Monday, June 13, 2022

எது உண்மையான காசி திரு விசுவநாதர் திருக்கோவில்?

ஓரிடத்தில் ஒரு பொருளை புதைத்துவிட்டு, அவ்விடத்தின் மேல் ஓர் அடையாளத்தை நட்டு வைக்கிறோமென்று வைத்துக்கொள்வோம். பல காலம் கழித்து, ஏதோ ஒரு ஏதுவினால் நட்ட அடையாளத்தை வேறொரிடத்திற்கு இடமாற்றம் செய்கிறோம். இப்போது, மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருள் தானாக இடம்பெயர்ந்துவிடுமா?

அடுத்து, இன்னொரு காட்சி.

பெரும் புகழ் பெற்ற ஒரு மெய்யறிவாளரின் உடல் இறக்கிறது. திருமந்திர வழிகாட்டுதலின்படி ஓரிடத்தில் அவ்வுடலை புதைக்கிறர்கள். அவ்விடத்தின் மேல், அவரது உள்ள நிலையைக் குறிக்கும் சிவலிங்கத்தை அடையாளமாக நிறுவுகிறார்கள். பின்னர், அவ்விடம் புகழ் பெற்ற திருக்கோவிலாக உருமாறுகிறது. காலம் விரைவாக உருண்டோடுகிறது. மெய்யறிவாளர் மறைக்கப்பட்டு, பின்னர், மறக்கப்படுகிறார். அடையாளமே உள்ளபொருளாகிப்போகிறது.

இந்நிலையில், ஆண்குறி போன்று வேடமிட்ட ஆண்களையும், பெண்குறி போன்று வேடமிட்ட பெண்களையும் கொண்ட ஒரு கூட்டம் வந்துசேர்கிறது. "எங்காளு சொல்லியிருக்காக. எங்க புத்தகத்துல சொல்லியிருக்கி." என்று கதை விட்டுக்கொண்டு (பிடுங்கிக்கொள்வதற்கும் நீதியை கடைபிடிப்பவர்கள்! 😉) அட்டூழியத்தில் ஈடுபடுகிறது. ஒரு சமயத்தில், தன் பக்கம் தோற்கிறது என்பதையுணர்ந்த கருவறை பூசாரி, அடையாளத்தை மட்டும் எடுத்து, தன்னுடன் அணைத்தவாறு, ஒரு கிணற்றில் விழுந்துவிடுகிறார். வெற்றி பெற்றக் கூட்டம், திருக்கோவிலை இடித்து தள்ளிவிட்டு, அங்கு ஒரு கலவி நிலையத்தைக்(*) கட்டுகிறது.

சில காலத்திற்கு பின்னர், ஓர் இந்துப் பேரரசி வருகிறார். அடையாளத்தை மீட்டெடுத்து, கலவி நிலையத்திற்கு அருகிலேயே புதிய திருக்கோவிலைக் கட்டி, அதில் அடையாளத்தை நிறுவுகிறார்.

இப்போது, புதிய இடத்தில் அடையாளத்தை நிறுவியவுடன் மெய்யறிவாளர் தானாக இடம் பெயர்ந்துவிடுவாரா?
 

oOo

அந்த மெய்யறிவாளரின் பெயர் திரு நந்திதேவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆகும். கங்கையாற்றின் குளிர்ச்சியைக் கொண்டே, தன்னை நாடி வந்தோரை மெய்யறிவு பெறச் செய்த பெருமானாவார். "நாம் உடலல்ல" என்ற அறிவை நாம் பெறுவதற்கு நமது மாமுனிவா்கள் எண்ணற்ற வழிகளை காண்பித்திருந்தாலும், இப்பெருமான் காட்டிய "கங்கையில் மூழ்குதல்" எனும் வழியே பாமர மக்களுக்கும் ஏற்ற எளிய வழியாகும்!

oOo

அடுத்து வரும் பகுதி அனைவருக்கும் ஏற்றதல்ல. மதக்குறியீடுகளைப் பற்றி ஓரளவேனும் தெரிந்தவர்களே மேற்கொண்டு தொடரவும். நன்றி.

* - கலவி நிலையத்தின் முன்னே இரண்டு மினார்கள் இருப்பின்:

🔸 இரு மினார்களும் ஒரு பெண்ணின் தூக்கிய இரு கால்களுக்கு சமம்
🔸 நடுவிலிருக்கும் நுழைவாயில் என்பது அப்பெண்ணின் பெண்ணுறுப்புக்கு சமம்
🔸 கட்டிடத்தின் மேல் கவிழ்த்தப்பானை போன்ற அமைப்பு பெண்ணின் கருப்பையின் மேல் பகுதிக்கு சமம்

மொத்தத்தில் அக்கட்டிடம், கலவியின் போது ஒரு பெண் பாங்காக, ஆடவனுக்கு ஏற்றவாறு, கால்களை தூக்கிக் கொண்டு படுத்திருப்பதிற்கு சமம். (அங்கு தினமும் 5 முறை விடுக்கப்படும் அறைகூவலுக்குப் பெயர் "பாங்கு" ஆகும்! பாங்கு = தயார்) அந்த கூட்டத்தை பொறுத்தவரையில் வழிபாடென்பது கலவிக்கு சமம். எனவே, அக்கட்டிடங்களை "கலவி நிலையங்கள்" என்றழைப்பதே சரியாகும்.

(கலவி நிலையத்தை சுற்றி 4 மினார்கள் இருந்தாலோ அல்லது ஒரேயொரு மினார் இருந்தாலோ, மேற்கண்ட விளக்கம் பொருந்தாது)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment