Wednesday, September 7, 2022

பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வனாக இருக்குமா? 🤔


அண்மை காலமாக தமிழ் திரைப்படங்கள் சில வரையறைகளுக்கு உட்பட்டு எடுக்கப்படுகின்றன:

🔸 குறி மதத்தினரை நல்லவர்களாக காட்டவேண்டும். நல்லவர்களாக காட்டமுடியாவிட்டாலும், கெட்டவர்களாக காட்டக்கூடாது. இதுவும் முடியாவிட்டால், காட்சிகள் நகரும்போது சில ஆண் & பெண்குறிகளையாவது காட்டவேண்டும் (அம்மதத்தில் ஆண்கள் ஆண்குறிகளுக்கும், பெண்கள் பெண்குறிகளுக்கும் சமமானவர்கள்).

🔸 இவை தசமபாக மதத்தினருக்கும் பொருந்தும். குறைந்தது, அவர்களது ஒப்பாரி நிலையங்களையாவது காட்டவேண்டும்.

🔸 திரைப்படத்தின் கொடூரன் இந்துவாக இருக்கவேண்டும்.

🔸 நமது திருத்தலங்களை காட்டக்கூடாது. அப்படி காட்டவேண்டியிருந்தால், அதற்கு சமமாக, தசமபாக & குறி மதக்கட்டிடங்களை காட்டவேண்டும்.

🔸 முடிந்தவரை திரையில் தோன்றும் யாரும் திருநீறு, மஞ்சள், சிவப்பு என எந்த இந்து சமய சின்னங்களும் தரித்திருக்கக்கூடாது. மற்றும், இந்து சமயத்துடன் தொடர்புடைய எதையும் (கோயில்கள், திருவிழாக்கள்...) காட்டக்கூடாது. அப்படி காட்டினால், அதற்கு சமமாக குறி / தசமபாக மதத்தினருடையதையும் காட்டவேண்டும்.

இப்போது கேள்வி: எவ்வாறு "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தை மேற்கண்ட வரையறைகளுக்கு உட்படுத்தியெடுக்க முடியும்? 🤔

💥 சில ஆண்டுகளுக்கு முன்னர், குறி மதத்தினரின் கூட்டமைவுகளுக்குள் மட்டும் சுற்றிவரவேண்டிய ஒரு குபீர் செய்தி பொதுவெளிக்கு வந்தது: பேரரசர் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியார் குறி மதத்தையேற்று, பெண்குறி தோற்றத்திற்கு மாறி, மார்க்கப் பற்றாளராக வாழ்ந்தவர்!! 😂😂

அதில் சொல்லப்படாத செய்தி: குந்தவை பேகத்தை மணப்பதற்காக, வந்தியத்தேவன் குறி மதத்தையேற்று, ஆண்குறி தோற்றத்திற்கு மாறினார்! 🤣🤣

இந்த "வரலாற்று" 🤭 செய்தியை அடிப்படையாகக் கொண்டு காட்சிகளை அமைக்கலாம். "ஆண்குறியும் & பெண்குறியும் துணையிருந்ததால்தான் பேரரசரால் பெரும் புகழ் பெறமுடிந்தது" என்ற வசனம் வானத்திலிருந்து இறங்குவது போன்றொரு காட்சியை வைக்கலாம். 😁

💥 இதை பார்த்துக்கொண்டு சமாதான விரும்பிகளான தசமபாக ஊழியக்காரர்கள் சும்மாவிருப்பார்களா? ஏற்கனவே, 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு தெற்கில் "கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" 😉. அதை அடிப்படையாகக் கொண்டு, ஒப்பாரி நிலையத்திற்கு சென்று, முழங்காலிட்டு, கண்களில் நீர் வழிய மனமுருகி ஜெபம் செய்துவிட்டு, எச்சில் பிஸ்கோத்தை தின்றுவிட்டு புறப்பட்டதால்தான் பேரரசரால் காந்தளூர் போரில் வெற்றிவாகை சூட முடிந்தது என்ற சுவிக்ஷேக் காட்சியை இடம் பெற வைத்திருப்பார்களென்று எதிர்பார்க்கலாம். 😄

💥 இவ்விரு கூட்டத்திடம் பொரை பார்க்கும் பான்பராக் & கூவஞ்சட்டைகள் சும்மாவிருக்குமா? தங்களுக்கேற்றவாறு சில காட்சிகளை வைக்கச் சொல்வர்.

பான்பராக் சட்டைகளின் கொள்கைகள் என்ன?

- எந்த நிறுவனமும் உருப்படியாக இயங்கக்கூடாது
- தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடாது. அல்லது, அவர்கள் கடைநிலையில் இருக்கவேண்டும்.
- எப்போது பார்த்தாலும் "ஒழிக" என்று கூப்பாடு போடவேண்டும்

பாசறைகளை காட்டும்போது, வாயில்களில், சில கொம்பு சீவப்பட்ட, மறை கழன்ற, மூளைச்சூடு கேசுகள் நின்றுகொண்டு "ஒழிக" என்று கூப்பாடு போட்டுக்கொண்டு, உண்டியல் குலுக்கிக்கொண்டிருப்பது போன்று சில காட்சிகளை வைத்தால் வேலை முடிந்தது. 😝

💥 அடுத்தது, கூவஞ்சட்டைகள்.

இவர்களது கொள்கைகள் என்ன?

- மக்களிடம் ஒழுக்கம் என்பது அறவேயிருக்கக்கூடாது
- "கற்பு என்றால் என்ன?" என்று கேட்கும் நிலையில் பெண்கள் இருக்கவேண்டும்
- மக்கள் எல்லோரும் ஈன வெங்காயத்தைப் போன்று 10-15 நாட்களுக்கொரு முறை மட்டுமே குளிக்கவேண்டும்

இதற்கேற்றவாறு காட்சிகள் அமைத்து, படத்தை ஓட்டுவதென்பது கடினம். எனவே, "எப்போதெல்லாம் நாட்டில் நீதி, நேர்மை, ஒழுக்கம், இறை சிந்தனை உச்சம் பெறுகிறதோ, அப்போதெல்லாம் ஈன வெங்காயம் தோன்றுவான்" என்ற பகுத்தறிவு நம்பிக்கைக்கு 😜 ஏற்றவாறு காட்சியமைக்கலாம்: அக்கால திண்ணைப் பள்ளியில் படிக்குமொரு 10 வயது மாணவன், ஆசிரியரின் மனைவியின் இடுப்பைக் கிள்ளி, துடைப்பக்கட்டையால் தரும அடிவாங்குவது போன்றொரு காட்சியை வைத்து, ஈன வெங்காயத்திற்கு மரியாதை செய்யலாம். 😂

இப்படி அனைத்து தரப்பினரையும் அரவணைத்து படமெடுத்த பின்னர், இயக்குனர் செய்ய வேண்டிய வேலை ஒன்றேயொன்றுதான்: படத்தின் பெயரை "கூவத்தின் செல்வன்" என்று மாற்றுவது!! 😂😂🤣

No comments:

Post a Comment