Thursday, October 24, 2019

அச்சிறுபாக்கம் திருஆட்சீஸ்வரர் 🌸🙏🏼 திருக்கோயில்



(இடதுபுறமிருப்பது திரு ஆட்சீஸ்வர பெருமானின் கருவறை, வலதுபுறமிருப்பது திரு உமை ஆட்சீஸ்வர பெருமானின் கருவறை)

🌷 அச்சிறுபாக்கம் - அச்சு இறு பாக்கம். அச்சு முறிந்த இடம்.

🌷 எதன் அச்சு முறிந்தது? மனம் எனும் தேரின் அச்சு முறிந்த இடம்.

🌷 முறிந்தால் என்னவாகும்? தேர் நின்று போகும். நிலைத்து போகும். நிலைபேறு.

🌷 யாருக்கு நிலைபேறு கிட்டியது? மூலவர் திரு ஆட்சீஸ்வர அடையாளத்தின் (லிங்கத்தின்) கீழ் சமாதியாகி இருக்கும் பெருமானுக்கு.

🌷 யாரிவர்? இவரது சமாதி அடையாளத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர் (ஆட்சீஸ்வரர்), திருஞானசம்பந்தரின் 🌺🙏🏼 பதிகம் (ஆட்சி கொண்டார்) மற்றும் தல புருடா (1) (பாண்டிய மன்னன்) ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால், இவர் மிக பழமையான காலத்தைச் சேர்ந்த அரசராக இருக்கலாம் என்று தோன்றுகிறது ("பாண்டிய" என்னும் சொல்லுக்கு பழமை என்றொரு பொருள் உண்டு). (2)

🌷 இவரை ஏன் #சுயம்பு என்று குறிப்பிட்டுள்ளனர்? சுயம்பு என்றவுடன் மூலவர் தானாக, நிலத்திலிருந்து வளர்ந்து வந்ததாக நாம் நினைத்துக் கொள்ளும் படி நமக்கு வேப்பிலை அடித்திருக்கிறார்கள்! 😛 உண்மை என்னவென்றால், இப்பெருமான் எந்த மெய்யாசிரியரின் உதவியின்றி, எந்த பயிற்சியுமின்றி தானாக நிலைபேற்றை அடைந்திருப்பார். இதற்கு மிக சரியான எடுத்துக் காட்டு: #பகவான் #திரு #ரமணர் 🌺🙏🏼. பெரிய புராணம் ஏற்படுத்திய தாக்கம் தவிர வேறெதுவும் அறிந்திராத தனது 16 வயதில், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், எந்த பயிற்சியும் செய்யாமல் நிலைபேறு பெற்றார். இப்படிப்பட்டவர்களைத் தான் சுயம்பு, #தான்தோன்றி என்று நம் முன்னோர்கள் அழைத்தார்கள்!!

#ஆளுடைய #பிள்ளையும் தனது பதிகத்தில் இத்தலத்து பெருமான் வடக்கிருக்காதவர், வேள்வி செய்யாதவர், பூசைகள் செய்யாதவர் என்று பாடியிருக்கிறார். மேலும், "இப்படிப்பட்டவர் என்று அறிய முடியாதவர்" என்றும் பாடியிருக்கிறார் (#சம்பந்தர் #தேவாரம் 1.77.9). (எனில், பிள்ளையார் வருகை தந்த போது இப்பெருமானார் உடல் தாங்கி இருந்தாரா; அல்லது, அவருக்கு கிடைத்த செவிவழிச் செய்திகள், ஓலைச்சுவடி குறிப்புகளைக் கொண்டு இவ்வாறு பாடினாரா என்று தெரியவில்லை.)

🌷 இது போன்ற உயிர்ப்புள்ள தலங்கள் இன்று பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டு, சிலைத்திருடர்கள் கைகளில் அகப்பட்டு மதிப்பிழந்து கிடக்கின்றன! 😔 அன்று இருந்த நிலையே வேறு. மெய்யறிவுத் தாகம் கொண்ட அன்பர்கள் பலர் வடக்கிருந்த பகுதிகள் இவை! 😍 அவர்களில் சிலர் மெய்யறிவு பெற்று சமாதியும் அடைந்த புனிதமான பகுதிகள்!! கால வெள்ளத்தில் பல சமாதிகளை, அவற்றின் அடையாளங்களோடு (லிங்கங்களோடு) இழந்துவிட்டோம். தப்பிய சிலவற்றையும், அறிவை இழந்ததால், சமாதிகளை விட்டுவிட்டு, அவற்றின் மேல் வைக்கப்பட்ட அடையாளங்களை மட்டும் காப்பாற்றி, உள் சுற்றில் வைத்துக் கொண்டோம். சில மெய்யறிவாளர்களின் சமாதிகள் மட்டும் அவர்கள் பெற்றிருந்த பெரும் புகழ், செய்திருந்த செயற்கரிய செயல்கள், அவர்களிடமிருந்து வெளிப்பட்ட சிறந்த அறிவுரைகள் போன்று ஏதோ சில காரணங்களால் தனி கோயில்களாகவே மாறியுள்ளன. இந்த திருத்தல வளாகத்தில், திரு ஆட்சீஸ்வர உடையாரின் கருவறைக்கு பின்புறம் அமைந்துள்ள #திரு #உமை #ஆட்சீஸ்வரர் #கோயில் 🌺🙏🏼 அப்படி அமைந்த ஒன்றாகும் (சென்னையிலுள்ள #திருக்கச்சூர் #திரு #கச்சபேஸ்வரர் 🌺🙏🏼 ஆலய வளாகத்திலுள்ள #திரு #விருந்திட்ட #வரதரின் 🌺🙏🏼 - #சுந்தரமூர்த்தி #நாயனாருக்குக்காக 🌺🙏🏼 ஊருக்குள் சென்று உணவை இரந்து பெற்று வந்த மெய்யறிவாளரின் - சமாதி கோயிலும் இப்படிப்பட்டது தான்). (3)

இக்கோயிலின் கருவறையில் மூலவருக்கு பின்புறமுள்ள சுவற்றில் சிவ தத்துவமும் சக்தி தத்துவமும் அமர்ந்திருக்கும் புடைப்பு சிற்பத்தை வைத்திருக்கிறார்கள். இதை #திருமண #கோலம் அல்லது #திருக்கைலாய #காட்சி என்பர். இது போன்ற சிற்பம்/சுதை எந்தெந்த திருத்தலங்களில் உள்ளதோ, அங்கெல்லாம் தல புருடாக்களில், "அகத்திய மாமுனிவருக்கு இறைவன் திருமண காட்சி கொடுத்த தலம்" என்று பதிவு செய்திருப்பார்கள்! 😁 நாமும் நமக்கு தெரிந்த குள்ள முனிவர் இங்கு வந்தார் போலிருக்கிறது, இறைவனும் இறைவியும் காட்சி கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று கற்பனை செய்து கொள்வோம். 🤭 இதில் உண்மையும் இருக்கிறது. ஏமாற்று வேலையும் இருக்கிறது.

மெய்யறிவு பெற்ற எல்லோருமே அகத்தியர்கள் தாம்! அவர்கள்து கவன ஆற்றல் எக்கணமும் அகத்தில் (நான் என்னும் தன்மையுணர்வில்) தான் இருக்கும். புறத்தே செல்லாது. புறத்தே எல்லா செயல்களையும் நம்மைப் போல் அவர்கள் செய்வது போலத் தோன்றினாலும், அவர்களது இருப்புணர்வில் எந்த மாற்றமும் இருக்காது. எனவே, அவர்கள் எல்லோருமே அகத்தியர்கள் தாம். ஆக, மேற்கண்ட தல புருடா சொற்றொடரில் அகத்தியர் என்ற சொல் சரியே. ஆனால், அச்சொல்லைக் கேட்டதும் குள்ளமான அகத்திய மாமுனிவர் நம் நினைவுக்கு வருவது போல் நம் மூளையை பதப்படுத்தியிருப்பது தான் ஏமாற்றுவேலை! 😉 (உண்மையில் அகத்திய மாமுனிவர் சமாதியாகி இருப்பது திருவனந்தபுரம் திரு அனந்தபத்மநாப உடையாரின் கீழே 🌺🙏🏼)

அடுத்தது திருமண கோலம்/திருக்கைலாய காட்சி. சாதாரண சீவர்களுக்கு உலகினுள் தாம் இருப்பது போன்று தோன்றும். மெய்யறிவாளர்களுக்கு, சமாதி நிலையில், பசு-பதி-பாசம் (கெளமாரத்தில் சேவல்-வேல்-மயில்) என மூன்றும் பிரிந்து தோன்றும் (பதி எனும் திரையில் பசுவும் பாசமும் காட்சிகள் போன்று தோன்றும்). இந்த பட்டறிவு விழிப்பு நிலையிலும் தொடர்வதால், பதியாகிய தம் இருப்பு நிலையை விடாதிருப்பர். மற்றவற்றை கானல் நீர் காட்சிகள் போன்று காண்பர் - அதாவது, இருப்பற்றவை என்று உணர்ந்திருப்பர். கொடுப்பினை இருந்தால், விழிப்பு நிலையில், சில சமயங்களில், அவர்கள் திரையாகவும், இவ்வுலகம் அதில் தோன்றும் காட்சிகளாகவும் காண்பிக்கப்படும். அதாவது இருப்புள்ளதும் (சிவம்) இருப்பற்றதும் (சக்தி) ஒரு சேரக் காண்பிக்கப்படுகிறது. இதுவே திருமணக் கோலம் என்றும், திருக்கைலாய காட்சி என்றும் அழைக்கப்படுகிறது. 🙏🏼 (4)

(கவனிக்கவும், இங்கு "காண்பிக்கப்படும்" என்று எழுதியுள்ளேன். மேலே, "காண்பர்" என்று எழுதியுள்ளேன். இது முயன்று அடைவதல்ல. கொடுப்பினை இருந்தால் தானாக வருவது. இதனால் தான் தல புருடாவில் அகத்திய மாமுனிவருக்கு இறைவன் திருமண கோலம் / திருக்கைலாய காட்சி "காட்டிய தலம்" என்று பதிவு செய்தார்கள்.)

இதில், "உண்மையும் இருக்கிறது. ஏமாற்று வேலையும் இருக்கிறது." என்று மேலே எழுதியிருந்தேன். திருமணக் கோலம் என்பது உண்மை. ஆனால், திருமணக்கோலம் என்றதும் கைலாயத்தில் சிவபெருமானுக்கும் சக்தி அன்னைக்கும் திருமணம் நடந்ததாக நம்மை கற்பனை செய்துகொள்ள வைத்திருக்கிறார்களே... அது ஏமாற்று வேலை! 😏

இனி, ஒரு பழமையான திருத்தலத்தின் கருவறையில் மூலவருக்கு பின்புறம் திருக்கைலாய காட்சியைக் காண நேர்ந்தால், "மூலவரின் கீழே சமாதியில் இருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில் திருக்கைலாய காட்சியைக் காணும் பேறு பெற்றவர்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

🌷 இத்தலத்திற்கு வள்ளற் பெருமான் என்றழைக்கப்படும் திரு இராமலிங்க அடிகளாரும் வருகை தந்திருக்கிறார்.

🏵️🌼🌻

இவ்வளவு பழமை, அருமை, பெருமைகள் கொண்ட இந்த புனிதத் தலத்தின் இன்றைய நிலை...

🤬 திருத்தலத்தைச் சுற்றிலும் திறந்த வெளி சாக்கடை கால்வாய்கள் கொண்ட "மேன்மையான" பகுதி.

😤 "இறை தொடர்பில் எக்கணமும் இருக்க வேண்டும்" என்பதற்காக திருக்கோயிலின் ஒரு பக்க மதில் சுவரை, தங்களது ஒரு பக்க சுவராக பாவித்து சிலர் கட்டிக் கொண்டுள்ள கட்டிடங்கள்.

😡 திரு உமை ஆட்சீஸ்வரப் பெருமானின் கருவறையை வலம் வரும் போது மேற்கத்திய தொழில் நுட்பத்தின் மேன்மையை பறை சாற்றும் சான்றுகள் (மக்காத குப்பைகள் என்று கூட இவை அழைக்கப்படுவதுண்டு 😁).

😠 சில தலங்களில் ஆரியப்பன் (ஐயப்பன் - ஆரியர்கள் உருவாக்கியதால் ஆரியப்பன்), சீரடி சாய்பாபா என காலத்திற்கேற்றவாறு, தொழில் ஓடுவதற்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட "ஜன ஆகர்ஷ்ண யந்திரங்களைக்" 🤑 காணலாம். இத்திருத்தலத்தின் வெளிச் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 7 கன்னியர் சிலைகள்  அவ்வாறு வைக்கப்பட்டவையாக இருக்கும்.

💥 அடுத்து, "பெசல் அயிட்டம்".

இராஜகோபுரத்தைக் கடந்து முதன்மை வாயிலுக்குள் நுழைந்ததுமே, விநாயகரை காப்பியடிக்க முயற்சித்து நாமப்பேர்வழிகள் உருவாக்கின அனுமார் கூப்பிய கைகளுடன் நிற்கிறார் ("பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்தது" என்பது பழமொழி). யாரை வணங்குகிறார் என்று பார்த்தால், தூரத்தில் "திருமலையில் சமாதியான கொங்கணவ சித்தரின் சமாதி அடையாளமாக வைக்கப்பட்டுள்ள" ஏழுமலையான் நிற்கிறார். இவ்விரண்டு சிலைகளுக்கும் உள்ள இடைவெளியைப் பார்த்தாலே புரியும் என்ன "கைங்கர்யம்" இங்கே நடந்திருக்கிறது என்று. அருகிலுள்ள மதுராந்தகம், நாமப்பேர்வழிகளின் ஆதிக்கம் இருந்த பகுதி. அவர்களின் வால் இங்கேயும் நீண்டிருக்கிறது. (நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தின் நாமம் உயர்வு பெற்றது. உடன் பெண் தெய்வ வழிபாடும் மீண்டும் புத்துயிர் பெற்றது. இவர்கள் எந்த தத்துவத்தை பெண்ணாக தூக்கிப் பிடிக்கிறார்களோ அதையே ஆணாக மாற்றி தூக்கிப் பிடிக்கிறது நாமம்.) அனுமாரை பார்த்து விட்டுத்தான் நாம் திரு ஆட்சீஸ்வர உடையாரை பார்க்க வேண்டுமாம். 🤬

அனுமார் நிற்குமிடத்தில் பிணக்குறியீட்டை வைத்து விட்டு, பெருமாள் நிற்குமிடத்தில் இஸ்ரவேல் அத்வைதியான இயேசுவை வைத்தால் சும்மா இருப்போமா? 😡 அல்லது, பெருமாள் நிற்குமிடத்தில் ஒரு குட்டிச் சுவரை கட்டி வைத்து, அனுமார் நிற்குமிடத்தில் ஒரு காட்டுமிராண்டி பஸ்கி எடுத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் நமக்கு? 😠

மீண்டும் உண்மைக்கு ஒரு காலம் வந்து விடாமலா போய்விடும்!

(தேவையில்லாமல் சைவத்தையும், அத்வைதத்தையும் வம்பிழுக்கும் நாமப்பேர்வழிகளைத் தான் எதிர்க்கிறேன். பெருமாள்களை அல்ல. திருமலைப் பெருமாள் 🌺🙏🏼 சுமார் 2,300 ஆண்டுகள் பழமையானவர். நாம மதம் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானது. நாமமோ சுமார் 900 ஆண்டுகளே ஆனது. நாமம் என்றால் ஏமாற்று வேலை. "நாமம் போட்டுட்டாங்களா?" - ஏமாத்திட்டாங்களா? "நாமம் போட்டுட்டியா?" - ஏமாத்திட்டியா? வைணவம் என்பது ஏமாற்று வேலை. பெண்குறியைத் தான் நாமமாக அறிவித்தார் இராமானுஜர்.)

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்!! 💪🏽💪🏽💪🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

🌸🏵️🌼🌻💮

குறிப்புகள்:

1. தல புருடா: "மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" என்பதைப் போல, "தல புருடாக்களை அப்படியே ஏற்று கொள்வது நமக்கும் நம் சமயத்திற்கும் கேடு"!! 😁 தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதத்தை ஒதுக்குவதே இந்து சமய - சமூக - தேசத் துரோக கூட்டங்கள் பெருகாமல் இருப்பதற்கான உபாயம். 😇

2. "அரியணையில் இருந்து கொண்டு, அரச சுகங்களை துய்த்துக் கொண்டு ஒருவரால் எப்படி நிலைபேற்றை அடையமுடியும்?" என்ற கேள்வி எழலாம். அப்படியே நிலைபேற்றை அடைந்தாலும், "எவ்வாறு அதில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியும்?" என்ற கேள்வியும் எழலாம்.

பண்டைய ஆட்சியாளர்கள் இன்றைய கொள்ளையர்களைப் போன்று பயிரை மேயும் வேலிகளா? "#ஓர்ந்து #கண்ணோடாது #இறை #புரிந்தவர்கள்" (#திருக்குறள் - #செங்கோன்மை - #541) - ஓருமையாம் தனதியல்பில் நின்று (ஓர்ந்து), மனதை சிதறவிடாது (கண்ணோடாது), செல்வமும் ஏனைய வளங்களும் ஓரிடத்திலேயே தங்கியிருக்காது அனைவரிடமும் பரவச் செய்து, தேவையான காலத்தில் கொடுப்பதற்காக முன்னமே ஒரு பகுதியை வரியாக பெற்று காத்து நின்றவர்கள் (இறை புரிதல்). 👏🏽👏🏽👌🏽😍 (திருக்குறளின் உரைகளை வைத்து இந்த விளக்கத்தை நான் எழுதவில்லை. ஓர்ந்து என்ற சொல்லை பகவான் திரு ரமணரிடமிருந்தும், கண்ணோடாது என்பதற்கு நான் படித்த ஆன்மிக நூல்களிலிருந்தும், இறை என்பதற்கு சொற்பிறப்பியலில் இருந்தும் பொருள் எடுத்துள்ளேன்.)

ஆரிய நூல்களில் (வால்மீகி இராமாயணம், அஷ்டாவக்ர கீதை) வரும் மன்னர் #சனகர் இவரைப் போன்றவரே. மன்னராக வாழ்ந்து கொண்டே, நிலைபேற்றிலும் வழுவாமல் இருந்தார். நமது பாண்டிய மன்னர் #வரகுணப் #பாண்டியரும் நிறைந்த மெய்யறிவாளர் ஆவார். #திருவிடைமருதூர் #திரு #மகாலிங்கேசுவர #உடையார் திருக்கோயிலின் உள்சுற்றில் வலம் வரும் போது திருக்கைலாயக் காட்சி காணும் பேறு பெற்றவர் (இக்காட்சி பற்றி பின்னர் பார்க்கலாம்). இவர்களைப் போன்று இன்னும் எத்தனையோ மெய்யறிவாளர்கள் அரசர்களாக, வியாபாரிகளாக, இல்லறத்தவர்களாக, பல வித வேலையாட்களாக இருந்துள்ளனர். இது எப்படி முடிந்தது? பக்குவப்பட்ட மேன்மையான சமுதாயமே இதற்கு அடிப்படை!!

3. திரு உமை ஆட்சீஸ்வரப் பெருமானைப் பற்றி #காழியூர் #பிள்ளை தனது பதிகத்தில் ஏதும் குறிப்பிடவில்லை. அல்லது, அவர் பாடிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை (பிள்ளையார் பாடியது 16,000 பதிகங்கள் என்று பதிவு செய்கிறார் நம்பியாண்டார் நம்பி. ஆனால், நமக்கு கிடைத்தது வெறும் 384 பதிகங்கள் மட்டுமே.) ஆகையால், இவரின் காலம் பிள்ளையாருக்கு பின் என்று கணித்து விட முடியாது. இவர் பெயரில் உமை என்னும் பெண்பால் பெயர் வருவதாலும், பெருமானின் பெயர் (ஆட்சீஸ்வரர்) தொடர்வதாலும், இவர் திரு ஆட்சீஸ்வர பெருமானின் மனைவியாக இருப்பாரோ என்று எனக்கு ஒரு ஐயம் உள்ளது. மெய்யறிவு பெற்ற பின் பாலினம், உறவு முறை என எல்லாம் நம்மை விட்டு கழண்டு விடும். மெய்யறிவு பெற்ற பின் அனைவரும் ஒன்றே. "அனைவரும்" என்பது கூட தவறு. அங்கே அவர், இவர் என்று யாருமில்லை. இருப்பது ஒன்றே. (பகவான் திரு ரமணரின் விளக்கம்) எனினும், வரலாற்றை காப்பதற்காக பெயரில் ஒரு சிறு குறிப்பை விட்டு வைத்தனர். ஆனால், எல்லோரையும் ஒரு இறைவனாக - சிவபெருமானாக - நம்மை காண வைத்தனர். ஏனெனில், "#எல்லாம் #ஒன்றே"!! 😌

4. "நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்பது பெரும்பாலோனோர் அறிந்த பழமொழி. சிலர், இத்துடன் இன்னொரு வரியையும் சேர்ப்பர்: இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம்.

☀️ நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - நாம் காணும் உலக காட்சி. உலகை காண்கிறோம். ஆனால், அதற்கு ஆதாரமான நம்மை நாம் உணர்வதில்லை.

☀️ கல்லைக் கண்டால் நாயைக் காணோம் -  மெய்யறிவாளர்கள் காணும் காட்சி. எக்கணமும் தாமாகவே இருப்பவர்கள். தம்மை மட்டுமே பார்ப்பவர்கள். மற்றவை இருப்பற்றவை என்பதை உணர்ந்தவர்கள். எரிந்து முடிந்து, உருக்கலையாத சாம்பல் போன்று காண்பவர்கள். இதனால் தான் மெய்யறிவாளர்களை - சிவனை - சுடுகாட்டில் வசிப்பவர் (காடுடைய சுடலை) என்றழைத்தனர்.

☀️ இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம் - திருக்கைலாய காட்சி காணும் போது (இருப்புள்ளதும் இருப்பற்றதும் ஒருசேர காணும் போது), அங்கு சீவன்/மனம் (அடிப்பவன்) இருப்பதில்லை.

🏵️🌼🌻

இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்⁠

-- காரைக்கால் அம்மையார் 🌺🙏🏼, அற்புதத் திருவந்தாதி, திருமுறை 11.004

Saturday, October 12, 2019

திருமாகறல் - உடும்பு சிவலிங்கம்



இணைப்புத் தலபுருடாவை படித்தவுடன் யாருக்கும் தோன்றுவது, "பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழரிடம் இந்த புருடா பார்ட்டிகள் சரியாக டின் வாங்கியிருக்கிறார்கள்" என்பதே!! 😛

👊🏽 தினமும் காய்க்கும் 🥴 பலா பழத்தை ஒருவர் தலைச்சுமையாக மாகறலிலிருந்து தில்லைக்கு கொண்டு வர வேண்டுமாம்! நம் பேரரசர் என்ன தேவேந்திரனைப் போல கூமுட்டையா இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்க? 😁

👊🏽 தில்லை கூத்தப் பெருமானுக்கு படையல் செய்து விட்டு, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பழம் வந்து சேர வேண்டுமாம். அதை தினம் பேரரசர் புசிப்பாராம். எதற்கு? நாள் பூராவும் கழிவறையிலேயே அமர்ந்து இருப்பதற்காகவா? 🤭 அவரென்ன பரங்கி அலெக்ஸாண்டரைப் போல பேட்டை தாதாவா? உண்மையான மாவீரன்! 💪🏽 மாலத்தீவுகள் முதல் ஆரியக் காட்டுமிராண்டிகளின் தாயகமான ரிஷிவர்ஷாவின் (இன்றைய ரஷ்யா) கீழ் பகுதிகள் வரை கோலோச்சியவர். வங்காள விரிகுடாவை அவரது கப்பல்கள் நிறுத்தும் ஏரியாக பயன்படுத்தியவர். 😍🤩

👊🏽 ஒவ்வொருவர் முறை வரும் போதும் அவரவரே பழத்தை சுமந்து சென்றார்கள் என்று ரீல் சுற்றியவர்கள், அந்தணச் சிறுவன் முறை வரும் போது மட்டும் "ஊரே சுமந்து சென்றது" என்று ஓவராக ரீல் சுற்றி விட்டார்கள்! (எடிட்டிங்கில் கோட்டை விட்டுவிட்டனர் போலும்!! 😜) அந்தணன் - எவ்வுயிரையும் தன்னுயிர் போலக் கருதுபவர்; அறவழி நடப்பவர்; பற்றுகளை விட்டவர்; ஈர மனம் கொண்டவர். ஆரியனல்ல.

👊🏽 ஒரு பிஸ்கோத்துப் பயலை நாடு கடத்த பேரரசர் உடன் சென்றாராம். திரும்பும் வழியில் பொன் நிற உடும்பை பார்த்தாராம். அதைப் பிடிக்க முயலும் போது புற்றுக்குள் புகுந்து கொண்டதாம். புற்றை கலைக்கும் போது வால் பகுதியில் கோடரி பட்டு இரத்தம் வந்ததாம். சிவபெருமான் Bosch ஸ்பீக்கர் வழியாக பேசினாராம். கோயில் கட்டச் சொன்னாராம். இதனால் தான் மூலவர், உடும்பின் வால் போலத் தோற்றமளிக்கிறாராம். 😂😂🤣

நோனி என்றொரு மருந்து உண்டு (நுணா பழரசம்). நமது செல் நிலைக்குச் சென்று பணி செய்ய வல்லது. இதனால் எத்தனையோ பயன்கள் இருந்தாலும், சிறு நகரங்களில் இப்படி விளம்பரம் செய்திருப்பர்: ஆண்மை குறைப்பாட்டை முழுவதுமாக தீர்க்க வல்லது!! 😝 இது போன்றது தான் மேற்கண்ட உடும்பு புருடா. எவ்வளவு உயர்ந்த செய்தியை இவ்வளவு தரம் தாழ்த்தி வழங்குகிறார்கள். 🤬

🌷 தினமும் காய்க்கும் பலாப்பழம் என்பது நமது மனதைக் குறிக்கும். தினமும் காலையில் கண் விழித்ததும் தனது வேலையை தொடங்கி விடும். மொத்த மனதும் ஒரு பழம் எனில், அதிலுள்ள ஒவ்வொரு சுளையும் ஒரு எண்ணமாகும். ஒவ்வொரு எண்ணமும் பல பின் விளைவுகளை உருவாக்கவல்லது - சுளையினுள் உள்ள விதைக் கொட்டை மீண்டும் ஒரு மரத்தை உருவாக்க வல்லது போல.

எவ்வளவு அருமையான உவமானம்!! 👌🏽 பேரரசரை மட்டம் தட்ட முயன்று, உவமானத்தை மட்டமாக்கி விட்டார்கள். 😔

🌷 #மாகறல் = மா + கறல் = பெரிய விறகு! சிவப்பரம்பொருளுக்கு ஆரியத்தில் #தாணு என்றொரு பெயருண்டு. இதற்கு சமமான தமிழ் சொல் தான் கறல். நிலையானது, அசைவற்றது, மாறாதது என பல பொருள் உண்டு. மெய்யறிவாளரைக் குறிக்கும். உடன் "மா" சேர்த்ததற்கு காரணம், இந்த உடும்பு அடையாளத்தின் கீழ் சமாதியாகி இருக்கும் மெய்யறிவாளர் 🌺🙏🏼, மிகவும் புகழ் பெற்றவராக அல்லது அவர் காண்பித்த வழி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கும். ரிஷி மற்றும் மகரிஷி எனும் ஆரிய சொற்களுக்கும் இடையிலான வேறுபாட்டை போன்றது.

🌷 இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களுள் ஒன்றாகும். அன்று கையில் கிடைத்த பொருளை சமாதியின் அடையாளமாக வைத்தனர். இதனால்தான் பழமையான சிவலிங்கங்கள் சீராக இல்லாமல், வித விதமான தோற்றங்களில் இருக்கும். நமது சமயம் மிகமிகப் பழமையானது என்பதற்கு, காட்டுமிராண்டிகளின் படையெடுப்புகளில் இருந்து தப்பித்த இது போன்ற சில சிவ அடையாளங்கள் (சிவ லிங்கங்கள்) ஒரு சான்றாகும்!! 👏🏽👌🏽

🌷 இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் 🌺🙏🏼 வருகை புரிந்து, பதிகம் பாடியிருக்கிறார். பதிகம் முழுவதும் இத்தலத்து இறைவனை தொழுதால் எல்லா வினைகளும் (வினை, தொல்வினை, வருவினை) கனளந்து போகும் எனப் பாடியுள்ளார். இதனாலேயே இப்பதிகத்துக்கு #வினை #களையும் #பதிகம் எனப் பெயரிட்டுள்ளனர். மேலும், சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர் தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக, எல்லாவித மருத்துவமும் செய்து பலனின்றிப்போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டு, இப்பதிகத்தை ஓதி, சிலகாலம் வாழ்ந்து, இப்பெருமானருளால் முழுகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நிகழ்ந்ததாகும் (சான்று: Shaivam.org). இப்படிப்பட்ட பதிகம் பாடிய ஆளுடையபிள்ளையாரின் காலம் பேரரசரின் காலத்தை விட 400 வருடங்கள் முந்தையது (7ஆம்  நூற்றாண்டின் ஆரம்ப காலம்). பின்னாளில், பேரரசர் திருப்பணி செய்திருக்கலாம். ஆக, குறைந்தபட்சம் இத்தலத்தின் வயது 1400 ஆண்டுகள் இருக்கும். ஆனால், அதற்கும் வெகு காலத்திற்கு முன்னரே மூலவர் சமாதி உருவாகியிருக்கும். இப்படிப்பட்ட சிறப்புகளை எடுத்துக் கூறாமல் உடும்பு லிங்கம், யானைமீது முருகன், வீணை மீட்டும் தென்திசைக் கடவுள் என அஜினமோட்டோக்களை 🤮 பயன்படுத்தியுள்ளனர்!! 😡

🌸🏵️🌼🌻💮

இத்தலப்பதிகத்தில் பிள்ளையார், சிவன்காளையை திருமால் எனக் குறிப்பிடுகிறார் (#செங்கண்விடை #யண்ணலடி). நாம மதம் உருவாகி, பெருமாளை கடத்திக் கொண்டு போனதெல்லாம் இவர் காலத்திற்கு பின்னர் தான். எனவே, பெருமாளை மட்டம் தட்டினார் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. "நிலையற்றது" என்ற தத்துவத்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்  என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

🌸🏵️🌼🌻💮

...மாகறலுளான் அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே

-- சம்பந்தர் தேவாரம் 3.72.11

பொருள்: திருமாகறலில் உறையும் பெருமானைப் போற்றும் இப்பதிகத்தை உணர்ந்து ஓதுபவர்களின் தொல்வினைகள் உடனே நசிந்து போகும்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

Wednesday, October 9, 2019

மொத்தத்தில் வகாண்டா, கோவிந்தா!! 😁



Black Panther (கருஞ்சிறுத்தை) என்ற பெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படத்தின் ஆரம்பத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் பின்வரும் வசனங்கள் இடைபெறுகிறது (ஆங்கில காணொளி: https://youtu.be/pfBWPhsiN_w):

அருங்காட்சியக இயக்குனர்:  வணக்கம். நான் உங்களுக்கு எப்படி உதவலாம்?

கில்மோங்கர்: நான் இந்த காட்சி பொருள்களை பார்த்துக் கொண்டிருந்தேன். தாங்கள் இதில் வல்லுனர் என்று கேள்விப்பட்டேன்.

இயக்குனர்: ஆம்

கில்மோங்கர்:  இவை மிக அழகாக இருக்கின்றன. (ஒன்றை குறிப்பிட்டு) இது எங்கிருந்து கிடைத்தது?

இயக்குனர்: இன்று காணா என்று அறியப்படும் நாட்டிலுள்ள போபோ அஷாந்தி பழங்குடியினரிடமிருந்து. 19ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்தது.

கில்மோங்கர்: உண்மையாகவா? (இன்னொன்றை குறிப்பிட்டு) இது எங்கிருந்து கிடைத்தது?

இயக்குனர்: பெனின் நாட்டின் எடோ மக்களிடமிருந்து. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கில்மோங்கர்: (மரம் வெட்டி போன்ற ஒரு கருவியை காண்பித்து) இப்பொழுது இதைப் பற்றி கூறுங்கள்.

இயக்குனர்: இதுவும் பெனின் நாட்டைச் சேர்ந்தது. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஃப்யுலா பழங்குடியினர் என்று நினைக்கிறேன்.

கில்மோங்கர்: இல்லை

இயக்குனர்: (தன்னைவிட இவனுக்கு என்ன தெரிந்து விடப்போகிறது என்ற அகந்தையால் - சற்று ஏளனமாக) என்ன சொன்னீர்கள்?

கில்மோங்கர்: ஆங்கிலேயப் படை வீரர்களால் பெனின் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. ஆனால், இது வகாண்டா நாட்டைச் சேர்ந்தது. வைப்ரேனியம் என்ற பொருளால் ஆனது. (சற்று திமிருடன்) பதற வேண்டாம். இதை எடுத்துக் கொள்ளப் போகிறேன்.

இயக்குனர்: ("இவன் என்ன கிறுக்கனா?" என்ற ரீதியில் பார்த்துவிட்டு) இந்தப் பொருள்கள் விற்பனைக்கு அல்ல.

கில்மோங்கர்: உங்களது மூதாதையர் இவற்றை எப்படி எடுத்தனர் என்று நினைக்கிறீர்கள்? சரியான விலை கொடுத்து எடுத்தனர் என்றா? இல்லை, எல்லாவற்றையும் கொள்ளையடித்தது போல் இவற்றையும் கொள்ளையடித்தனர் என்றா?

இதன் பிறகு கொலை & கொள்ளைக் காட்சியக மாறுகிறது. இந்த காட்சியை வேறு எத்தனையோ விதமாக படமாக்கியிருக்கலாம். ஆனால், ஒரு பரங்கிப் பெண்ணை வைத்து, இப்படி படமாக்கி, தனது உள்ளக் கனலை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இக்காட்சி, பரங்கியர்களால் சீரழிக்கப்பட்ட எந்த நாட்டைச் சேர்ந்தவருக்கும் (அவர் தேசத் துரோகியாக இல்லாதபட்சத்தில்) மகிழ்ச்சியைக் கொடுக்கும்! 😍

இப்படத்தின் இறுதியில் வகாண்டாவின் மன்னர், அந்நாட்டின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாக முடிக்கிறார்கள். (தொழில்நுட்பத்தில் மற்றனைத்து நாடுகளைக் காட்டிலும் வெகுதூரம் முன்னேறி இருந்தாலும், அவை மறைக்கப்பட்டு, சாதாரண பழங்குடி மக்களால் நிறைந்த உழவு நாடு போன்ற மாயை இது நாள் வரை தோற்றுவிக்கப்பட்டிருந்தது.) இதன் பின்னர் என்னவாகியிருக்கும்...

👊🏽 முதலில், ஒரு கூட்டம் போயிறங்கி, "பாவிகளே... பாவிகளே..." என்று கூவிக் கொண்டே கடையை விரிக்கும்.

👊🏽 "இன்னுமா கரிய வெச்சு பல் வெளக்குறீங்க?" என்று அடுத்தக் கூட்டம் போயிறங்கும்.

👊🏽 அடுத்து, "ராஸ்கோலு மாமா தான் வகாண்டாவை கண்டுபிடித்தான்" என்று ஒரு கூட்டம் பூக்கூடையுடன் போய் சேரும்.

👊🏽 பின்னர், "ஓபியடிப்பவரே உயர்ந்தவர்" என்று ஒரு கரையான் கூட்டம் உருவாகும்.

👊🏽 பின்னர், அந்த சமூகத்தில் காலகாலமாக களையெடுக்கப்பட்டு, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட நச்சு உயிரிகளை, "சமூக அநீதி காப்போம்" என்று ரீல் விட்டு, ஊருக்குள் விட்டு, நாட்டின் அடிப்படை கட்டமைப்புக்கு உலை வைத்து, எதிரிகளிடம் பொரை பொறுக்கும் தேசத்துரோக கூட்டங்கள் உருவாகும்.

👊🏽 இறுதியாக, பயிரை மேயும் வேலியாக இருந்தால் மட்டுமே ஆட்சிக் கட்டிலை அலங்கரிக்க முடியும் என்ற நிலை உருவாகும்.

மொத்தத்தில் வகாண்டா, கோவிந்தா!! 😁

Friday, October 4, 2019

மோகன்தாஸ் தன்னிச்சையாக மட்டுமா முடிவெடுத்தான்?



மோகன்தாஸ் தன்னிச்சையாக முடிவெடுத்தான் என்கிறது இணைப்புக் கட்டுரை. அவன் தன்னிச்சையாக மட்டுமா முடிவெடுத்தான்?

👊🏽 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் இவனது பிரதிநிதியை எதிர்த்து நின்று நேதாஜி பெரும் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அங்கேயே அப்போதே உண்ணாநோன்பு இருந்தான். இந்த சில்லறையோடு நாம் ஏன் மல்லு கட்டவேண்டும் என்று நேதாஜி தனது பதவியைத் துறந்து காங்கிரஸை விட்டு வெளியேறினார்.

👊🏽 பகத்சிங் தன்னை விட பெரும் புகழ் பெற்றுவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, எத்தனையோ பேர் கேட்டுக் கொண்டும், அவரது தூக்குத் தண்டனைக்கு எதிராக வாயை திறக்கவேயில்லை. (இவ்விடயத்தில் பரங்கியர்கள் இவனை அடக்கி வாசிக்க சொன்னதாக கேள்வி.)

👊🏽 மலபாரிலும், பன்றிஸ்தானிலும், வங்காளத்திலும் இந்துக்களை காட்டுமிராண்டிகள் கொன்று குவித்த போது, "அவர்களது மதத்தின் மீதிருக்கும் நம்பிக்கையால் காட்டுமிராண்டிகள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்." என்று காட்டுமிராண்டிகளுக்கு வக்காலத்து வாங்கினான். "இந்துக்கள் அவர்களை எதிர்க்காமல், அவர்கள் செய்வதை செய்யவிட்டால், வீரசொர்க்கம் நிச்சயம் (அல்லது, முக்தி நிச்சயம்)." என்ற ரீதியில் உளறிக் கொண்டிருந்தான்.

👊🏽 பாரத நாட்டை மூன்றாக துண்டாடிய பிறகும், பெரும் உயிர், உடல், பொருள் சேதம் ஏற்பட்ட பிறகும், பிப்ரவரி 1, 1948 அன்று பன்றிஸ்தான் சென்று, பன்றிஸ்தான் முதல் கிழக்கு வங்காளம் வரை, இமயமலையை ஒட்டி, வழி போன்ற பகுதியை பாரதம் விட்டுக் கொடுக்கவேண்டும் என்று உண்ணாநோன்பு இருக்க ஆயத்தமானான். இதற்கு மேலும் இவனை விட்டு வைப்பது பாரதத்திற்கும், இந்துக்களுக்கும் பெரும் ஆபத்து என்றெண்ணிய நாதுராம் கோட்சே சனவரி 30, 1948 அன்று இவனை சுட்டுக் கொன்றார்.

இந்த சாக்கடை-ஆத்மாவை மகாத்மா என்று நம் தலையில் கட்டி, மீட்டர் ஓட்டிக் கொண்டது மாமாப்பயலும் அவனது 🤬 பரம்பரையினரும் தான்.

💥💥💥💥💥

இன்று வரை ஒருவருக்கு சேர வேண்டிய பொருளை இன்னொருவர் அபகரித்துக் கொண்டால் அதை ஏமாற்றுதல் என்று சொல்லாமல் #காந்தி #கணக்கு என்றழைக்கும் வழக்கம் மக்களிடையே உள்ளது.

இவன் சென்னை வந்த போது கப்பலோட்டிய தமிழரை சந்தித்துள்ளான். இருவரிடையே பல மாத கடிதத் தொடர்பு இருந்துள்ளது. இருந்தும், செக்கிழுத்த செம்மலைப் பற்றி தனது நூல்களில் எங்கேயும் குறிப்பிடவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எதனால் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். 😏

Tuesday, October 1, 2019

"இரணியனுக்கு அசுர பலத்தைக் கொடுத்தது பிரம்மா" என்பதின் பொருள்...


(தினமலர் - ஆன்மீக மலர் - 28/09/2019)

☀️ இரணியன் - "நான் இன்னார்" என்னும் அகந்தை. இந்த அகந்தை தோன்றி, உரமேறி, மிகுந்த உறுதியுடன் நிலைத்து நிற்க காரணம் நம் உடல் முதற்கொண்டு, நாம் காணும் இவ்வுலகம் தான். நிலையற்றதும், இருப்பற்றதுமான இவ்வுலகம் திரையில் தோன்றும் காட்சிகள் போன்றவை. நாமோ திரை போன்றவர். திரை தான் உண்மை. காட்சிகள் உண்மையல்ல. ஆனால், இப்படி நாம் உணர்வதில்லை. காணும் நம்மை மறந்து, காட்சிகளை உண்மையென்று நம்புகிறோம். படைப்பின் திறன் அப்படி. 

படைப்பு அருமையாக இருப்பதால், காட்சிகள் கோர்வையாக இருப்பதால், புலன்களுக்கு வரும் தரவு மிகச் சரியாக இருப்பதால், இதெல்லாம் உண்மையென்று அகந்தை ஆணித்தரமாக நம்புகிறது. எனவே தான், அகந்தைக்கு அசுர பலம் கொடுத்தது படைப்பு (பிரம்மா) என்று உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

☀️ பிரம்மாவின் 4 தலைகள் - 4 திசைகள். எல்லாவிதமான படைப்புகளுக்கும் அடிப்படை 4 திசைகளில் இருந்து நாம் கண்டவை & கேட்டவை.

☀️ நரசிம்மம் - ந+ர+சிம்+ஹ - பற்றை விட்டால் பற்றற்றவன் பற்றுவான். பற்றற்றவன் - பரம்பொருள்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

Did you know this part of the history of Kerala?



It happened when the biggest and the most valuable company in the history of the world was brought down (among other things) by a Malayali from India.

There was a moment in history when the #Vereenigde #Oost-#Indische #Compagnie (#VOC) or simply the #Dutch #East #India #Company was the most well funded and powerful Business, military and naval force in the world.

Established in 1602, it had a virtual monopoly of the global spice trade for most of the 17th century and was the first truly multinational corporation in history.

It had a great run and was the Apple or Google of its day - only more successful, profitable - paying on average, an 18% dividend for almost 200 years!!

Adjusted to inflation, it had the market capitalisation of over 7 Trillion Dollars in today’s money - making it perhaps the most valuable company in the history of companies!!

The Dutch made most of their money from India - By the early 18th century, the Dutch economic and political power in southern India was at its peak. The Dutch had thrown the Portuguese out, Defeated the Mighty Zamorins of Calicut and even turned the powerful kingdom of Kochi into a Vassal State where the crown even bore the Dutch emblem of VOC.

The Dutch East India Company is dead today - in large parts, thanks to this Indian from Kerala!! 💪🏽

Among the many mistakes that ultimately lead to their downfall, perhaps the biggest was committed by #Dutch #Governor #Gustaaf #Willem #Van #Imhoff in 1739.

During the ensuing negotiations between Governor Imhoff and #Marthanda #Varma, the ruler of #Travancore, regarding the Dutch interests in Kochi, when Governor Imhoff threatened Marthanda Varma, that his forces will rake Travancore down to dust.

In his reply - Varma quipped and I quote: With all due respect to you sir, then I will invade Holland!! 😍

Obviously miffed, the Governor of the Mighty Dutch empire walked off from the meeting, determined to teach this local king of a small Indian kingdom a lesson.

Soon, a large contingent of Dutch artillery forces landed in Colachel, lead by Captain Eustachius De Lannoy. Their intention was to make a quick dash and capture the capital of Travancore - Padmanabhapuram.

On the 10th of August, 1741, both Armies met in the now famous #Battle #of #Colachel.

Within no time, the Dutch faced a crushing and decisive defeat - most of their soldiers fled and their commander, Eustace De Lannoy was captured along with his deputy. 👏🏽👏🏽👊🏽💪🏽

Marthanda Varma made the Dutch sign a peace treaty, taking over most of the Dutch forts in the Malabar region of India and bringing to an end, the Dutch monopoly in the Spice Trade with India.

What’s more, Marthanda Varma even made Eustachius De Lannoy join his forces as a trainer and used him to modernise the Army of Travancore - which later became the Madras Regiment of Independent India. 👌🏽

The Dutch Black Pepper trade monopoly was taken over by the State of Travancore - which made them rich.

In case you wonder how rich - Marthanda Varma re-consecrated an old Temple of Lord Padmanabhaswamy (Lord Vishnu) and regularly donated to it in his lifetime.

Recently, 5 of the 8 sealed chamber Vaults of this temple were opened by the authorities - which yielded a smallish treasure in Gold and Jewels, estimated to be worth a little over USD 22 Billion (making it the richest institution and place of worship in the world). Experts believe that the remaining sealed vaults hold treasures worth a Trillion dollars.

While Marthanda Varma, an Indian, had his life moment in world history - the Indian Historians didn’t think of his achievements as important enough to even deserve a mention in our school textbooks. (Being the utmost loyal servants of the Whites, The Lords of the present times and The Devas of the "awesome" Churchianity, how can Khan-gress & Pan-spit shirts let craps like this be known to the young minds? Is it so grand as the battle of Plassey? Is it right to keep throwing light on occasional victories of the lowly Darkmen? 👊🏽👊🏽👊🏽😠)