Monday, August 3, 2026

"4 வேதங்களும் தீர்த்தமாக உள்ள தலம்" - கும்மாங்குத்துப் பொருள்! 😀


வீடுபேறடைவதற்கு 4 வழிகள் உள்ளன - அன்பு, பணிவு, ஆளுமை & அறிவு. இதை நால்வர் பெருமக்களை கொண்டு குறிப்பால் உணர்த்திருயிருப்பர் தொல்தமிழர். இதையே பேச்சுவழக்கில், "நாலு பேர் சொல்றத கேக்கணும்" என்று சொல்லி வைத்தனர்.

திருநணா திருக்கோவிலானது திருநெறியத் தமிழரிடமே தொடர்ந்து இருந்திருந்தால், "4 வகை அடியவரும் வீடுபேறடைந்த திருக்கோவில்", அல்லது, "4 பெருவழிகளில் பயணித்தவரும் வீடுபேறடைந்த திருக்கோவில்" என்று எழுதியிருப்பர். ஆனால், தமிழரின் போதாத நேரம், இன்று, அத்திருக்கோவில் அசுரரிடம் இருப்பதால், "4 வேதங்களும் தீர்த்தமாக உள்ள தலம்" என்று ஒருவரும் புரிந்து கொள்ள முடியாதபடி எழுதியுள்ளனர்!

அவர்களும் கரையேறப் போவதில்லை. மற்றவரையும் கரையேற விடப்போவதில்லை. அவர்கள் கரையேறி விட்டால், பருப்பு ஸாதத்தை சுவைக்க முடியாதே! மற்றவர் கரையேறி விட்டால், பருப்பு ஸாதம் கிடைக்காதே!

👊🏽👊🏽

Thursday, July 30, 2026

ஆடித்தபசு - உட்பொருள்


ஆடித்தபசு - அன்னையானவள் ஊசிமுனையில், ஒற்றைக்காலில் வடக்கிருந்து, மாலொருபாகனின் திருக்காட்சியை பெற்ற நாள்.

உட்பொருள்:

🌷 அன்னை - மனம்
🌷 மால் - காணும் காட்சி
🌷 இறைவன் - காண்பான்
🌷 ஊசிமுனை - நுண்ணிய அறிவு
🌷 ஒற்றைக்கால் - அகம் (தன்மையுணர்வு)

மாலொருபாகன் (அசுரத்தில், சங்கரநாராயணன்) திருக்கோவில் கருவறையின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த பொழுதில், அகம்-புறம் ஆகியவற்றை நுட்பமாக ஆராய்ந்து, தெளிந்து, அதில் உறுதியாக நின்று, மாலொருபாகன் காட்சியை பெற்று, வீடுபேறு அடைந்துள்ளார். அப்பெருநிகழ்வை நினைவு கூறுதலே ஆடித்தபசு ஆகும்.

🌷 மாலொருபாகன்,
🌷 மாதொருபாகன்,
🌷 திரு காரைக்கால் அம்மையார் கண்ட திருக்கூத்து ("நான் பாட நீ ஆட"),
🌷 திரு அப்பர் பெருமான் கண்ட திருக்கயிலாயக் காட்சி,
🌷 திருவாதவூரடிகள் கண்ட சூழ்சியில்லாக் காட்சி,
🌷 பல பெருமான்கள் கண்ட திருமணக் காட்சி

ஆகிய யாவும் ஒன்றேயாகும்! தற்போது காட்சிக்குள் நாமிருப்பது போன்ற உணர்விருக்கிறது. மாலொருபாகன் காட்சியின் போது, நாம் ஒரு புறமிருக்க, காட்சி இன்னொரு புறம் தோன்றும். மெய்நிகர் பொறி (Virtual Reality Device) வழியாக காணுவது போன்றிருக்கும். இதற்கு தொல்தமிழர் இட்ட திருத்தமிழ்ப் பெயர்: கண்கூடாகக் காணுதல்!!

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, July 24, 2026

ஒரு குரு பகவான் இங்க. இன்னொரு குரு பகவான் எங்க? அவருதாங்க இவரு! 😂🤣


என்ன ஓய், குரு பகவானை நமஸ்காரம் செய்யச் சொல்றேள். தட்சிணாமூர்த்திக்கு வஸ்த்திரம் சாத்தச் சொல்றேள். நீர்தானே பகவானுக்கு எல்லாம் செய்யறேள். நீர் கைங்கரியம் செய்யலைன்னா பகவான் நாறிடுவார். So, உம்மைதான் நமஸ்காரம் பண்ணனும்; உமக்கு வஸ்த்திர தானம், டாடா சியாரா தானம், சாம்சங் அல்ட்ரா தானம், காஸா கிராண்ட் அப்பார்ட்மெண்ட் தானம் செஞ்சா பாவங்கள் விலகும்; முக்தி, ஞானம், ஐஸ்வரியம் கிடைக்கும்னு சொல்லும்!

😆😂😂🤣

திரு ஆளுடைய பிள்ளையார் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) முதற்கொண்டு, திரு வள்ளற்பெருமான் வரை எண்ணற்ற பெருமான்கள் வந்து வணங்கிய திருவலிதாயமுடையார் (பாடி திருக்கோவிலின் உடையவர்) இருக்க, ஒரு 10+ ஆண்டுகளுக்கு முன்னர், வியாழக் கோளின் பெயர்ச்சிகளின் போது, கல்லா கட்ட வசதியாக இருக்குமென்பதற்காக நிறுவிய ஒரு கற்சிலையை வணங்கச் சொல்லி, நம்மை மடைமாற்றுகின்றனர்! 😡😡

oOo

"குரு பகவான் சாபம் தீர வழிபட்ட கோவில்" என்ற தலைப்பிலுள்ள குரு பகவான் வேறு. "இங்கு குரு பகவானை வழிபட்டால் பாவங்கள் விலகும்" என்ற சொற்றொடரிலுள்ள குரு பகவான் வேறு. "தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம்..." என்ற சொற்றொடரில் மறைமுகமாக குறிக்கப்படும் குரு பகவான் (தட்சிணாமூர்த்தி) என்பவர் வேறு.

🌷 1வது குரு பகவான்: பாடி திருக்கோவிலின் அகநாழிகைக்கு (கருவறைக்கு) கீழே திருநீற்று நிலையில் இருக்கும் பெருமானை குறிக்கும். அப்பெருமான் உடல் தாங்கியிருந்த பொழுதில் ஓர் ஆயராக இருந்திருக்கவேண்டும். எனவே "குரு" ஆகிறார்.

🌷 3வது குரு பகவான்: திரு ஆலமர் செல்வரை குறிக்கும். 

இப்பெருமானை பற்றி மறைந்த திரு கணபதி ஸ்தபதி வெளிப்படுத்திய செய்திகள்: ஆலமர் செல்வன் என்பது மாமுனி மயன் ஆவார். அவர் பேரரசர் இராவணனின் மாமனார். மண்டோதரியின் தந்தை. சிற்பம், கட்டடம், வானவியல் என பல துறை வல்லுநர். ஐந்திரம் என்ற வையகத்தின் முதல் அறிவியல் நூலை எழுதியவர். அன்றைய இலங்கையை வடிவமைத்தவர். விசுவக்கர்மா என்று அசுரத்தில் அழைக்கப்படுபவர். ஒரு பெரிய கல்விச்சாலையை நடத்தியவர். மொத்தத்தில், பல செயற்கரிய செயல்களை செய்தவர்.

🌷 2வது குரு பகவான்: வானில் வலம் வரும் வியாழன் கோளை குறிக்கும். கணியத்தில் (அசுரத்தில், சோதிடம்) வியாழன் என்பது நமது எண்ணங்களை குறிக்கும். எனில், வியாழனுக்கு மஞ்சளாடை அணிவித்தல் என்பது நமது எண்ணங்கள் நல்லதாக / சிறப்பாக / செம்மையானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதலாகும்.

அவ்வாறு செம்மையாக்கிக் கொண்டால், ஒரு சமயத்தில், பிறவி சுழற்சியிலிருந்து வெளியேறுவோம். நமது எண்ணங்களை செம்மையாக்க முயற்சிக்காமல், ஒரு கற்சிலைக்கு மஞ்சளாடை அணிவிப்பதினால் ஒரு பயனும் கிட்டாது.

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, July 21, 2026

திரு கண்ண பெருமான் பஸ்கி & தண்டால் எடுத்தாராம்!! 🤣


என்னா பாய், இப்படி பேசிட்டீங்க! ஆட்டுக்கறி சாப்பிடாதீங்க, ஆட்டோட உறவு வெச்சுக்காதீங்க, தலைமுடிய எப்பவுமே மூடி வெக்காதீங்க, காத்து போகாம மூளை மக்கராயிடும்னு சொன்னா கேக்குறீங்களா? (🤭)

1,300 ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்தவரு தொடங்கினதை, 5,000 ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்தவரும் கடைபிடிச்சாருன்னு சொன்னா யாரு நம்புவாங்க?

நம்புவாங்க! அசுரர் ஜோடிக்கிற மாதிரி ஜோடிச்சா நம்புவாங்க!

🔸 கண்ண பெருமான் வாழ்ந்தது - 5,000 ஆண்டுகளுக்கு முன்னாடி.
🔸 அசுரர் படையெடுப்பு - 3,600 ஆண்டுகளுக்கு முன்னாடி.
🔸 அசுரரின் நீஷ பாஷை கிண்டப்பட்டது - 2,300 ஆண்டுகளுக்கு முன்னாடி.

3,600-க்கு முன்னாடி வந்துட்டு, 5,000-க்கு முன்னாடி வாழ்ந்த பெருமானை, 2,300-க்கு முன்னாடி கிண்டினத வெச்சு "கிருஷ்ணர்"-ன்னு கூப்பிட வெச்சிருக்காங்க. இது போல தொழில் செய்யணும், பாய்! 👌🏽

அப்புறம், திருநெறியை சேர்ந்த அந்த பெருமானுக்கு பெண்குறிய போட்டுவிட்டு (நாமம்), பாற்கடல் பார்ட்டியா (நாம மதத்தவரா) மாத்தியிருக்காங்க. நீங்களும் அவங்கள வேலைக்கு வெச்சீங்கன்னா, பெருமானுக்கு உங்களோட ஆண்குறி ஒப்பனையை போட்டுவிட்டு, அவர உங்காளா மாத்திக் கொடுத்திடுவாங்க. (😁)

அதுக்கு நீங்க கொடுக்க வேண்டிய விலை: சேஃபா, செக்யூர்டா, கம்ஃபர்ட்டா, நன்னா, வாழையடி வாழையா, காராம் பசுநெய் கலந்த பருப்பு சாதமும், தயிர்சாதமும் சாப்பிடுறதுக்கு வழிவகை! (😆)

நம்பிக்கையோட செய்யுங்க, பாய். ஏன்னா... சைத்தான் மிகப் பெரியவன்!!

😂😂🤣

சைத்தான்கள் ஏற்கனவே வெளிவிட்டிருக்கும் "பிட்டு"கள்:

🤣 பேரரசர் முதலாம் இராஜராஜ சோழரின் தமக்கையான குந்தவை நாச்சியார், குறிமதத்தை தழுவி, பெண்குறி தோற்றத்திற்கு மாறினார் (ஹிஜப் அணிந்துகொண்டார்)!

🤣🤣 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் நிலவை பிளந்து, பின்னர் அரால்டைட் கொண்டு ஒட்டியதை, 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த திரு சேரமான் பெருமாள் நாயனார் கண்டு வாயை பிளந்து, 7ம் நூற்றாண்டிற்கு சென்று, நிலவை பிளந்தவரை கண்டு வணங்கி, குறிமதத்தை தழுவி, மீண்டும் 8ம் நூற்றாண்டிற்கு திரும்பி, நம் நாட்டின் முதல் கலவி நிலையத்தை திருவஞ்சிக்களத்தில் கட்டினார்.

சைத்தான்கள் அசுரர்களிடமும், சாத்தான்களிடமும் & திராவிசத்திடமும் பாடம் கற்கவேண்டும்.

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Friday, July 17, 2026

அசுரபாடசாலை விதி #102: பழமையும் பெருமையும் சேர்ப்பதெப்படி? 😜


இராமாயணம், திரேதயுகம், வாலி போன்ற "வஸ்துக்களை" சேர்த்து தலபுருடா கிண்டினால்,
தாங்கள் தொழில் செய்யும் இடத்திற்கும், தங்களுக்கும் மற்றும் மேற்கண்ட பொருட்களுக்கும் பழமையும் பெருமையும் சேருமென்பது அசுரரின் கணக்காகும்! 😏

🔸 இராமாயணப் பொழுது = வீடுபேறு அடைவதற்கு முந்தைய பொழுது.

🔸 வாலியால் வழிபடப்பட்ட = மனதால் வழிபடப்பட்ட.

🔸 திரேத யுகம் = 3 பொருட்களால் ஆன பொழுது. காண்பான், காணப்படும் செயல் & காட்சி.

இராமாயணப் பொழுதில் / திரேத பொழுதில் வாலியால் வழிபடப்பட்ட திருமேனி = மெய்யறிவு அடையாத நம்மை போன்றொருவரால் வணங்கப்பட்ட திருமேனி!!

ஒன்று, அக்கோவில் உயிர்ப்புள்ள கோவிலல்ல. அதாவது, அங்கு எந்த பெருமானும் குடி கொண்டிருக்கவில்லை. எனவே, கோவிலுக்கு பழமையும் பெருமையும் சேர்ப்பதற்காக மேற்கண்ட பொருட்களை சேர்த்திருக்கின்றனர்.

அல்லது, அது உயிர்ப்புள்ள கோவிலாக இருக்கலாம். ஆனால், அங்கு குடி கொண்டிருக்கும் பெருமானை பற்றி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, இவர்களாகவே மேற்கண்ட பொருட்களை சேர்த்திருக்கின்றனர்.

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, July 9, 2026

பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி & சாமுண்டி எழுத்துகள்!! 😜


கிடைத்திருப்பது "தமிழி"  எழுத்துகளென்று உறுதியான பிறகும், சில தமிழ் ஊடகங்களை தவிர, இதர தமிழ் & பிறமொழி ஊடகங்கள், வேண்டுமென்றே "பிராம்மி"  என்று குறிப்பிடுகின்றன!! 😡😡

oOo

ஏண்ணா, போனவாட்டி சொன்னதுக்கு, "அடுத்த முறை பிராம்மிக்கு பதிலா வாராகின்னு பேர் வைக்கிறேன். அவதான் நமக்கு படியளக்குறா. அடுத்தடுத்து மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி-ன்னு பேர் வைக்கிறேன். அதுதான் செக்குயுலரா இருக்கும்னு" சொன்னேள். இப்ப, மறுபடியும் பிராம்மின்னு பேர் வெச்சிறுக்கேளே? வாராகி சும்மா விடமாட்டா!

😆😆😂

🔸 800 ஆண்டுகளுக்கு முன்னர்வரை தற்குறிகள்!
🔸 1300 ஆண்டுகளுக்கு முன்னர்கூட அன்னைத்தமிழிலிருந்த சொற்களை களவாடிக் கொண்டிருந்தவர்!
🔸 1600 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களுக்கிருருந்த கணக்கறிவு: 1+1 = 2!
🔸 1800 ஆண்டுகளுக்கு முன்னர் அசுரத்திற்கு எழுத்துவடிவமே கிடையாது!
🔸 2300 ஆண்டுகளுக்கு முன்னர், மன்னர் முதல் குடிமகன் வரை ஒரு பயலுக்கும் கல்வியறிவு கிடையாது!

இந்த அழகில் கண்டெடுக்கப்பட்டது அவர்களுடையதாம்! அதில், "பூச விண்மீனில் பிறந்தவர்" என்று பொறிக்கப்பட்டுள்ளதாம்!! 😏

கதை விடுவதென்று முடிவான பின்னர், ஏன் அதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்? அதில், "ஹோமம் செய்து, அசுராளுக்கு கோதானம் கொடுத்து, 10 வேலி நிலம் கொடுத்து, பட்டு வேஷ்டி-அங்கவஸ்திரம் கொடுத்து, பிறகு பிறந்தவர்." என்று அளந்திருக்கலாமே? 🤭

உள்ளபொருளை உள்ளபொருளாக அறிந்திருந்த மக்களை மாக்களாக மாற்றிய ஏமாற்றுக்கார நயவஞ்சக நச்சுத் திருட்டுப் படங்காட்டிக் கூட்டம்!! 👊🏽👊🏽

Tuesday, July 7, 2026

யார் பொறுப்பு? எய்தவனா? எய்தப்பட்ட அம்பா? 😀


என்ன நாமாசுரவாள், எப்பவுமே திருநெறியிலிருந்து உருவுனத நேரடியா பயன்படுத்தாம, Left<->Right-ன்னு மாத்திப்போட்டு பிசினஸ் பண்ணுவேள். இங்க, திருவாலங்காட்டுக் கூத்தர அப்படியே காபி அடிச்சுட்டேள்! பட்ஜெட் இஷ்யூவா? இல்ல, கம்யூனிகேஷன் கேப்பா? 🤭


oOo

🌷 தமிழரது வடிவம் (கூத்தர்) தெரிவிப்பது

புறமுகமாக செல்லும் நமது கண்ணோட்டத்தை அகமுகமாக நம் மீதே (நமது தன்மையுணர்வின் மீதே) திருப்பி, "நான் இன்னார்" என்ற காதணியை கழட்டுவேண்டும்.

🌷 திராவிஷத்தவரின் வடிவம் (மூவடி) தெரிவிப்பது

ஒரு பெருமானை நாடி, அவரிடமிருந்து குறளனை (அறிவுரையை) பெற்று, அக்குறளனை நம்முள் மூவடியாக வளரவிடவேண்டும். அதாவது, நனவு, கனவு & தூக்கம் என்று எல்லா நிலைகளிலும், இடையறாது சிந்திக்கவேண்டும். ஒரு சமயத்தில், மெய்யறிவு கிட்டும்.

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻