார் - தன்மையுணர்வில் இருப்பவர்.

ஆக, வேட்ட அடியார் = உள்ளபொருளை உணர்ந்தவர். மிக உயர்ந்த பக்குவ நிலையில் இருப்பவர். இவர் அடுத்து அடைய வேண்டிய நிலை - நிலைபேறு.

இப்படிப்பட்டவர்கள் தம்மை நாடிவரும் அன்பர்களுக்கு காட்டும் பாதையே "#சிவஞான #நாட்டம்". மெய்யறிவு கண்ணோக்கம். புறமுகமாகவே செல்ல பழக்கப்பட்டிருக்கும் நமது கவன ஆற்றலை நம் மீது - தன்மையுணர்வின் மீது - திருப்புவதே மெய்யறிவுக் கண்ணோக்கம். தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது தானாய் இருப்பது.

நல்ல பக்குவ நிலையை அடைந்த ஒரு அன்பர், இத்தகைய கண்ணோக்கத்தை மேற்கண்ட வேட்ட அடியாரிடமிருந்து பெறும்போது, தன்னிலை - சிவநிலை - அடைந்து, பிறவியின் நோக்கம் முடிவடைந்துவிட்ட பெருமகிழ்ச்சியில் அவரது கண்களிலிருந்து நீர் பெருகிப் பொழிய வாய்ப்புள்ளது. சிவமாய் அவர் சமைந்து நிற்கும் வரை அவரது உடல் லிங்கத்திருமேனி எனப்படும். இப்போது அவரது கண்களிலிருந்து பொழியும் நீர் அவரது லிங்கத்திருமேனியை நனைக்கும். இவ்வாறு நனைப்பதே "பேரானந்த நீராட்டு" ஆகும்.

(சிவநிலையை அடைந்து, விதிவசத்தால் அதை இழந்து, பல காலம் போராடி, மீண்டும் அந்நிலையை அடையும் அடியார்களிடமும் மேற்கண்ட விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது.)

🔸நாளும் #குறைவு #இலாச் #செல்வம் அளிக்குமலை

உலகிலுள்ள எல்லா செல்வங்களும் மாறக்கூடியவை & அழியக்கூடியவை. மாறாத, அழியாத, என்றும் குறையாத ஒரே செல்வம் மெய்யறிவு - நம்மைப் பற்றிய அறிவு - நான் எனும் தன்மையுணர்வு. இவ்வுணர்வு என்றுமே கூடாது, குறையாது, மறையாது & அழியாது. கனவு, நனவு, தூக்கம் என்று மாறிக்கொண்டேயிருக்கும் மூன்று நிலைகளிலும் மாறாமல் இருப்பது இவ்வுணர்வு மட்டுமே. இறப்பின் போதும் உடல் தான் இறக்கிறது. இவ்வுணர்வு இறப்பதில்லை.

"இறக்கும் தருவாயில் நமது கடைசி எண்ணம் எதுவோ அதுவாக அடுத்த பிறவி அமைகிறது என்று பகவத்கீதையின் 8ஆம் படலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, அக்கணம் நமது தன்மையுணர்வை இறுகப் பற்றிக்கொள்வதற்கு, இப்போதே அது என்ன என்று தேடிப் பிடித்துக்கொள்ளுங்கள்." என்று அறிவுருத்தியுள்ளார் பகவான் 🌺🙏🏽 (வசனாம்ருதம் #621).

தன்மையுணர்வே நாளும் குறைவு இலாச் செல்வம்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Thursday, July 16, 2020

தாவர உலகம், உழவுத்தொழில்... கோவிந்தா!!

பூமித்தாயின் பசுமைப் போர்வையின் பரப்பளவைக் விரிவாக்குங்கள் என்று கோரிக்கை வைத்தால், இவர்கள் அந்தப் போர்வையின் பணியை காசாக்குகிறார்கள்! போர்வையை அழிக்கப்போகிறார்கள்!!


காற்றிலுள்ள கரியமிலத்துடன் (சிஓ2), தாவர இனம் செய்வது போல் ஒளிச்சேர்க்கை நடத்தி உணவுப் பொருட்கள், மருந்துகள், நுண்ணுட்டப் பொருட்களைத் தயாரிக்கப் போகிறார்களாம். இதனால் காற்றிலுள்ள அளவுக்கு அதிகமான கரியமிலம் குறையுமாம். முதலில் "கரியமிலத்தின் அளவைக் குறைக்க" என்பார்கள். பின்னர், "ஆயிரக்கணக்கான மக்களின் வயிற்றுப் பிழைப்பு" என்பார்கள். ஆனால், தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருப்பார்கள்.

இதனால் தாவர உலகம் வெகுவாக பாதிப்படையும். அழிந்து கூட போகும். உழவுத்தொழில் அழிந்துவிடும். முதலில் "பக்கவிளைவு இல்லாத" பொருட்களைத் தயாரிப்பார்கள். பின்னர் "பக்கவிளைவுகளைத்" தயாரிப்பார்கள்.

எந்த ஊடகமும் இந்த செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றதாக தெரியவில்லை. மக்களிடம் சென்று சேர்ந்திருப்பது எல்லாம்...

- மலிவுவிலை 5ஜி திறன்பேசி
- 12 ஓடிடி தளங்களுக்கும் ஒரே உள்நுழைவு
- கூகுளிடம் இருந்து பெறப்பட்ட 33,737 கோடி முதலீடு
- ஜியோ கண்ணாடி
- ஜியோவும் கூகுளும் இணைந்து தயாரிக்கவுள்ள புது ஆண்ட்ராய்ட் இயங்குதளம்

நமது கொள்ளையர்களாவது (ஆட்சியாளர்கள்) கவனித்திருப்பார்களா?

இதென்ன கேள்வி? பணம், காசு, துட்டு, ரூபா, ஓவா, ஓட்டுத் தவிர வேறெதுவும் அறிந்திராத நல்லுயிரிகள்! இந்நேரம் அம்பானியின் இந்த புதிய தொழிலில் பங்கு கிடைக்குமா என்று ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். 👊🏽

வேலைசூழ் (கடல் சூழ்) உலகில் பிறக்கும் வேலையில்லாமல் போகப்போகிறது. முதலில் தாவர உலகம் அழியும். அடுத்தது விலங்குகள் அழியும். இறுதியில் மனிதன் அழிவான். இல்லை, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு "இயற்கை" உலகத்திற்குள் வாழ்ந்து கொண்டு, மலிவுவிலை 500ஜி திறன்பேசி பற்றி, தனது மூளையினுள் நேரடியாக இறங்கிய செய்திச் சுருக்கத்தை, கண்களை மூடி, தனக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருப்பான்! 😁

Wednesday, July 15, 2020

டைம்ஸ் நவ் (Times Now) நிறுவனத்தின் ஊழியம்!!

வடக்கில் எங்கேயோ நடந்த ஒரு குற்ற நிகழ்வுக்கு தெற்கிலுள்ள திரு ரமணாசிரமப் படத்தைப் போட்டிருக்கிறார்கள்!!

https://www.timesnownews.com/mirror-now/crime/article/up-godman-called-alcohol-coronavirus-medicine-forced-children-to-drink-it-before-sodomising-them/620237

கேட்டால், "கோப்பு படத்தை தேர்ந்தெடுப்பதில் தவறு நடந்துவிட்டது. மன்னிக்கவும்." என்று கிண்டல் கலந்த பார்வையுடன் பதிலளிப்பார்கள். இன்றைய நிலையில், இவர்கள் இருந்த இடத்திலிருந்து குற்றம் நடந்த இடத்தின் படத்தைப் பதிவிறக்கமுடியும். வேண்டுமென்றே இதை செய்திருக்கிறார்கள்!!

இதே உத்தியைப் பயன்படுத்தி காட்டுமிராண்டிகளின் பஸ்கி பயிற்சிக்கூடத்தையோ, பாவாடைகளின் பாவமன்னிப்பு "தொழில்" நடக்குமிடத்தையோ, வளர்ப்பு மகளை மணந்த ஒழுக்கங்கெட்டவன் விட்டுச்சென்ற மய்யத்தையோ காட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? பல தெருமாக்கள் (தெரு விலங்குகள்) இந்நேரம் ஊளையிட ஆரம்பித்திருக்கும்!

இதுவே, ஒரு காட்டுமிராண்டி இதைச் செய்திருந்தால், பாபா என்று மட்டும் போட்டு விட்டு, ஒரு இந்துத்துறவியின் வரைபடத்தைப் போட்டிருப்பார்கள். (சமீபத்தில், ஒரு காட்டுமிராண்டி, "முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுகிறேன்" என்று பலருக்கு பரப்பி விட்டு, தானும் இறந்துபோனான். இணையத்தில் மட்டும் அவன் ஒரு காட்டுமிராண்டி என்ற செய்தி வந்தது. மற்ற ஊடகங்களில் அது முற்றிலுமாக மறைக்கப்பட்டு, பாபா என்று மட்டும் சொல்லப்பட்டது.)

ஊடகத்துறை, திரைத்துறை மற்றும் தமிழ் கல்வி ஆகியவை #காபாகூபா முட்புதர்கள் மண்டிப்போன காடாகிவிட்டன. இவைகளை வெட்டி மூடாக்காகவோ, மக்க வைத்து எருவாகவோ பயன்படுத்தினால், இவற்றின் சாரத்தினால் அடுத்து கிளம்பும் பயிர்களும் கெட்டுவிடும். வடக்கில் செய்வது போல் தீயிட்டு கொளுத்தி (அதாவது, முற்றிலும் அழித்து) விட்டு, புதிதாக பயிர்செய்ய வேண்டும்.

👊🏽 காபா - உலக பெருந்தொற்றுகளான கா'ட்டுமிராண்டிகள் & பா'வாடைகள்

👊🏽 கூபா - சமூகப்பீடைகளான ஒழுக்கங்கெட்ட கூ'வஞ்சட்டைகள் & சதிகார பா'ன்பராக் சட்டைகள்

oOOo

💪🏽 இன்னும் சில நூற்றாண்டுகளில் காட்டுமிராண்டி மதம் புவியிலிருந்து முற்றிலும் அழித்தொழிக்கப்படும் என்பது திரு ராமச்சந்திர மகராஜ் 🌺🙏🏽என்ற முனிவரின் வாக்கு.

💪🏽 இன்னும் 230 ஆண்டுகளில் பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽அறிவுரைகள் உலகுக்கு இன்றியமையாதவை ஆகிவிடும் என்பது திரு முருகனார் சுவாமிகளின் 🌺🙏🏽 வாக்கு. (அதாவது, பொய்பிள், புருடான் வகையறாக்களுக்கு சங்கு என்று பொருள்!)

💪🏽 எதிர்காலத்தில் திருவருணையில் வானளாவிய கட்டிடங்கள் தோன்றிவிடும் (அதாவது, ஒரு முக்கிய நகரமாகிவிடும்) என்பது பகவானின் வாக்கு.

மெய்யறிவில் நிலைபெற்ற மாமுனிவர்களின் வாக்குகள் பொய்யாகாது!!

oOOo

காட்டுமிராண்டிகள் அழிவர் என்று பார்த்தோம். பாவாடைகள் என்ன ஆவார்கள்?

பெரும்பாலும் அவர்களது ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கும். பெருந்தெய்வங்கள், சிறு தெய்வங்கள் என்ற வரிசையில் எச்சில் பிஸ்கோத்து தெய்வங்களும் சேர்ந்திருக்கும். 😏

இல்லை, இப்போதிருப்பது போல் உலகை சிரழிக்கும் தொழில் செவ்வனே நடந்து கொண்டிருந்தால்,

👊🏽 சில தலைமுறைகளுக்கு பின், ஆப்பிள் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் ஒரு பரங்கி இந்து சமயத்தைக் "கண்டுபிடிப்பான்"!

👊🏽 குளியல்தொட்டியிலிருந்து பிறந்தமேனியாக ஒரு பரங்கி "நீயே அது" என்று கத்திக் கொண்டே ஓடுவான்!!

👊🏽 "திருநீறு பூசுவது" மற்றும் "உருத்திராக்கம் அணிவது" ஆகியவற்றின் ஆன்மிக & மருத்துவ குணங்களை "கண்டுபிடித்ததற்காக" ஒரு பரங்கியை, பாவமன்னிப்பு தொழில் நிறுவனம் சிறை வைக்கும்!!!

👊🏽 பின்னர், இவற்றிற்கெல்லாம் காப்புரிமை பெறப்படும். நம்மிடம் இருந்து, நமக்கு தெரியாமலேயே, நமது கொள்ளையர்கள் (ஆட்சியாளர்கள்) காப்புரிமை பணத்தை உருவி பரங்கி எஜமானர்களுக்கு கொடுத்து, பிறவிப் பெரும்பயனடைவார்கள்.

வேறென்ன நடந்துவிடப் போகிறது. 😏

oOOo

நெற்றிவிழி கண்மூன்றும் நித்திரையோ சோணேசா
பற்றிமழு சூலம் பறிபோச்சோ - சற்றும்
அபிமான மின்றோ அடியார்க ளெல்லாம்
சபிமாண்டு போவதோ தான்

-- #குகைநமச்சிவாயர் 🌺🙏🏽

பொருள்: சோணேசா, உனது நெற்றியிலுள்ள 3 கண்களும் உறங்கிவிட்டனவா? மழு, சூலம் ஆகிய உனது ஆயுதங்கள் எல்லாம் பறிபோய்விட்டனவா? உன்னையே நம்பியிருக்கும் உனது அன்பர்கள் எல்லோரும் நம்பிக்கையிழந்து மாண்டுபோக வேண்டியதுதானா?

இந்த வெண்பாவின் வரலாறு சுருக்கமாக...

சுமார் 16ஆம் நூற்றாண்டின் நடுவில், அகித் என்ற ஒரு கோரி முகம்மது வகையறா (காட்டுமிராண்டி) திருவண்ணாமலை நகரைக் கைப்பற்றியது. அது அண்ணாமலையார் திருக்கோயிலை தனது கோட்டையாகவும், மூலவரின் கருவறையை தனது அந்தப்புரமாகவும் பயன்படுத்தியது. இவற்றுடன், பெண்களைக் கவர்தல், பொருட்களை கொள்ளையடித்தல், பயிர்களுக்கு தீ வைத்தல் முதலான மார்க்கப் பணிகளை செய்து வந்தது. இவற்றால் மனம் நொந்த ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி குகை நமச்சிவாயரிடம் முறையிட்டனர். அவரும் மேற்கண்ட வெண்பாவைப் பாடினார்.

அன்றிரவு காட்டுமிராண்டியின் கனவில் ஒரு முதிய தவசி தோன்றி, ஒரு சிறு கூரான ஆயுதத்தால் அவனது முதுகில் குத்தினார். திடுக்கிட்டு விழித்தெழுந்தவன், பரிசோதித்துப் பார்த்ததில், கனவில் குத்து வாங்கிய இடத்தில் ஒரு சிறு வேர்க்குரு இருக்கக் கண்டான். அது நாளடைவில் வளர்ந்து, பிளவைக் கட்டியாக மாறி, அவனை மிகவும் துன்புறுத்தியது. கருவுற்ற மகளிரைக் கொன்று, கருவிலிருக்கும் பிண்டத்தை பிளவைக் கட்டிக்குள் வைத்து கட்டிப்பார்த்தான். குணமாகவில்லை. அவனது மதப்பெரியோர்கள் அவனை திருத்தலத்திலிருந்து வெளியேற அறிவுருத்தினார்கள். வேறு வழியின்றி அவனும் வெளியேறி, ஊருக்கு வெளியே கூடாரம் அமைத்துக் கொண்டான். ஆனாலும், குணமடையவில்லை. கட்டியில் புழுக்கள் தோன்றின. இறுதியில், மிகவும் துடிதுடித்து இறந்துபோனான். அவனது இறப்பை திருவண்ணாமலை நகரத்தார் அனைவரும் வெகுவாகக் கொண்டாடியுள்ளனர். தலைமுழுகி, புத்தாடை அணிந்து, வாணவேடிக்கைகள் செய்து, விருந்து உண்டு மகிழ்ந்துள்ளனர்!! 😍

இது போன்றொரு நிகழ்வு மீண்டும் நம் நாட்டில் நடக்கவேண்டும். குகை நமச்சிவாயர் போன்றொரு பெருமான் மனது வைக்கவேண்டும். நாசகார சதிகார நயவஞ்சக கருங்காலி ஈனப்பிறவிகள் ஒன்று, திருந்த வேண்டும்; அல்லது, மண்ணோடு மண்ணாக வேண்டும்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Monday, July 13, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #55: ஊனமலை - சிறு விளக்கம்

புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும்
கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை
ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு
ஆனமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #55

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸தொண்டருடை ஊனமலை

தொண்டர்களை உடைய குறையுள்ள மலை!! ஊன என்பதற்கு "ஐம்பூதங்களால் ஆன", "குறையுள்ள" என சில பொருள்கள் உண்டு. இங்கு "குறையுள்ள" என்பதே பொருத்தமாகும். எப்படி?

இவ்வளவு அருமையும், பெருமையும், தொன்மையும், வல்லமையும் கொண்டு மெய்யறிவு வடிவாய்த் திகழும் அண்ணாமலையாருக்கு தொண்டர்கள் இருக்கலாமா? தொண்டர்கள் எனில் (இங்கு) மெய்யறிவு பெறாதவர்கள். அண்ணாமலையாரின் பெருமை என்ன? அவரை நினைத்தவுடன் விடுதலை அளிப்பது. அவரது தொண்டர்கள் அவரை நினைக்காமல் இருப்பார்களா? அப்படி தன்னை நினைத்தவர்களை, நினைத்த கணம் அவர்களது தளைகளிலிருந்து விடுவித்திருக்க வேண்டுமல்லவா? அப்படி விடுவித்திருந்தால் இன்னும் தொண்டர்கள் இருப்பார்களா? இருக்கமாட்டார்கள். எனவே, அண்ணாமலையார் குறையுள்ளவர் ஆகிறார்! குறையுள்ள மலை = ஊனமலை!!

இந்த குறையைப் போக்கிக்கொள்ள அவர் என்ன செய்ய வேண்டும்? தனது தொண்டர்களின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிக்க வேண்டும். இதற்காகவே - தனது தொண்டர்களின் பற்றறுக்கவே - குகை நமச்சிவாயராக 🌺🙏🏽 வடிவெடுத்தாராம்!! பற்றறுக்க ஓம்நமச்சிவாய குரு ஆனமலை!!! 😊

("இளநீரை ஒத்த ஆற்றுநீரில் துள்ளி விளையாடும் வாளைமீன்களால் தெறிக்கும் நீர் துளிகள் பகலவனின் தேரோட்டியான அருணன் மீது போய் விழுந்தன" என்று ஒரு புனைவுரை உண்டு. இதிலுள்ள கற்பனைத்திறன் நம்மை புன்முறுவலிக்க வைக்கும். இது போன்றொரு புனைவுரை தான் எனது விளக்கம். 🙏🏽)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Friday, July 10, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #54 - சிவபெருமான் தூது சென்றது, காமனை எரித்தது, தமிழ் சங்கம் நடத்தியது - சிறு விளக்கம்

தொல்நாவல் சுந்தரற்காத் தூதுபோய் வந்தமலை
நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை - மன்மதனைக்
காய்ந்தமலை கூடலில்சங் கத்தா ருடன்தமிழை
ஆய்ந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #54

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸தொல்நாவல் ... வந்தமலை

பழமையான திருநாவலூரில் பிறந்த திரு சுந்தரமூர்த்தி நாயனாருக்காக 🌺🙏🏽 அவர் தம் முதல் மனைவியார் பரவை நாச்சியாரிடம் பகவான் 🌺🙏🏽 போன்ற ஒரு மெய்யறிவாளர் தூது போய்வந்த வரலாறு. ஏற்கனவே சற்று விரிவாகப் பார்த்திருக்கிறோம். "சிவபெருமான் தூது போய் வந்தார்" என்றதும், சடைமுடி, பிறைநிலவில் ஆரம்பித்து கால்களில் கழல் பூட்டிய ஒரு உருவம் தான் நம் நினைவுக்கு வரும்படி செய்துவிட்டார்கள்! இது தவறு.

தன் இருப்புணர்வில் நிலைபெற்ற அனைவருமே சிவபரம்பொருள் தான். ஆறுகள் பலவாக இருக்கலாம். கடலில் கலந்த பின்னர் அனைத்திற்கும் கடல் என்று ஒரு பெயர் தான். நீர்குமிழிகள் பலவிதமாக இருக்கலாம். அவை வெடித்த பின் இருப்பது ஒரே நீர்நிலைதான். இது போன்றே சீவர்களும் சிவமும். சீவர்கள் பலவாகத் தோன்றலாம். அவர்கள் காணும் காட்சிகளும் பலவாகத் தோன்றலாம். ஆனால், எல்லாம் "அடங்கிய" பின் (மெய்யறிவு பெற்ற பின்) இருப்பது ஒரு சிவபரம்பொருள்தான். இதனால் தான், அருணை, கூடல், நெல்லை போன்ற பழம்பெரும் திருத்தலங்களில் சமாதியாகி இருக்கும் மாமுனிவர்களை அண்ணாமலையார், சொக்கநாதர், நெல்லையப்பர் என்று தனித்தனியாக அழைத்தாலும் பொதுவாக சிவபெருமான் என்றே அழைத்தனர் நம் முன்னோர்.

மேற்கண்ட "#அடங்கு" என்ற சொல்லைப் பற்றி: தமிழில் வேடிக்கையாக "#அடங்குடா" என்பார்கள். அதிகம் ஆட்டம் போடுபவர்களைப் பார்த்து சொல்லப்படும் சொல்லாக இன்று விளங்குகிறது. ஆனால், இதன் வேர் ஆன்மிகத்தில் உள்ளது. நம்மை (நமது கவன ஆற்றலை) நாம் வெளிவிட்டால் தான் உலகம். அடங்கியிருந்தால் - அடக்கிக் கொண்டிருந்தால் - நமது கவன ஆற்றலை நம் இருப்புணர்வின் மீதே வைத்துக் கொண்டிருந்தால் - எல்லாம் சிவமயம் தான். "மனதை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்" என்பது பகவானது வாக்கு. அடங்கு எனில் தன்மையுணர்வில் அடங்குதல்!!

தமிழ் ஆன்மிக மொழி என்பதையுணர இன்னொரு எடுத்துக்காட்டு: மேற்சொன்னது போன்றே, அங்கும் இங்கும் அலைந்து திரிபவர்களைக் கண்டு பெரியவர்கள், "செத்த நேரம் #சிவனேன்னு கெடக்க வேண்டியது தானே?" என்று திட்டுவதைக் கேட்டிருப்போம். படித்தவர் முதல் பாமரர் வரை பயன்படுத்தும் சொற்றொடர் இது. உலகில் வேறெங்கும் இப்படியொரு வசைவுச் சொற்றொடர் இருக்காது. வேறெந்த தெய்வத்தைக் கொண்டும் இருக்காது. இன்று இது வெறும் சொற்றொடர். ஆனால், அன்று, இவ்வாறு திட்டியவருக்கும், திட்டுப் பெற்றவருக்கும் "சிவம் என்றால் என்ன?", "சிவமாய் கிடப்பது எப்படி?" என்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிந்திருந்ததால் தான் அவ்வாறு திட்டமுடிந்தது, திட்டை ஏற்க முடிந்தது என்பதை நாம் உணரவேண்டும்!!

இவையெல்லாம் நம் அன்னைத்தமிழில் எவ்வளவு தூரம் ஆன்மிகம் கலந்திருக்கிறது என்பதற்கும், நம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் மெய்யறிவுத் தாகம் கொண்டவர்கள் என்பதற்கும், ஆதிசைவமே நமது சமயம் என்பதற்கும், சிவபரம்பொருளே நாம் போற்றிய தெய்வம் என்பதற்கும் சிறு எடுத்துக்காட்டுகள்.

🔸நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை

இறைவன் நமக்கு வழங்கும் அறிவும், பொருளும் மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்வதற்காக, மற்றவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்வதற்காக என்கிறார் ஆசிரியர். இதில் பொருளைப் பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை. சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், நியாயம், தர்மம், கடமை, சமூக அநீதி, மக்களாட்சி, கல்வி, மருத்துவம் என பல பெயர்களால் நம்மிடமிருப்பதை பறித்துக் கொள்ள குடும்பம், உறவினர், சமூகம், மாநில அரசு, நடுவண் அரசு, பரங்கியர்கள் (எதிர்காலத்தில் சீனர்கள்) என பல அமைப்புகள் உள்ளன. தனியாகப் பகிர்ந்து கொண்டு நமக்கு நாமே பட்டைநாமம் போட்டுக் கொள்ளத் தேவையில்லை. 😁

🔸மன்மதனைக் காய்ந்தமலை

சிவபெருமான் மன்மதனை எரித்த கதை.

ஒரு எடுத்துக்காட்டு. எந்நேரமும் பகவானது அறிவுரைகளைப் படித்துக் கொண்டும், அவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டும் ஒரு தீவிர அன்பர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு சமயம், வேறொரு மாமுனிவரின் அறிவுரையைப் படிக்கிறார். படித்ததும் சமாதியடைந்துவிடுகிறார். ஆனால், அவரது வினைத்தொகுதி இன்னமும் முழுவதும் தீரவில்லை. ஆகையால், அவரால் அந்நிலையில் தொடர்ந்து நீடிக்க முடியாது. சமாதியில் இருக்க வேண்டிய காலம் முடிந்ததும், மாயை தனது வேலையைக் காட்டும்.

"பகவானின் அறிவுரைகளால் அல்லவா இங்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். இப்படி வேறாரு பெருமானின் அறிவுரையால் வந்திருப்பது பகவானது புகழுக்கு இழுக்கல்லவா?" என்று தூபம் போடும். இவரும், தான் ஏமாற்றப்படுவது அறியாமல், "ஆம். இதுவும் சரிதான். பகவானது அறிவுரைகளால் மீண்டும் இங்கு வந்து சேருவோம்." என்று எண்ணிக் கொண்டு புறமுகமாகிவிடுகிறார். இதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார். அடுத்த முறை, வினைத்தொகுதி முழுவதும் தீர்ந்து, மீண்டும் சமாதியடைகிறார். இம்முறை மாயை தனது வேலையைக் காட்டினாலும் ஏமாறமாட்டார், கண்டுகொள்ளமாட்டார். பற்றிக்கொள்வதற்கு ஒருவரும் இல்லாததால் எழுந்த மாயை அடங்கிவிடும்.

முதல் முறை, நமது அன்பரை புறமுகப்படுத்திய இறையாற்றலை சைவத்தில் #சிவகாமி, #காமாட்சி என்றும், வைணவத்தில் வெண்ணெய் திருடிய #கண்ணன் என்றும் அழைப்பர்! அடுத்த முறை, அன்பரால் ஒதுக்கித் தள்ளப்பட்டு, அடங்கிய இறையாற்றலே #மன்மதன் எனப்படும். ஒதுக்கித் தள்ளப்பட்ட செயலே மன்மதனை எரித்ததாகும் (#காம #தகனம்)!!

(நம் நாட்டில் பல சமயப் பிரிவுகள் இருந்தன. ஒருவர் பெண்ணாக பார்த்ததை இன்னொருவர் ஆணாக பார்த்திருக்கிறார். மற்றொருவர் அதை ஆண்-பெண் (மன்மதன்-ரதி) என்று மேற்கொண்டு பிரித்திருக்கிறார். இவை எல்லாம் பிற்காலத்தில் இணைந்து, ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டன.  "மன்மதன் என்ற சொல் எதைக் குறிக்கிறது?" என்று சிந்தித்தால் போதும். "ஏன் மன்மதன்-ரதி என்று பிரித்தார்கள்?" என்று சிந்தித்தால் ஓரளவிற்கு மேல் பதில் கிடைக்காது. எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணங்கள் மனிதனின் ஆணவம், சுயநலம் மற்றும் தேவை என்பதை நினைவில் கொண்டால் போதுமானது.)

🔸கூடலில் சங்கத்தாருடன் தமிழை ஆய்ந்தமலை

கடல் கொண்ட தென்மதுரையில் நடந்த #முதல் #தமிழ் #சங்கம் சிவபெருமானின் தலைமையில் நடந்த வரலாறு.

சிவபெருமான் என்பது தன்னையுணர்ந்த மெய்யறிவாளரைக் குறிக்கும் என்று முன்னமே பார்த்தோம். ஆணவம் சிறிதுமற்ற, பொய் சொல்ல தேவையற்ற, மனிதப்பிறவியின் நோக்கமறிந்த இத்தகையோர் உருவாக்கிய மொழி என்பதால் தான் நம் அன்னைக்கு நிறைமொழி என்று பெயர்!!

இப்பெருமான்கள் நமது மொழியை மட்டுமல்ல, நமது வாழ்க்கைமுறை, கலாச்சாரம், உணவு, உடை, இருப்பிடம், மருந்து, இவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் என அனைத்தையும் உருவாக்கி/சீர்செய்து கொடுத்தவர்கள். ஆரியத்தில் சத்ய யுகம் என்று ஒரு காலப் பகுதிக்கு பெயரிட்டிருப்பார்கள். இக்காலத்தில் பிராமணர்கள் ஆண்டார்கள் என்பார்கள் (பிராமணர் - பிரம்மத்தை அறிந்தவர் / பிரம்மமாய் இருப்பவர் - மெய்யறிவாளர்கள்). இது, அவர்களது தாயகமான ரிஷிவர்ஷாவில் (இன்றைய சைபீரியா-ரஷ்யா) நடந்ததோ இல்லையோ, நமது புண்ணிய பூமியில் நடந்துள்ளது.

அன்று சிவபெருமானை ஆட்சியில் வைத்த நாம், இன்று கொள்ளையர்களை ஆட்சியில் வைத்திருக்கிறோம்! 😔 காலம் மாறும். என்றும் வாய்மையே வெல்லும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Wednesday, July 8, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #53: தாயான உண்ணாமுலையம்மை & பாகம்பிரியாள் - சிறு விளக்கம்

மூலமுதல் உண்ணா முலைஎன்றும் அன்பருக்குச்
சாலவரம் ஈந்தருளும் தாய்என்று - நாலுமறை
பேசுமலைப் பாகம் பிரியாச் சிவஞான
வாசமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #53

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸மூலமுதல் ... நாலுமறை பேசுமலை

மேலோட்டமாகப் பார்த்தால், "ஒரு தாய் போன்று, உண்ணாமுலையம்மை நாம் கேட்பதையெல்லாம் தந்திடுவார் என்று நான்மறைகள் கூறுகின்றன." என்ற பொருள் கிடைக்கும். ஆனால், இது சரியா? கேட்பதையெல்லாம் கொடுப்பவர் தாயா? பிள்ளை கேட்பதையெல்லாம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் பிள்ளையின் நிலை என்னவாகும்? அனைத்தும் உணர்ந்த குருநமச்சிவாயர் 🌺🙏🏽 இந்தப் பொருளில் பாடியிருக்க வாய்ப்பில்லை.

🔹மூலமுதல் உண்ணாமுலை - எண்ணங்களற்ற நிலையில் உள்ளோர் - பகவான் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர்கள்.

🔹சாலவரம் - சிறந்த வரம் - மெய்யறிவாளர்கள் தங்களை நாடிவருவோருக்கு என்றும் ஈந்தருளும் ஆன்ம அறிவு.

🔹நாலுமறை - முந்தைய வெண்பாவில் பார்த்தது. மறை என்பது உபநிடதங்களைக் குறிக்கும். நாலுமறை பேசும் மலை - உபநிடதங்களிலுள்ள பேருண்மைகளை வழங்கிய மாமுனிவர்கள்.

தங்களை நாடிவரும் அன்பர்களுக்கு என்றுமே ஆன்ம அறிவு வழங்கும் மெய்யறிவாளர்கள் (உண்ணாமுலையர்கள்) தாய் போன்றவர்கள் என்று பேருண்மைகளைக் கண்டுணர்ந்த மாமுனிவர்கள் கூறுகிறார்கள் என்று பாடுகிறார் ஆசிரியர்.

🔸பாகம் பிரியாச் சிவஞான வாசமலை

சிவ + ஞானம் - இருப்பு + அறிவு - தன்மையுணர்வு.

#பாகம் #பிரியாள் - உமையன்னை.
பாகம் பிரியாச் சிவஞானம் - நாம் காணும் உலகமும் நாமும் வேறு வேறல்ல.

"முதலில் ஒருவன் தான் உடலல்ல என்பதை தெரிந்து கொள்ளட்டும். பின்னர், எல்லாமும் தானே என்பதை தெரிந்து கொள்ளட்டும்." என்பது பகவானது வாக்கு.

கனவும், அதைக் காண்பவனும் வேறு வேறல்ல. காண்பவனிடம் உள்ளவற்றால் உருவானது தான் கனவு. அவனேதான் அது. இவ்வாறே நனவும். காண்பவை யாவும் நம்முள்ளிருந்து உதிப்பவை. நாம் எதனால் ஆகியிருக்கிறோமோ அதே பொருளால் ஆனது தான் காண்பவையும். காண்பவையும் நாமே. கனவைக் காண்பவனிடமிருந்து பிரிக்கமுடியாது. இவ்வாறே நனவும். காண்பவையே பாகம் பிரியாள்.

கனவும் நனவும் நம் விதிப்படி உதிக்கும், உதிக்காமலிருக்கும். ஆனால், நாம் எப்போதும் நாமாகத்தான் இருக்கிறோம். இந்த உண்மையை உணரவேண்டும்.

கனவு காணும்போது, காண்பவனுக்கு, "தான் கனவு காண்கிறோம்" என்ற அறிவு இருந்தால் போதும். அவன் கனவால் பாதிப்படையமாட்டான். கனவை ரசிப்பான். இவ்வாறே நனவிலும், "காண்பவை தோற்ற மாத்திரமே" என்ற அறிவிருந்தால் போதும். காட்சிகளால் பாதிப்படையமாட்டோம்.

ஏதேது வந்தாலும் ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்று இருந்தாலும்
ஏதேதும் தானாகா வண்ணம்
தனித்திருக்கும் ஞானாகாரம் தானே நாம்

-- திரு நடனானந்தர் 🌺🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Monday, July 6, 2020

தமிழுக்கு மாறுங்க, பூசாரிகளே!!

🔹#நைவேத்யம் என்பது படையல் / திருவமுது என்று இருக்கவேண்டும்

🔹#அபிஷேகம் என்பது திருமுழுக்கு / புனலாட்டு என்று இருக்கவேண்டும்

🔹#வேத #பாராயணம் என்பது திருமுறை மற்றும் திருமறை ஓதுதல் / ஓதுகை என்று இருக்கவேண்டும்

இது போன்று அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆரிய இடைச்செருகல் மற்றும் ஆரியத்தால் பூசி மெழுகுதல் போன்ற கைங்கர்யங்களில் ஈடுபடாது, அந்தந்த பகுதி மக்களாக மாறி, அந்தந்த பகுதி அடையாளங்களை தூக்கிப் பிடித்திருந்தாலே போதும் நம் சமயம் இன்றும் வலுவாக இருந்திருக்கும்; என்றும் வலுவாக இருக்கும்.

வடக்கிலிருந்து தமிழகம் வந்த சமண பௌத்த மதங்களில் சமணமே வெற்றி பெற்றது. சரியாக கல்லா கட்டியது. காரணம்... தமிழ்! சமணம் தனது கொள்கைகளைத் தமிழில் வழங்கியது. பௌத்தமோ ஆரியத்தையே இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது. இதனால் சரியாக போனியாகவில்லை. இங்கிருந்த பௌத்த நிர்வாகிகள் இதை உணர்ந்திருந்தாலும் அவர்களால் ஏதும்செய்ய முடியவில்லை. காரணம்... களநிலவரம் உணராத வடக்கிலிருந்த தலைமை. பின்னர், ஆளுடையபிள்ளையாரும் 🌺🙏🏽 ஆதிசங்கரப் பெருமானும் 🌺🙏🏽 செய்த உழவாரப்பணியிலிருந்து தப்பித்து, மொட்டையை நாமமாக மாற்றிய பின் (ப்ளே ஸ்டோரில் ஒரு செயலியைத் தடை செய்தால், இன்னொரு பெயரில் அது மீண்டும் நுழைந்துவிடுவது போல), ஆரியத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழை முன்னிறுத்தினார்கள். வெற்றி பெற்றார்கள். இன்று வரை அவர்களது திருவிழாக்களில், தமிழ் பாசுரங்களைப் பாடிக் கொண்டு ஒரு குழு முன்னே செல்ல, பின்னர் தான் பெருமாளே வருவார். கற்ற பாடம்!!

ஏமாற்றுக்கார பாவாடைகளும், சதிகார பான்பராக் சட்டைகளும், ஒழுக்கங்கெட்ட கூவஞ்சட்டைகளும் தமிழை நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். தொழில் செய்தவளுக்குப் பிறந்து, அக்காள் மகளை வைத்து தொழில் செய்து கொண்டிருந்தவன் சி.ஐ.ஏ. & பாவாடை பணத்தையும் தனது பேச்சாற்றலையும் முதலாக வைத்து ஆரம்பித்த தொழில் பெரும் வெற்றி பெற்றதும் தமிழால் தான். (மொழி பயன்பாட்டை பொறுத்தவரை, காட்டுமிராண்டிகள் 'ஙே' ரகம் தான். ஆரியர்களை பார்த்து சூடு போட்டுக் கொண்டவர்கள். இவர்களுக்கு இதெல்லாம் சரி வருமா? ஒரு நாள் எரிபொருள் தீரும். மீண்டும் குதிரையும் வாளும் பயன்பாட்டிற்கு வரும். அப்போது பார்த்துக்கொள்வார்கள். இறைவன் மிகப்பெரியவன். 😁)

கூகுள் இன்று மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்து நிற்க காரணம் ஆங்கிலத்தை விட்டு வெளியே வந்ததால்தான்! மொழிகளில் பரத்தையான ஆங்கிலத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருந்தால், "பெற்றத் தாயை விட, அப்பனின் கூத்தியாள் சிறந்தவள்" என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் சிறு கூட்டத்தை மட்டுமே வாடிக்கையாளர்களாக பெற்று, ஒரு சிறு தொழிற்நுட்ப நிறுவனமாகவே இருந்திருக்கும். இது, முகநூலுக்கும் பொருந்தும்.

மேற்கண்ட அனைத்திலிருந்தும் பாடம் கற்க வேண்டும்.

"ஐரோப்பாவில், பாகன் மதத்தினர் பல சிறு குழுக்களாகப் பிரிந்து கிடந்ததால் தான், பாவாடை மதத்தினர் அவர்களை எளிதாக அழித்தொழித்தனர். ஆகையால், நாமும் குழுக்களாக பிரிந்து நிற்காமல், இந்து சமயம் என்ற ஒரே குடையின் கீழ் நிற்க வேண்டும்." என்ற வாதம் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். ஆனால், இதற்காக தமிழை, திருமுறைகளை, சேர சோழ பாண்டிய பல்லவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, வாந்தியை, ஆரியத்தை, திருமறைகளை, அசோக கனிஷ்க ஹர்ஷவர்தன குப்தர்களைத் தூக்கிப்பிடியுங்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

"உள்ளூருக்கு 80% வெளியூருக்கு 20%" என்பதே எல்லாப் பகுதியினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வெற்றி சூத்திரமாக இருக்கும்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

(மேற்சொன்ன #ஐரோப்பிய #பாகன் செய்தியை வைத்து எழுதப்பட்டிருந்த முகநூல் இடுகையொன்றை நண்பர் அனுப்பியிருந்தார். அவருக்கு அனுப்பிய பதிலை சற்று விரிவாக்கி இந்த இடுகையை ஆக்கியுள்ளேன். பொருளாதார கணக்கில் மட்டுமே எழுதியுள்ளேன். நியாய மற்றும் நன்றி கணக்குகளை தவிர்த்துள்ளேன்.)

Saturday, July 4, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #52 - சோதிர்லிங்கம், தொல்மறை - சிறு விளக்கம்

தில்லைவனம் காசி திருவாரூர் தென்மதுரை
நெல்லையிலும் பேர்ஒளியாய் நின்றமலை - தொல்லைமறை
பாடுமலை சந்ததமும் பத்தர்அகம் மேவிநடம்
ஆடுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #52

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸தில்லைவனம் ... பேர்ஒளியாய் நின்றமலை

தில்லை, காசி, திருவாரூர், மதுரை மற்றும் நெல்லை ஆகிய இத்திருத்தலங்களில் சமாதியடைந்திருக்கும் திருமூலர் 🌺🙏🏽, நந்திதேவர் 🌺🙏🏽, கமலமுனி 🌺🙏🏽, சுந்தரானந்தர் 🌺🙏🏽 மற்றும் நெல்லையப்பர் 🌺🙏🏽 (உண்மையான பெயர் தெரியவில்லை) ஆகிய மாமுனிவர்கள் சகஜ சமாதியில் இருந்தவர்கள் என்று பாடுகிறார் குருநமச்சிவாயர் 🌺🙏🏽.

பேர்ஒளியாய் - ஒளிமயமாய் - மெய்ப்பொருளாய் (மெய்ப்பொருளே ஒளி எனப்படும்). மெய்ப்பொருளாகவே இருந்தவர்கள். சகஜ சமாதியில் இருந்தவர்கள். ஒளியுடல் கொண்டவர்கள். ஆரியத்தில், சோதிர்லிங்கங்கள் எனப்படும் (சோதி - ஒளி, லிங்கம் - உடல்).

சோதிர்லிங்கம் எனில் நமக்கு 12 என்ற எண் நினைவுக்கு வரும். உடன், "தமிழகத்தில் உள்ள ஒரேயொரு சோதிர்லிங்கத் தலம் இராமேச்சுரம்" என்ற வரியும் நினைவுக்கு வரும். 😁 இந்த பட்டை நாமம் வடக்கிலிருந்து போடப்பட்டது. மிகவும் தொன்மையானதும், உலக மதங்களின் தாயாகிய இந்து சமயத்தின் பிறப்பிடமுமாகிய தமிழகம் ஒரேயொரு ஒளியுடலாரைத் தான் பெற்றெடுத்தது என்பதை ஏற்கமுடியாது! (விட்டால், ரிஷிவர்ஷாவிலிருந்து அவர்கள் வந்துசேர்ந்தபோது, இங்கு தமிழர்களில் ஒருவர்தான் கோவணமே கட்டியிருந்தார் என்று சொன்னாலும் சொல்வார்கள்!! 😏)

சில திருத்தல வகைகள்:

🔹சுயம்புத் தலங்கள் - எந்த மெய்யாசிரியரின் வழிகாட்டுதல் இல்லாமல் தாமாகவே மெய்யறிவைப் பெற்ற மாமுனிவர்களின் சமாதிகள்

🔹குருத்தலங்கள் - இத்தலங்களில் சமாதி அடைந்துள்ள மாமுனிவர்கள், தாங்கள் உடல் தாங்கியிருந்த காலத்தில் கல்விச்சாலைகளை நடத்தியிருப்பார்கள்; சிறந்த ஆசிரியர்களாக இருந்திருப்பார்கள்.

🔹வீரட்டத் தலங்கள் - இத்தலங்களில் சமாதியடைந்துள்ள மாமுனிவர்கள், அறியாமை இருள் விலகி நிலைபேறு அடையும் வரை தமக்குள் நடந்த நிகழ்வுகளை மிக நுணுக்கமாக கண்டுணர்ந்து வெளியிட்டிருப்பார்கள். அவர்கள் வெளியிட்ட பேருண்மைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும். திருக்கடவூரில் சமாதியாகி இருக்கும் திரு மார்கண்டேய மாமுனிவர் 🌺🙏🏽 இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாவார். மெய்யறிவு வெளிப்படும் விதத்தைக் கண்டுணர்ந்து இவர் வெளியிட்ட பேருண்மை தான் சிங்கப்பெருமாள், முருகப்பெருமான், சிவனுமைமுருகு (சோமாஸ்கந்தர்) ஆகிய திருவுருவங்களுக்கு அடிப்படையாகின்றது.

அண்மையில் நம்மிடையே வாழ்ந்த பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 ஒரு சிறந்த ஒளியுடலார் ஆவார். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் நிலைபேற்றினை அடைந்ததால் இவர் சுயம்புத் திருமேனி உடையவராகிறார்.

🔸தொல்லைமறை பாடுமலை

தொல்லைமறை - பழமையான ஆரிய மறை நூல்கள். அணு, பிண்டம், அண்டம் என எல்லாவற்றின் தோற்றம், இயக்கம், மறைவு பற்றி, பன்னெடுங்காலமாக, நமது மாமுனிவர்கள் கண்டுணர்ந்து வெளியிட்ட தகவல்களை மறைத்து வைத்திருக்கும் தொகுப்பு. ஒரு எடுத்துக்காட்டு. காஷ்யப முனிவர் எல்லா உயிர்களுக்கும் தந்தை என்று பதிவு செய்திருப்பார்கள். இதன் உண்மையான பொருள் ஈரப்பதமே (காஷ்யபர்) உயிர்கள் தோன்றுவதற்கு அடிப்படை என்பதாகும்!! மேற்கத்திய அ'ழி'வியல் கடந்த 300 ஆண்டுகளில் "கண்டுபிடித்த" கோட்பாடுகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் மாமுனிவர்கள் கண்டுணர்ந்துள்ளனர். 💪🏽

திருமறைகளுக்குள் பல பகுதிகள் அடங்கியிருந்தாலும், அவற்றிற்கு மங்காத புகழ் சேர்ப்பது ஆன்ம அறிவியலைப் பற்றிய உபநிடதங்களே. இந்த வெண்பா பாடலில் "மறை" என்ற சொல்லின் மூலம் ஆசிரியர் குறிப்பது இந்த உபநிடதங்களைத் தான்!

ஏனெனில், இதன் பின்னர் "பாடும்" என்று தான் பாடியிருக்கிறாரே தவிர "பாடிய" என்று பாடவில்லை. பாடும் என்ற சொல் நிகழ்காலத்தையும் குறிக்கும்; எதிர்காலத்தையும் குறிக்கும். முன்னொரு காலத்தில் தனக்குள் மூழ்கிய ஒரு மாமுனிவர் "நீயே அது" (தத்வமஸி) என்ற முத்தையெடுத்துக் கொடுத்தார். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ரமண மாமுனிவர் "தன்மையின் உண்மையை தான் ஆய தன்மை அறும்" என்ற முத்தையெடுத்துக் கொடுத்தார். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி, தனக்குள் மூழ்கும் ஒரு மாமுனிவர் இதே போன்றொரு முத்தைத்தான் வெளிக் கொணருவார். எனவே தான் "பாடும் மலை" என்று பாடினார் ஆசிரியர்.

தொல்லை மறை பாடும் மலை - என்றும் ஆன்மாவை/மெய்ப்பொருளை/நிலைப்பேற்றைப் பற்றியே பாடும் சிவம்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Thursday, July 2, 2020

திருவாசகம் - மாணிக்கவாசகப் பெருமான் 🌺🙏🏽 சொல்ல, திருச்சிற்றம்பலமுடையான் 🌺🙏🏽 எழுதியது!!

மேலுள்ள படத்தைப் பார்த்ததும் இவ்விடுகையின் தலைப்பு தான் நினைவுக்கு வரும்! உடனே, பெரும்பாலானோர், கூத்தபிரானே மனித உரு தாங்கி வந்து, மணிவாசகர் பாடியதை சுவடிகளில் பதிவு செய்தார் என்று கற்பனை செய்துகொள்வார்கள். 😊 இது தவறு.

இங்கு கூத்தபிரான் எனில் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்று தன்னையுணர்ந்த மாமுனிவர் என்று பொருள். மணிவாசகர் தில்லையில் சமாதியடைந்ததால் அம்பலவாணர் என்று குறிப்பிட்டுள்ளனர். பெருமான் வேறெங்காவது சமாதி அடைந்திருந்தால் அத்தலத்து இறைவனைக் குறிப்பிட்டிருப்பர்.

உண்மையில் நாம் எல்லோருமே அம்பலவாணர்கள் தான்! அம்பலத்தை ஆளும் வாணர்கள்!! இதை நாம் உணர்வதில்லை. நம் கண் முன்னே பரந்து விரியும் இந்த உலகமாகிய அம்பலம் நம்முள்ளிருந்து தான் உதிக்கிறது. இந்த அம்பலத்தில் தோன்றும் காட்சிகளோ பல பிறவிகளாக நாம் ஆடிய, ஆடிக் கொண்டிருக்கின்ற கூத்துகளின் விளைவுகள்.

எப்படி இந்த கூத்தை நிறுத்துவது? இதற்கான விடையை திருவாலங்காட்டில் கூத்தாடும் திரு இரத்தினசபாபதி பெருமானின் திருவுருவத்தில் காணலாம்.

(இரத்தினசபாபதி பெருமானுடன் இருக்கும் அம்மையின் பெயர் "அருகிலிருந்து வியந்த அம்மை"! பெயரே எவ்வளவு அழகு!! 😍)

பல காலமாக காளியன்னையுடன் போட்டி நடனமாடும் பெருமான், ஒரு சமயத்தில் தான் அணிந்திருக்கும் காதணியைத் தானே தன் காலால் கழற்றுகிறார். பெருமான் வென்றுவிடுகிறார். நடனம் முடிந்துவிடுகிறது.

🔹காளியன்னை - மாயை. பெருமான் - நாமே!!

🔹அன்னையுடன் பெருமான் ஆடும் நடனம் - ஒரு விதத்தில், உலக வாழ்க்கை. இன்னொரு விதத்தில், தன்னாட்டம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து ஆன்ம பயிற்சிகள்.

🔹காதணியைக் கழட்டுவது - புறமுகப் பார்வையை தன் மீது திருப்புவது. தன்னை நாடுவது. தன்னாட்டம். "தன்மையின் உண்மையைத் தான் ஆய தன்மை அறும்" என்பது பகவானது வாக்கு. இச்சொற்றொடரின் உருவ வடிவம் தான் இரத்தினசபாபதி பெருமான்!! 🌺🙏🏽😍

ஆக, நாம் விரும்பினால், முயன்றால் மட்டுமே நாம் ஆடும் கூத்தை நிறுத்த முடியும்.

நம் ஒவ்வொருவரது ஆன்ம பயணமும் ஒரு திருவாசகம் தான்! அதை எழுதும் சிற்றம்பலமுடையவர்களும் நாம் தான்!!

oOOo

திருவாசகத்தின் இறுதிப்பாடல்:

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

(சிதடரொடு - குருடரோடு - மெய்ப்பொருள் பற்றி அறியாதோர். நாய் சிவிகை - நாயுருவி சிவிகை - ஆணவமற்ற பேறு - நிலைபேறு. நாயுருவி உடல் வீக்கம் போக்க வல்லது. இங்கு வீக்கம் என்பது ஆணவம்.)

பொருள்: திருநெறியைப் பற்றி அறியாத அறிவிலிகளோடு கூடித் திரிகின்ற என்னை, யாவற்றிற்கும் முதல்வனாகிய எம்பெருமான் மும்மலங்களையும் அறும்படி செய்து, என்னையும் ஓர் பொருளாக்கி, நாயுருவிச் சிவிகையில் ஏற்றுவித்த அழகன் (அல்லது, தாய் போன்றவர்) எனக்கருளிய வழியினை/விதத்தை பெறவல்லார்/ஏற்றுக்கொள்பவர் வேறு யார்?

(நால்வர் துதியில் மணிவாசகப் பெருமானைக் குறிக்கும் அடைமொழி - ஊழிமலி!! "செத்து செத்துப் பிழைத்தவர்" என்பது பொருள். எனவே தான் "எனக்கருளிய ஆறு ஆர் பெறுவார்" என்று பாடியிருக்கிறார்! இப்பெருமானும் அப்பர் பெருமானும் 🌺🙏🏽 பட்ட துன்பங்கள் எண்ணிலடங்கா!!)

oOOo

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽