Wednesday, October 26, 2022

குற்றம் செய்தவன் குற்றவாளியல்ல! பாதிக்கப்பட்டவரே குற்றவாளி!! - குறிமத நீதி


கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட இந்து இளம்பெண்ணை, கடத்திய குறி மதத்தானிடமே ஒப்படைத்திருக்கிறது பன்றிஸ்தானின் நீதிமன்றம்!

ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு, அவளது அழகுதான் தன்னை கற்பழிக்கத் தூண்டியது என்று கதைவிட்டு தப்பித்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தண்டனையும் பெற்றுத்தரும் கேடுகெட்டவர்கள் நிறைந்த நாட்டில் எப்படி நீதியை எதிர்பார்க்கமுடியும்?

இதே ஏரணத்தை பயன்படுத்தி, ஆண்குறி போன்று ஒப்பனை செய்துகொண்டு திரியும் குறிமதத்தவனை கல்லெடுத்து அடித்துவிட்டு, அவனது தோற்றமே அவ்வாறு தன்னை செய்யத்தூண்டியது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா?

oOo

குறி மதம் ஒரு நுட்பமான மதமென்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கலவியின் இறுதியில், விந்து வெளியேறும்போது, ஆண்மகன் தனது உடலுணர்வை இழந்து, தானே தானாக இருக்கிறான். இந்த அறிவு எப்போதும் தங்களது நினைவிலிருக்கவேண்டும் என்பதற்காக எங்கும் எதிலும் பாலுறுப்புகளை தென்படச்செய்திருக்கிறார்கள்:

> ஆண் - ஆண்குறி

> பெண் - பெண்குறி

> பிறைநிலா - ஆண்குறி திறப்பு

> ஒரு மினார் மட்டும் கொண்ட தொழுகை நிலையம்: மினார் - ஆண்குறி, தொழுமிடம் - பெண்குறி

> இரு மினார்கள் கொண்ட தொழுகை நிலையம்: இரு மினார்கள் - பெண்ணின் தூக்கிய இரு கால்கள், தொழுமிடம் - பெண்குறி. அதாவது, கலவிக்கு ஏதுவாக, ஒரு பெண் தனது இரு கால்களையும் தூக்கிக் கொண்டு படுத்திருப்பதற்கு சமம்.

> தொழுகை - கலவி

> குல்லா - கலவி முடித்த ஆண்குறியின் முன்புறம் தங்கியிருக்கும் சிறிதளவு விந்துநீர்

இவ்வளவுதாம் அம்மதத்தின் அடிப்படைகள். இப்போது ஒரு குறி மதத்தானைக் கண்டால் நமக்கு என்ன தோன்றும்: 🤢!

அருவருப்பின் மிகுதியால், அவன் மீது ஒரு கல்லெடுத்து எறிந்துவிட்டு, அவனது ஆண்குறி தோற்றம்தான் நம்மை அவ்வாறு செய்யவைத்தது என்று விளக்கம் கொடுத்துவிட்டு தப்பிக்கலாமா?

oOo

நமக்குள் பல வகையான எண்ணங்களை தோற்றுவிக்கும் ஆற்றலை அன்னை மாயை, மாயக்கண்ணன், காத்து / கருப்பு, பாம்பு என பல பெயர்களால் நாம் அழைக்கிறோம். இதே ஆற்றலை, பாலைவன மதங்கள் சாத்தான், சைத்தான் என்றழைக்கின்றன. நமக்குள் தோன்றும் எண்ணங்கள் யாவும் கெடுதலுக்கே என்ற கணக்கில் இவ்வாறு அழைத்துள்ளனர். இது தவறாகும். மனதில் நல்லெண்ணங்களும் தோன்றும்; அவற்றால் நன்மைகளும் விளையும்.

நல்ல / தீய எண்ணங்கள் தோன்றுவது அவரவர் முன்வினைப்பயனால் அமையும். ஓரிடத்தில் 3 ஆண்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவ்வழியாக மிக அழகான பெண்ணொருத்தி நடந்து செல்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். முதலாமவர் மனதில் எந்த எண்ணமும் தோன்றாமல் போகலாம். இரண்டாமவர் மனதில் ஒரு நல்ல கவிதை தோன்றலாம். மூன்றாமவர் மனதில் அப்பெண்ணை துய்க்கவேண்டுமென்ற எண்ணம் தோன்றலாம். எனவே, மனதில் எண்ணங்கள் தோன்றுவதென்பது அவரவர் முன்வினைப்பயனால் அமைகிறது.

எண்ணங்களை தோற்றுவிப்பது மட்டுமே சாத்தானின் வேலை. அவற்றை செயலாக்குவதென்பது நம்மிடம்தான் உள்ளது. "அவளை துய்த்துவிடு" என்ற எண்ணம் ஒருவருக்கு தோன்றலாம். இந்த எண்ணம் தோன்றுவதாலேயே அவர் தீயவராகிவிடமாட்டார். அந்த எண்ணத்தால் தூண்டப்பட்டு, செயலில் இறங்கும்போது அவர் தீயவராகிறார். தேவையான அறிவு முதிர்ச்சியும், துணிவுமிருப்பின், நோக்கத்தை வேறு பக்கம் செலுத்தி, எழுந்த தீய எண்ணத்திலிருந்து தப்பிக்கலாம். இல்லையெனில், தீய செயலில் ஈடுபட்டு பின்விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

ஆக,

- ஒரு பெண் அழகாக தோன்றுவது அவளது முன்வினைப்பயனால்
- அவளை பார்த்ததும் அவளை துய்க்கவேண்டுமென்று ஒரு குறி மதத்தானுக்கு தோன்றுவது அவனது முன்வினைப்பயனால்
- எண்ணம் தோன்றியவுடன், தன்னை கட்டுபடுத்திக் கொள்ளாமல், அவளை வலுக்கட்டாயமாக துய்க்க முனைவது அவனது தாழ்ந்த இயல்பினால்
- துய்த்துவிட்டு, அவள் மீதே பழியை போட்டு தப்பிப்பது அவன் சார்ந்த மதத்தினால்

oOo

மனதை பெண்ணாக காண்பது ஒரு மரபாகும். எனில், மனதில் தோன்றிய ஒரு தீய எண்ணத்தால் இழி நிலைக்கு இறங்கிய ஒருவர், "மனதால் கெட்டேன்" என்று கூறலாம். அல்லது, "பெண்ணால் கெட்டேன்" என்றும் கூறலாம். இந்த 2வது அணுகுமுறையை குறி மதத்தினர் தேர்ந்தெடுத்துள்ளனர். எதற்கென்பது கண்கூடு!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Sunday, October 23, 2022

தீபாவளி திருநாள் - சில குறிப்புகள்


அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!!

🙏🏽✨🎁🍥🍡🎊🎉

oOo

☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ மெய்யறிவு பெற்ற நாள்

☀️ நரகாசுரன் - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இவ்வெண்ணத்தை ஒழிக்கும் நாளே தீபாவளி.

☀️ கங்கையில் குளித்தீரா? - மெய்யறிவு பெற்றீரா?

☀️ வைணவத்தை முன்னிறுத்தவும், கார் காலத்தில் அடங்கிப்போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும், வடக்கத்தியரின் திருநாளான தீபாவளியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார் மன்னர் திருமலை நாயக்கர்.

அறிமுகம்தான் அன்று நடந்தது. ஆனால், இத்திருவிழா பற்றி என்றோ நாம் அறிந்திருந்தோம். உலகின் பல பகுதிகளுக்கு சென்றுவந்தவர்கள் நாம். வடக்கோடு பல காலம் போர் புரிந்திருக்கிறோம். ஆரியப்படை கடந்திருக்கிறோம். இமயத்தில் கொடி நட்டிருக்கிறோம். கங்கை நீர் கொண்டுவந்திருக்கிறோம். ஆகையால், வடக்கைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். நமக்கு தேவையானவை நம்மிடம் ஏற்கனவேயிருந்ததால், தீபாவளியை நம் மன்னர்கள் இங்கு கொண்டுவரவில்லை. நம்மால்தான் ஏனையோர் செம்மையானார்களே தவிர, ஏனையோரால் நாம் செம்மையாகும் நிலையில் நம்மை எப்பெருமான் படைக்கவில்லை! 💪🏽

☀️ கடகத் திங்களில் (ஆடி) அம்மன் கோவில்களில் நடத்தப்படும் கூழ் வார்த்தலும், நிறைகோல் திங்களில் (ஐப்பசி) கொண்டாடப்படும் தீபாவளியும், பொருளாதாரத்தை தூண்டிவிடுதல் என்ற வகையில், ஒன்றுதான். கூழ் வார்த்தலின்போது, அனைவரது பணமும் கோயிலுக்கு சென்று, கூழாக மாறி, மீண்டும் அனைவரையும் வந்தடையும். தீபாவளியின்போது, அவரவர் பணத்தை அவரவரே செலவு செய்து மகிழ்ந்து கொள்வர்.

☀️ தீபாவளி என்ற பெயருக்கும், கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நிகழ்வுக்கும் எந்த தொடர்புமில்லை. தீபாவளி எனில் விளக்குகளின் வரிசை. எத்தனை விளக்குகள் ஏற்றினாலும், எத்தனை வகையான விளக்குகள் ஏற்றினாலும், அவற்றில் எரியும் நெருப்பு ஒன்றுதான். இதுபோன்றே, எத்தனை கோடி உயிரிகள் வாழ்ந்தாலும், அவர்களின் தன்மையுணர்வு ஒன்றுதான். இந்த பேருண்மை உணரப்பட்டது திருவண்ணாமலையில். உணர்ந்த நாளை திருக்கார்த்திகை திருநாளாக இன்றுவரை கொண்டாடி வருகிறோம். இந்த விளக்கீடு திருவிழாவால் கவரப்பட்ட வடக்கத்தியர், இதனை கண்ணபிரானோடு இணைத்துவிட்டார்கள்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நம் திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடியதுபோன்று "தொல் கார்த்திகை நாளன்று" நாம் விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOo


தீபாவளி பற்றி பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய ஒரு பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: "இவ்வுடலே நான்" என்ற தவறான எண்ணமே (மனமே) நம்மையாளும் நரகாசுரன். "இந்த எண்ணம் (அசுரன்) எங்கிருந்து தோன்றுகிறது?", அல்லது, "யாருக்கு தோன்றுகிறது?" என்று நோக்கினால் (நோக்கம் - ஞானத்திகிரி - அறிவெனும் சக்கிராயுதம்), எழுந்த எண்ணம் காணாமல் போகும் (கொல்லுதல்). இவ்வாறு செய்பவனே (மனதை கொல்பவனே / மனதென்பது இன்னது என்று உணர்ந்து கொள்பவனே) நாராயணன். இது நடக்கும் நாளே தீபாவளி.

oOOo

சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, October 22, 2022

மாமன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியர் பரங்கி ஆர்கிமிடிஸிடம் பாடங்கற்றவர்!! 🤭


திருவரங்கம் திருக்கோயிலுள்ள ஒரு கல்வெட்டும், அத்திருக்கோயிலின் கோயிலொழுகு நூலும் பாண்டிய மன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (தி.பி. 1,282-1,302) நிறைகோல் (துலாபாரம்) ஏறிய சடங்கைப் பற்றிக் தெரிவிக்கிறது.

தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்ட ஒரு பெரிய படகை காவிரியாற்றில் மிகத்தவிட்டு, தனது பட்டத்து யானையின் மீதேறி அமர்ந்தவாறு, அந்த படகில் ஏறினார். இப்போது, தண்ணீரில் எவ்வளவு ஆழம் அந்த படகு அமிழ்ந்தது என்பது குறித்துக்கொள்ளப்பட்டது. படகிலிருந்து மன்னர் வெளியேறிய பிறகு, அந்த படகு முழுவதும் தங்கத்தாலும், 9 வகை மணிகளாலும், குறித்து வைக்கப்பட்ட அளவு அமிழும் வரை நிரப்பப்பட்டது. இப்படி நிரப்பப்பட்ட பொருட்களைக் கொண்டு, அத்திருக்கோவிலின் கருவறை கோபுரம், முன்னுள்ள மன்றம் மற்றும் தூண்கள் ஆகியவற்றை தங்கத்தகடுகளால் போர்த்தி மிளிரச் செய்தார்.

இப்போது கேள்வி: தி.பி. 1,529-ல்தான் நம்மை போர்த்துகீசிய பொறுக்கி... மன்னிக்கவும்... மாலுமி வாஸ்கோடகாமா "கண்டுபிடித்தான்". அதற்கு முன்னர் நம்மை பற்றி நமக்கே தெரியாது! 😁 எனில், எப்படி பாண்டியருக்கு ஆர்கிமிடிஸின் "நீர்ம இடப்பெயர்ச்சி கோட்பாடு" பற்றி தெரிந்திருக்கும்? 🤔

பகுத்தறிவு பதில்: ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதுபோன்று, ஆர்கிமிடிஸ் காலப்பயணம் செய்து, பாண்டியரை சந்தித்து, அவருக்கு, முதலில், "ஏ பார் ஆப்பிள்" என்று பீட்டர் விட கற்றுக்கொடுத்து, பிறகு, தான் சுட்ட... மன்னிக்கவும்... "கண்டுபிடித்த" கோட்பாட்டை கற்றுக்கொடுத்திருக்கவேண்டும். 😜

மெய்ப்பொருள் காண்பது அறிவு! கிடைக்கும் பொரைக்கேற்றவாறு திரிப்பது பகுத்தறிவு!! 👊🏽

Wednesday, October 19, 2022

வடக்கத்தியரை பந்தாடிய நம் மூவேந்தர்கள்!! 😍


மூவேந்தர்களான சேர, சோழ & பாண்டியர்கள் எப்போதும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டேயிருந்த மாதிரி ஒரு கற்பிதம் இருக்கிறது.

சரி! அப்படியே முறைப்பு இருந்ததாக வைத்துக்கொண்டாலும், மூவேந்தர்களும் தங்களுக்குள் முறை வைத்து ஒரு வேலை செய்திருக்கிறார்கள்: வடக்கத்தியர்களுக்கு எதிரான போர்!!

சங்ககாலச் சோழ மன்னரான கரிகால் சோழர், தனது முறை வந்தவுடன், வடக்கத்தியர்களை மொத்தியெடுத்துவிட்டு, பந்தை பாண்டியர்களின் பக்கம் தள்ளிவிடுகிறார்.

இப்போது, பாண்டியர்களின் முறை.

கரிகாலர் காலத்துக்கு சற்று பிற்பட்ட பாண்டிய மன்னரான "ஆரியப்படை கடந்த" நெடுஞ்செழியன், வடவர்களுக்கு எதிராக ஒரு பரபரப்பான பந்தாட்டத்தை நடத்திக்காட்டுகிறார்.

அடுத்து, சேரர்களின் முறை. 

இம்முறை "வாளும் குடையும் வடதிசை பெயர" வைத்த பெருமைக்குரிய சேர மன்னர் கடற்பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆட்டத்தை முன்னிருந்து நடத்துகிறார்.

"என்ன? இப்படியொரு சேர மன்னரா? இப்பெயரை இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே!" என்று சிலர் முணுமுணுக்கலாம். 
"கடற்பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன்" என்றால் புரியாது. "சேரன் செங்குட்டுவன்" என்றால் சட்டென புரியும்! 😊

இமயத்தில் கல்லெடுத்து, கனக விசயர்களின் தலையிலேற்றிக் கொண்டுவந்து, கண்ணகித்தாய்க்கு ஓர் கோயில் கட்டி, மூவேந்தர்களின் எழுதப்படாத ஒப்பந்தத்தை இனிதே நிறைவேற்றி, ஒரு வட்டத்தை முழுமையாக்கியவர் சேரன் செங்குட்டுவன்.

சேரன் செங்குட்டுவனின் தந்தையான "இமயவரம்பன்" நெடுஞ்சேரலாதனின் பட்டப்பெயர் கூட இமயத்தை அவர் வரம்பாக (எல்லையாக) வைத்திருந்ததை சுட்டிக்காட்டுகிறது!

அன்று, இமயமலை தமிழர்களுக்கு பழக்கமான, நெருக்கமான ஒரு மலையாகவே இருந்திருக்கிறது என்பதை

- பொதியிலாயினும் இமயமாயினும்
- வில் எழுதிய இமயத்தோடு கொல்லியாண்ட குடவர் கோவே

போன்ற சிலப்பதிகார சொற்றொடர்கள் வாயிலாக உணரலாம்.

(மேற்கண்ட முகநூல் இடுகையின்: வேர் பதிவு - மோகன ரூபன், 06/10/2022. மறுபதிவு - லீலா வாணியர்)

oOo

இவ்வாறு பல காலம் நம்முடன் சண்டையிட்டு ஓய்ந்து போனபின், இனி கத்தியால் தென்னகத்தை வெல்லமுடியாது என்பதையுணர்ந்த வடக்கத்தியர்கள், அடுத்து கையிலெடுத்த போர்க்கருவிகள்: மொட்டை & அம்மணம்!

அதாவது, பெளத்தம் & சமணம்!!

ஒருவனை மதமாற்றிவிட்டால் போதும். தாய்மொழி, சமயம், வாழ்க்கை முறை என அனைத்து அடையாளங்களையும் இழந்துவிடுவான். இழப்பது மட்டுமில்லாமல் அவற்றிற்கு எதிராகவும் திரும்புவான். பிறந்த மண்ணின் எதிரியாவான். மாறிய மதத்தின் அடிமையாவான். மாற்றியவனின் கைகூலியாவான். (இன்றைய மதமாற்றத் தொழில்களை பார்த்தாலே இவையாவும் கண்கூடாக விளங்கும்.)

மதமாற்றம், ஆரியத் திணிப்பு (*), வளங்கொழிக்கும் தொழில்கள் பறிப்பு, வரிக் கொள்ளை... (அன்றும் இன்றும் ஒரே காட்சிதான்!) என சில நூற்றாண்டுகள் வசதியாக வாழ்ந்த வடக்கத்தான்களின் வாழ்வு திருஞானசம்பந்தப் பெருமானால் 🌺🙏🏽🙇🏽‍♂️ முடிவுக்கு வந்தது. அன்னைத் தமிழும், தமிழரது திருநெறியான சைவமும் மறுமலர்ச்சி கண்டது.

ஆனால், தீநுண்மிகள் என்றுமே முழுவதுமாக மடிவதில்லை. விரைவில் உருமாற்றம் கொள்கின்றன. அம்மணம் கோவிந்தாவானாலும், மொட்டை நாமமாக மாறியது. சமூக & சமய சீரழிவு தொடர்ந்தது.

oOo

* ஆரியத் திணிப்பு என்றதும் பலருக்கு இன்னமும் ஆரியப் பூசாரிகள்தாம் நினைவுக்கு வருகிறார்கள். இது தவறாகும். ஆரியத் திணிப்பை தொடங்கியது சமண-பெளத்தர்கள். பின்னர், பிழைப்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் தெற்கு நோக்கி வந்த பூசாரிகள், ஏற்கனவேயிருந்த கட்டமைப்பை பயன்படுத்தி முன்னேறி, நிலைபெற்றுக் கொண்டனர். இவர்கள் வந்த பிறகு நடந்த நிகழ்வு: கருவறையிலிருந்து அன்னைத்தமிழ் வெளியேற்றப்பட்டது!

ஒரு வகையில் சமண, பௌத்த & பூசாரிக் கூட்டங்கள் ஒன்றுபடுகின்றன: எல்லோரும் வடக்கத்தியர்கள் / ஆரியர்கள்.

oOOo

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே 🌹🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Friday, October 14, 2022

புவி சுழற்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் உஜ்ஜயினி திரு மகாகாலேசுவரர்!!


கடந்த அக்-11 அன்று, உஜ்ஜயினி திரு மகாகாலேசுவரர் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருக்கோயிலின் மேம்படுத்தப்பட்ட நடைபாதையின் முதல் பகுதி திறக்கப்பட்டது.

பெரும் புகழ் பெற்றதும், மிகவும் பழமையானதுமான இத்திருக்கோயிலைப் பற்றிய பலரும் அறிந்திராத ஒரு தகவல்:

இன்று, வெள்ளை ஓநாய்களின் நகரமான கிரீன்விச் வழியாக பாயும் 0° நெடுவரை (தீர்க்கரேகை, Longitude), இதற்கு முன்னர், காலகாலமாக இத்திருக்கோயிலின் வழியாக பாய்ந்து சென்றது! இத்திருக்கோயில் உடையவரான திரு மகாகாலேசுவரர்தான் புவி சுழற்சியின் தொடக்கமாக (0°) அறியப்பட்டார்.

🌷 ஏன் இப்படிப்பட்ட சிறப்பு அந்த உடையவருக்கு கொடுக்கப்பட்டது?

அந்த உடையவரின் கீழே, திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானின் பங்களிப்பு வானவியலுக்கு இன்றியமையாததாக இருந்திருக்கும். எனவே, அந்த பங்களிப்பை, அதை வழங்கிய அப்பெருமானை மக்கள் என்றும் நினைவு கூறவே, இந்த ஏற்பாட்டை நம் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள்.

(மகாகாலேசுவரர் என்ற திருப்பெயரில் வரும் "கால்" என்ற ஆரியச்சொல் நேரத்தையும், வானவியலின் அடிப்படையான கணிதத்தையும் குறிக்கும்.)

💥 பின்னக் கணக்கையே (Fraction) அறிந்திராத கிரேக்க-உரோமானிய பண்பாடுகளிலிருந்து வரும் உலகக்கொல்லிகளான வெள்ளையர்களால், உஜ்ஜயினியிலிருந்து கிரீன்விச்சிற்கு தொடக்க நெடுவரையை, ஒருவரும் அறியாமல் எப்படி மாற்றியிருக்க முடியும்?

முடியாது. சோதிடத்தை சொந்தம் கொண்டாடிய / சோதிடர்களை கட்டுப்படுத்தியப் பிரிவினருக்கு தெரியாமல் இப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. காலகாலமாக தங்களது மொழி, தொன்மை மற்றும் இதர அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் தெரிந்த அப்பிரிவினர் நினைத்திருந்தால், மேற்கண்ட உண்மையை இன்று வரை காப்பாற்றி, மக்களின் மனதில் பசுமரத்தாணியாக்கி இருக்கமுடியும்.

இன்று உண்மை வெளிவந்தும் பரவலாகவில்லை. அதற்கு என்று திருவுளமோ? 😔

oOOo

உஞ்சேனை மாகாளப் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Sunday, October 2, 2022

திருச்செந்தூர் கருவறையின் பின்புறமுள்ள ஐந்து இலிங்கத் திருமேனி 🌺🙏🏽🙇🏽‍♂️ - தெரிந்த செய்தி. தெரியாத பொருள்.


மேலுள்ள படத்துடன் சுற்றிவரும் தொன்ம வழி செய்தி:

இந்த ஐந்து இலிங்க திருவுருவம் திருச்செந்தூர் கருவறையின் பின்புறமுள்ளது. இத்திருவுருவை வணங்கிய பின்னரே முருகப்பெருமான் சூரபதுமனை அழிக்கப் புறப்பட்டார்.

இதன் உட்பொருள்:

திரு செந்திலாண்டவர் எனப்படும் திருச்செந்தூர் மூலவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் மாமுனிவர், வடக்கிருந்து மெய்யறிவு பெறுவதற்கு முன்னர் இந்த ஐந்து இலிங்கத் திருவுருவை வழிபட்டார்.

🌷 முருகப்பெருமான் - மாமுனிவர்
🌷 சூரசம்ஹாரம் - மெய்யறிவு பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவும்
🌷 தெய்வானை - மெய்யறிவு
🌷 யானை முகாசுரன் - நமது நினைவுகள்
🌷 கோளரி (சிங்க) முகாசுரன் - நமது முயற்சி
🌷 சூரபதுமன் - நமது செருக்கு / "நான் இன்னார்" எனும் பொய்யறிவு

oOo

அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி

மேலுள்ள பாடல் வரி திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசத்தில் இடம்பெறுகிறது.

🌷 அமரர் - இறப்பற்ற பரம்பொருளாகிய நாமே! நமதுடல்தான் பிறந்திருக்கிறது. இறப்பதும் அதுதான். நாம் பிறக்கவில்லை. இறப்பும் நமக்கில்லை.

🌷 இடர் - உடலல்லாத நம்மை உடலாகக் காண்கிறோம். நிலையான பொருளாகிய நம்மை நிலையற்றதாக உணர்கிறோம். நிலையற்ற உலகை நிலையானதாக காண்கிறோம். இந்த தவறுகள்தாம் நாம் படும் அனைத்து இடர்களுக்கும் அடிப்படையாகின்றன.

🌷 அமரம் - திருப்புதல் / திரும்புதல். வெளிப்புறமாக செல்லும் நோக்கத்தை தன் மீது - தனது தன்மையுணர்வின் மீது - திருப்புதல் / திரும்புதல். இது எப்போது நடக்கும்?

இறையருள் (இறைவனும் மெய்யாசிரியரும் வேறுவேறல்லர்), முன்வினைப்பயன், நம் முயற்சி என அனைத்தும் கூடியிருக்கும் ஒரு சமயத்தில், நமக்குள்ளிருந்து ஒரு தெளிவு / அறிவு (குமரன்) தோன்றி, நமதுண்மையை நமக்கு உணரவைக்கும். அதுவரை புறமுகமாகவிருந்த நமது கண்ணோக்கம் அகமுகமாக நம் மீது திரும்பும் (அமரம்). இவ்வாறு "அமரம் புரிந்த" (கண்ணோக்கத்தை திருப்பிய) "குமரனடியை" (உள்ளிருந்து வெளிப்பட்ட அறிவை) இறுகப் பற்றிக்கொண்டிருத்தலே ("நெஞ்சே குறி") நிலைபேறாகும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸