Tuesday, November 29, 2022

குறி மதத்தினரின் புதிய இராஜராஜ சோழர் அல்வா!! 😁


தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத குறி மதத்தினர் வெளியிட்டிருக்கும் அடுத்த குபீர் பிட்: பேரரசர் இராஜராஜ சோழர் ஒரு குறி மதத்தானை பணியில் வைத்திருந்தாராம்! அதுவும் பெரிய கோயிலில்!! 😝

அவர்கள் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் சில குபீர் பிட்டுகள்:

😆 பாலைவனத்துக்காரர் நிலவை பிளந்ததைப் பார்த்து, கேரளாவிலிருந்த திரு சேரமான் பெருமாள் நாயனார் 🌺🙏🏽🙇🏽‍♂️ வாயைப்பிளந்தார்

😂 குந்தவை நாச்சியார் குறிமதத்திற்கு மாறியவர்

பிட் என்றான பிறகு எதற்கு சேரமான் பெருமாள் நாயனார், குந்தவை நாச்சியார் என்று சற்று சிறிதாக சிந்திக்கவேண்டும்? பெரிதாக சிந்திக்கலாமே?:

😜 பாலைவனத்துக்காரர் நிலவை பிளந்ததைப் பார்த்து, தமிழையும் தமிழரையும் வடக்கத்தான்களிடமிருந்து காப்பாற்றிய, சைவத்தின் முகமை அடையாளங்களுள் ஒருவராகிய திருஞானசம்பந்த பெருமானே 🌺🙏🏽🙇🏽‍♂️ வாயைப் பிளந்தார்!

😆 குறி மதம் ஒரு நுட்பமான மதமென்பதை அறிந்து வியந்த பேரரசர் இராஜராஜ சோழர், உடனே அம்மதத்திற்கு மாறி, ஆண்குறி போன்று தன்னை ஒப்பனை செய்துகொண்டார். உடன், தனது தமக்கையையும் மதம் மாறவைத்தார். குந்தவை நாச்சியாரும் மதம்மாறி, பெண்குறி போன்று தன்னை ஒப்பனை செய்துகொண்டார்!!

😁

அடுத்து, பேரரசர் வியந்துபோகும் அளவிற்குள்ள குறி மதத்தின் நுட்பங்கள்:

- ஆண்கள் ஆண்குறிகளுக்கு சமம்
- பெண்கள் பெண்குறிகளுக்கு சமம்
- வழிபாடென்பது கலவிக்கு சமம்
- வழிபாட்டு நிலையங்கள் என்பவை கலவி நிலையங்களுக்கு சமம்
- மேற்கண்ட கண்ணோக்கத்தை வளர்த்துக் கொண்டால், இறுதியில், "எங்கெங்கு காணினும் குறிகளடா!" என்ற மேன்மையான நிலையை பெறலாம். அதாவது, மண்டைக்குள் எப்போதும் டோபோமைன் சுரக்கும் நிலையை எய்தலாம்!

😂😂😂🤣🤣

இப்படி அரைவேக்காட்டுத்தனமாக பிட் உருவாக்கி கும்மாங்குத்து வாங்குவதைவிட, இவர்களது பக்கத்து ஊர்காரர்களான ஒப்பாரி மதத்தினரிடமிருந்து தொழில் தெரிந்துகொள்வது சாலச்சிறந்தது! 

இறைவன் மிகப் பெரியவன்!

oOOo

(ThePrint.in என்ற இணையதளத்தில் வெளியான குறி மதத்தினரின் பிட்டுக்கு, "சோழா ஹிஸ்டரி" என்ற முகநூல் பக்கத்தினர் ஆற்றிய எதிர்வினையை, சிற்சில மாற்றங்களுடன், கீழே இணைத்துள்ளேன்)

"சோனகன் பரஞ்சோதி" என்ற பெயரை மட்டும் வைத்து, இறை நம்பிக்கை பற்றிய எந்தவித ஆதாரமுமில்லாமல், "ஒரு இஸ்லாமியர் பெரிய கோவிலின் அதிகாரியாக இருந்தார்" என்று பரப்புரை செய்கிறார்கள்!

சோனகன் என்பது வடமேற்கு இந்தியாவுக்கு அப்புறம் இருக்கும் எல்லோரையும் குறிக்கும் (சோனகன் - யவனன்). அந்த "சோனகன் பரஞ்சோதி" பாரசீக தொல்குடியை சார்ந்தவராகவோ, கிரேக்கராகவோ, ரோமானிய பாகன் மதத்தை சார்ந்தவராகவோ கூட இருக்கலாம். இஸ்லாமிய ஜிகாதி தாக்குதலில் சின்னாபின்னமாகிய எதாவது ஒரு பாகன் சமுதாயம் இங்கே வந்து அடைக்கலம் பெற்று சிவனடியார்களாகியிருக்கலாம். யார் கண்டது?

சிலை வழிபாட்டுக்கு எதிரான கடுமையான ஜிகாதை இஸ்லாமியர்கள் மேற்கொண்டிருந்த காலகட்டம் அது - கோவில்கள் வட இந்தியாவிலும், இன்றைய பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிலும் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மத்திய கிழக்கில் அது போல கிறிஸ்துவ தேவாலயங்களும் சிலை வழிபாடு சாத்தானின் வழிபாடு என்ற (மூட) நம்பிக்கையில் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது.

சிலை வழிபாட்டிலேயே மிகவும் வெறுப்புடன் இஸ்லாமியர்கள் இடித்தது சிவலிங்கங்களைத்தான். பூத்-லிங் என்று அழைத்து சிவலிங்கங்களை உடைப்பதுதான் தமது மதக்கடமை என்று அவர்கள் தீவிரமாக நம்பிய காலகட்டம். ஆடல், பாடல், கலைகள், இசை எல்லாம் ஹராம் என்று அதை தீவிரமாக ஒழித்துக்கட்டிய காலகட்டம் அது.

அப்படி இருக்கையில், இங்கே சிவலிங்கத்தை மையமாக வைத்து எழும்பிய மகத்தான ஆலயத்தில் ஒரு இஸ்லாமியர் ஆடல், பாடல், இசைக்கான அதிகாரியாக இருந்தார் என்று 'சோனகன்' என்ற ஒரு பதத்தை வைத்து எதோ பெரிய ஆராய்ச்சி செய்து, ஏகப்பட்ட தரவுகளை ஆய்ந்து முடிவு செய்ததுபோல எழுதுகிறார்கள். ஆயிரம் தரவுகள் இருந்தும் சோழர்கள் இந்து இல்லை என்று உருட்டும் அதே கோஷ்டிதான் இப்போது எவ்வித தரவுகளும் இல்லாமல் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாரியாக இருந்தார் என்று உருட்டுகிறது.

ஒரு சைவக்கோயிலில் பணி செய்துகொண்டும், சிவப்பரம்பொருளை வணங்கிக்கொண்டும் இருந்தவர் எப்படி இஸ்லாமியராக இருக்கமுடியும்? இந்த அடிப்படை அறிவுகூட இவர்களிடமில்லையா? கொஞ்சம் சுனங்கினால் கூட இணைவைப்பு, ஷிர்க் மாநாடு என்று படங்காட்டும் கோஷ்டிகள் வேண்டுமென்றே தற்போது அமைதியாக இருக்கின்றன. 

பிரிண்ட் இதழின் தலைப்பே புரட்டாக இருக்கிறது - சோழ மன்னர்கள் இஸ்லாத்தை அந்நிய மதமாக நினைக்கவில்லையாம்! அப்படியென்றால், சோனகன் என்று சொல்வதற்கு பதிலாக இஸ்லாமியர் என்றே கல்வெட்டில் பதிந்திருப்பார்களே? 

சாகிர் நாயக் போன்ற மதவெறியர்கள் பகவத் கீதையில் ஜிகாத் சொல்லப்பட்டிருக்கிறது, இந்து வேதங்களில் முகமது நபி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பொய்ப்பிரச்சாரம் செய்வார்களே அதன் இன்னொரு வடிவம் தான் இது.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Monday, November 21, 2022

தமிழினத்தில் பெண்களின் நிலையும், குறி மதத்தில் பெண்களின் நிலையும்


(வாட்ஸ்அப் வழியாக கிடைத்த ஒரு முகநூல் பதிவை பல மாற்றங்கள் செய்து பதிவிட்டுள்ளேன்)

தன் கணவனை, அவன் செய்யாத குற்றத்திற்காக கொன்றுவிட்டது அரசு. இதனால் கோபம் கொண்ட அவள், தன் கோபத்தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள். தன் உள்ளத்து எரிச்சல் வெளிப்புறம் தீயாக பற்றியெரிவதாக கெக்கலிட்டு சிரிக்கிறாள். கோபத்துடன் வேகமாக நடந்து சென்றவள், சற்று நின்று, "அனைத்தும் எரிந்துவிட்டதா? அல்லது, இன்னும் மீதமிருக்கின்றதா?" என்று திரும்பிப் பார்க்கிறாள்.

இது சிலப்பதிகாரம்.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்ட ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவனளித்த ஓலையை வலது கையில் வாங்கிய அவள், அதை இடது கையால் தூர வீசிவிட்டு அமைதியாக நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீசவில்லை; உடையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவளை கொன்றுவிட்டு, மின் வடத்தை கடித்து உயிரைவிடவில்லை; ஆபாச படமெடுத்து மிரட்டவில்லை; கடத்திச் சென்றோ / மயக்கமருந்து கொடுத்தோ கற்பழிக்கவில்லை. அவள் உணர்வுக்கு மதிப்பளித்து, விலகிவிடுகிறான். 

இது மணிமேகலை.

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவளும் உணராது உடன் செல்கிறாள். மலையுச்சியை எட்டியதும்தான், "இவர் தன்னைக் கொலை செய்வதற்காக அழைத்து வந்திருக்கிறார்" என்பதை உணர்கிறாள். யோசிக்கிறாள். 

இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், "நீங்கள் என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்த கவலையும் எனக்கில்லை. ஒரேயொரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து, காலில் விழுந்து வாழ்த்து வாங்கினால் மேலுலகம் செல்லும் வாய்ப்பு கிட்டும்."

"அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா." என்று கணவனும் சொல்ல, சுற்றுகிறாள். முதல் சுற்று.. இரண்டாம் சுற்று.. மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டுக்கொல்கிறாள். 

இது குண்டலகேசி.

இவையனைத்தும் தமிழ் இலக்கியங்கள்!!

- ஓர் ஆணுக்கு பெண் அடங்கிப்போகவேண்டும்
- அவனை படுக்கையில் மகிழ்விக்காவிட்டால் மலக்குகள் சபிப்பார்கள்
- பர்தா அணிந்துகொள்ளவேண்டும்
- பிள்ளை பெறும் பொறியாக மாறவேண்டும்
- ஆண் "தலாக்" சொல்லிவிட்டு, யாரை வேண்டுமானாலும் "நிக்காஹ்" செய்துகொள்ளலாம்
- ஆனால், பெண் அப்படி "குலா" மூலம் விவாகரத்து கேட்டால், அதை தருவதும் தரமறுப்பதும் கணவனின் விருப்பம்
- பெண்ணை "மஹர்" கொடுத்து வாங்கலாம்

இவையெல்லாம் குறிமதம்!!

ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ... அநீதியென்றால், அறம் தவறினால்... "அடங்காதே! அவனை எதிர்த்துப் போராடு!!" என்றது தமிழினம்! தமிழினம் பெண்களைக் கொண்டாடியது. குறிமதம் பெண்களை அடிமையாக்கியது.

சங்க காலத்திலேயே 47 பெண் புலவர்களை கொண்டிருந்தது தமிழினம். ஒளவையார், காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார் என பெண் மெய்யறிவாளர்கள் தோன்றிக்கொண்டேயிருந்தனர். கிரேக்கத்தில்கூட 7 பெண் புலவர்களாவது இருந்தனர். குறிமதப் பகுதியிலிருந்து ஒரு பெண் கூட மேலெழுந்து வரவில்லை! அவ்வளவு ஏன், இன்றுவரை முன்னின்று தொழக் கூட பெண்களுக்கு உரிமை கிடையாது!

உலகம் முழுவதுமே பெண்களை காலுக்குக் கீழே வைத்திருந்த கால கட்டத்தில், பெண்களை மதித்துப் போற்றிப் புகழ்ந்தது தமிழினம்! கீழடி போன்ற இடங்களிலிருந்து கிடைக்கும் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயர்கள் காணப்படுகின்றன. எனில், அன்றே பெண்களின் பெயர்களை பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் முதிர்ந்திருந்தது. பெண்கள் ஒரு சமூகத்தின் ஆணிவேர்கள். இதையுணர்ந்து அவர்களை கொண்டாடியதால்தான் தமிழும் தமிழ் சமுதாயமும் இன்றும் நிலைத்து நிற்கிறது. 

பெண்மையை போற்றுவோம். நம் பண்பாட்டை காப்போம்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️ 

Saturday, November 19, 2022

அலெக்சாண்டர் மாவீரன் அல்ல!! 👊🏽


சர்தார் திரைப்படத்தின் தொடக்கத்தில், உளவாளிகள் பற்றிய முன்னுரையில், பரங்கி கொடூரனான அலெக்சாண்டரை காண்பிக்கிறார்கள். ஒரு தமிழ் படத்தில் தமிழ் மன்னரை சிறப்பிக்காமல் ஏன் ஒரு பரங்கி மன்னனை சிறப்பிக்கவேண்டும்? 

நமது பேரரசரும், உண்மையான மாவீரனுமான முதலாம் இராஜேந்திர சோழர் நம்மிடமிருக்கையில், மன்னர் புருசோத்தமனிடம் தோற்று, நுரையீரலில் பொத்தல் பெற்ற அலெக்சாண்டர் நமக்கெதற்கு? இதற்கும் அலெக்சாண்டர் ஒரு பேட்டை தாதா போன்றவன்தான். 

"தன் தலை மீது ஆப்பிள் விழுந்ததும் ஒரு பரங்கி புவியீர்ப்பு விசையை உணர்ந்தது" என்ற புனைவுக்கு சமமானதுதான் "அலெக்சாண்டர் உலகை வென்றான்" என்ற புனைவு. இவன் "வென்றதாக" (😉) கூறப்படும் பரப்பளவோடு, நம் பேரரசர்கள் ஆண்ட பரப்பளவுகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே புரியும் இவன் எந்த உலகை வென்றானென்று!

இன்று காகிதத்தால் துடைத்துக் கொண்டும், காகிதம் பரவலாவதற்கு முன்னர் வைக்கோலால் துடைத்துக் கொண்டுமிருந்த 🤢-பரங்கியர்களை உயர்த்திக் காட்டவும், நம் மனதில் அடிமை மனப்பான்மையை விதைக்கவும், விதைத்தவற்றை பேணிக் காக்கவும் உருவாக்கப்பட்ட பொறிகளில் ஒன்றுதான் அலெக்சாண்டர்!

இது போன்ற விதைகளை விதைக்கச் சொன்ன நரித்துவ பரங்கியரை விட, முதலில், விதைக்க துணைப்போன நம்மூர் புறம்போக்குகளை தலைகீழாகக் கட்டி விளாசவேண்டும்!! 👊🏽

Tuesday, November 8, 2022

டேனியல் கிரெய்க் சாத்திக்கொண்ட பட்டை நாமம்!! 😁


இருப்பவர்களிடமிருந்து கறப்பதற்கும், தாங்குதிறனுள்ளவர்களை கேடயமாக பயன்படுத்துவதற்கும் சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், காரியம், நீதி (நியாயம்), விதி (தருமம்), அறம், கடமை, கொடை, குடும்பம், சமூகம், மதம் என பல பட்டை நாமங்கள் இங்குண்டு. இதற்கு சமமான பட்டை நாமங்கள் உலகமெங்கும் உண்டு. அதிலொன்றை கிரெய்க் சாத்திக்கொண்டுள்ளார். அல்லது, சாத்திவிட்டிருக்கிறார்கள். இது பற்றி சற்று பார்ப்போம்.

oOo

"இறக்கும்போது பணக்காரனாக இறக்காமல், ஏழையாக இறக்கவேண்டுமென்பது நம் தொன்நம்பிக்கை. அதன்படி, எனது சொத்துகளை எனது குழந்தைகளுக்கு விட்டுச்செல்லாமல், அவற்றை கொடையாக கொடுத்துவிடப்போகிறேன்." என்று பேசியிருக்கிறார்.

ஒருவர் இறக்கும்போது அவரது சொத்துகளா அவருடன் செல்கின்றன? இல்லை! அவரது வினைப்பயன்களும், பற்றுகளுமே அவருடன் செல்கின்றன. இவையே ஒருவருடைய உண்மையான சொத்துகள். இவற்றிற்கேற்றவாறு பிறவிகள் அமைகின்றன. பிறவிகள் வேண்டாமெனில் ஏழையாக இறக்கவேண்டும். அதாவது, மேற்கண்ட சொத்துகளின்றி இறக்கவேண்டும். பணம், பொருள், நிலம், வீடு எனில் கொடையாக அளிக்கலாம். மேற்கண்டவற்றை எப்படி மற்றவர்களுக்கு கொடுக்கமுடியும்? யார் பெற்றுக்கொள்வார்கள்?

"பற்றுகளின்றி இறக்கவேண்டும்" என்ற அறிவுரை திரிந்து / திரிக்கப்பட்டு, "சொத்துகளின்றி இறக்கவேண்டும்" என்று ஆகிவிட்டது / ஆக்கப்பட்டுவிட்டது. சொத்துகளின்றி இறந்தாலும், பற்றுகளின்றி இறக்காவிட்டால் அடுத்த பிறவி ஏற்படுவது உறுதி.

வினைப்பயன்கள் வினைகளாலும், வினைகள் பற்றுகளாலும், பற்றுகள் நமதுண்மையை நாம் உணராததாலும் விளைகின்றன. உடலல்லாத நம்மை நாம் உடலாகக் காணும் தவறே அனைத்து தொல்லைகளுக்கும் அடிப்படையாகும். இந்த தவறை சரி செய்துகொண்டாலே போதுமானதாகும். இதற்கு ஒரே வழி: நான் யார்?

oOo

பாலைவன பகுதிகளிலிருந்து பெருக்கெடுத்த சாக்கடைகளில் ஒன்று ஐரோப்பாவில் வந்து கலக்கும்வரை, அவர்களிடமும் மெய்யறிவுத் தாகமும், மனிதப்பிறவியின் நோக்கமான பிறவியறுத்தலும் இருந்துள்ளன என்பது "பற்றுகளின்றி இறக்கவேண்டும்" என்ற அம்மக்களின் நம்பிக்கையிலிருந்து கண்கூடாகிறது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Monday, November 7, 2022

பேரரசர் இராஜராஜ சோழரின் பகுத்தறிவு பிறந்தநாள்!! 😏


இவனுங்களுக்கு பொர வீசுறது ரெண்டு பெரிய கூட்டம். அதுல ஒரு கூட்டத்தோட டுபாக்கூர் நாட்காட்டிய எப்படி தேர்ந்தெடுத்தானுங்க? இதுக்கும், குந்தவை நாச்சியார் குறி மதத்துக்கு மாறி, பெண்குறி தோற்றம் ஏத்துகிட்டார்ன்னு பிட்டெல்லாம் சுத்தி வந்துச்சே! அவரு, பாவாடையா மாறி, எச்சில் பிஸ்கோத்து தின்னாருன்னு ஊழியம் நடக்கலையே! ஒரு வேள, வெள்ளையனும் பாவாடைகளும் பெரிய பொர வீசியிருப்பாங்களோ? 😏

👊🏽👊🏽👊🏽

ஆங்கில நாட்காட்டி என்பது நுட்பமில்லாத நாட்காட்டியாகும். 4,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சீராகும். பகலவன்-மதி-விண்மீன் இவைகளை அடிப்படையாகக் கொண்ட நம் நாட்காட்டிகளே நுட்பமானவையாகும். ஒவ்வொரு ஆண்டும் சீராகும். 💪🏽

உடனே, ஆரிய சொற்கள் மிகுதியாக இருப்பதால், நமது நாட்காட்டிக்கு ஆரியச் சாயம் பூச கிளம்பிவிடுவார்கள். ஆரியர்களிடமிருக்கும் யாவும் ஆரியர்களுடையதல்ல. அவர்கள் வாழ்ந்த ரிஷிவர்ஷாவில் (இன்றைய இரஷ்யாவின் வடக்குப் பகுதிகள்), ஆண்டுக்கு சில மணிநேரம் முதல் சில வாரங்கள்வரைதாம் பகலவனே தோன்றுகிறார். அவர்களால் எந்த வானவியல் ஆராய்ச்சியும் செய்திருக்கமுடியாது. மேலும், உத்திராயணம் & தட்சிணாயணம் என்று ஆண்டு சரி சமமாக பிரிவது நிலநடுக்கோட்டில்தான். எனில், கடல் கொண்ட குமரிப் பெருநிலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களே வானவியலில் முன்னோடிகளாவர்.

எவ்வாறு இங்கு வந்தபின் ஐரோப்பியர்கள் செம்மையானார்களோ, அவ்வாறே ஆரியர்களும் இங்கு வந்தபின்னரே செம்மையாகியுள்ளனர். ஆனால், செம்மையான பின் இரு கூட்டமும் செய்த & செய்துகொண்டிருக்கிற செயல்கள் ஒன்றுதாம்! 🤬😡

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த அரசியல் & சமய படையெடுப்புகளாலும், அந்நியர்களின் ஊடுறுவலாலும், பாண்டியர்களுக்கு பிறகு நேரடி தமிழ் மன்னர்களின் ஆட்சியில்லாததாலும், நமது அடையாளங்களை, செல்வங்களை, உரிமைகளை வெகுவாக இழந்துவிட்டோம். நம் வானவியலை மீட்டெடுக்க நமக்கு தேவை:

- இந்து வானவியல் மற்றும் 
- தமிழ் மொழியில் வேர்ச்சொல் ஆராய்ச்சி 
- ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற திருவுடைய தமிழறிஞர்கள்

 ("திருவுடைய"; "பகுத்தறிவுடைய" அல்ல! 😀)

Saturday, November 5, 2022

ஏன் சிவபெருமானை பித்தன், நஞ்சுண்டேசுவரர் & தியாகராஜர் என்றழைக்கிறோம்?


(இவ்விடுகையின் அடிப்படை சிவபெருமான் நஞ்சுண்ட கதையாகும். தயவு செய்து, அக்கதையை இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

சிவபெருமான் நஞ்சுண்டார் என்பது புனைவுக் கதையாகும். அனைவராலும் பேருண்மைகளை புரிந்து கொண்டு, உள்வாங்கி, பலருக்கும் கடத்தமுடியாது. ஆனால், அனைவராலும் கதைகளை கேட்டு, காலத்திற்கும் மனதில் பதியவைத்து, பலருக்கும் கடத்தமுடியும். இந்த நோக்கத்தில்தான் பேருண்மைகள் புனைவுக் கதைகளாக்கப்பட்டன. கதைகளை கேட்ட பிறகு, அவற்றில் மறைந்திருக்கும் உண்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டுமேயன்றி, அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது.

oOo

🔸 பாற்கடல் - நமதுடல்
🔸 வாசுகி பாம்பு - நமது மூச்சுக்காற்று
🔸 தேவர்கள் - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
🔸 அசுரர்கள் - நாம் வெளியேற்றும் கரியமிலம்
🔸 பாற்கடலைக் கடைதல் - வடக்கிருத்தல். இந்த உருவகக்கதையில் மூச்சுப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட யோக முறை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அனைத்து முறைகளுக்கும் பொருந்தும்.
🔸 கடைதலின் போது (வடக்கிருத்தலின் போது) வெளிவரும் நஞ்சு...

இதற்கு, பெரும்பாலானோர் கொடுக்கும் விளக்கம்: எண்ணற்ற பிறவிகளாக நம்முள் பதிவாகியிருக்கும் எண்ணப் பதிவுகள், அவரவர் விதிப்படி கிடைக்க வேண்டிய பேறுகள் (சித்திகள்), பல தரப்பட்ட அறிவு என யாவும்.

இது தவறாகும்! இவை வடக்கிருத்தலின்போது ஒருவருக்குள்ளிருந்து (பாற்கடலிலிருந்து) வெளிவருபவை. மெய்யறிவாளரால் (சிவனால்) உட்கொள்ளப்படுபவை அல்ல. எனில், சிவபெருமான் அருந்தும் நஞ்சு எதைக் குறிக்கிறது?

oOo

முதலில் நாம் நினைவில் கொள்ளவேண்டியது: இந்த புனைவுக் கதை அன்னை வழிபாட்டினருடையது!

(நஞ்சுண்ட இறைவனின் கழுத்தை இறுக்கிப் பிடித்து அன்னை காப்பாற்றினார் என்பதுவரை அன்னை வழிபாட்டினரின் கதையாகும். அதற்கு பின்னர் அன்னை நப்பின்னை (நல்ல பின்னே - இலக்குமி) வெளிப்பட்டார் என்ற பகுதி வைணவர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகும். வைணவ பதிப்பின் பொருள் முற்றிலும் வேறாகும்.)

அம்மன் வழிபாட்டினருக்கு காணப்படும் உலகமே பெரிதாகும். உலகைக் காண உடலும் மனதும் வேண்டும். எனவே, இவர்கள் மனதை போற்றுவார்கள்.

அப்பன் (சிவன்) வழிபாட்டினருக்கு உலகமென்பது பொய். இவர்கள் மனதை அழித்து, தன்மையுணர்வில் (மெய்யறிவில்) நிலைத்திட முயற்சிப்பார்கள்.

மனதும் மெய்யறிவும் ஒன்றுக்கொன்று எதிரானது. மெய்யறிவு பெற்றவர்கள் உலக வாழ்க்கையிலிருந்து விலகிவிடுவார்கள்; அல்லது, முனைப்பற்று இருப்பார்கள். பொருளாதாரத்திற்கு இவர்கள் பயன்படமாட்டார்கள். எனவே, அன்னை வழிபாட்டினர்...

- மெய்யறிவை "நஞ்சு" என்றும்,
- மெய்யறிவில் திளைப்பதை "பித்துப் பிடித்தல்" என்றும்,
- மெய்யறிவாளரை "பித்தன்" என்றும் அழைத்தனர்!! 🙏🏽

தன்னையுணர்தல் = மெய்யறிவு அடைதல் = நஞ்சுண்ணுதல்.

நஞ்சுண்டேசுவரர் = மெய்யறிவாளர். 🙏🏽

oOo

ஒருவரை பாம்பு கடித்தவுடன் என்ன செய்கிறோம்? கடிபட்ட இடத்திற்கருகில் கட்டுப்போட்டு, நஞ்சு பரவாமல் தடுக்க முயற்சிக்கிறோம். இது போன்று, பாற்கடல் எனும் நமதுடலில் தோன்றிய மெய்யறிவு எனும் நஞ்சில் மெய்யறிவாளர் முழுமையாக நிலைபெறுவதற்கு முன்னர், அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) சென்று, மெய்யறிவாளரிடம் மீதமிருக்கும் ஏதாவதொரு பற்றை பயன்படுத்தி, அவரை காப்பாற்றிவிடுகிறாராம்! அதாவது, ஜிஎஸ்டி-சூழ் உலகிற்குள் திரும்பவும் தள்ளிவிடுகிறாராம்! 😊

இதை "சிவபெருமானின் கழுத்தை அன்னை இறுக்கிப் பிடித்து, நஞ்சு பரவாமல் காத்தார்" என்று உருவகப்படுத்தியுள்ளனர். 🙏🏽

oOo

உண்மையில், அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) என்ன முயற்சி (*) செய்தாலும், மெய்யறிவாளர் விட்டுக்கொடுத்தால் மட்டுமே, மீண்டும் உடல்-உலக சிறைக்குள் வந்து சிக்குவார். விட்டுக் கொடுப்பதையும், "என்ன, இன்னும் சிறிது ஆட்டம் போடவேண்டும். அவ்வளவுதானே? போட்டுக்கொள்." என்று சிரித்துக்கொண்டே விட்டுக்கொடுப்பார்.

அன்னைக்காக தன் நிலையிலிருந்து இறங்கிவந்து, மீண்டும் உடல்-உலக சிறைக்குள் சிக்குவதால், மெய்யறிவாளர் "தியாகராஜர்" ஆகிறார்!! 🙏🏽

(* - அச்சுறுத்துதல் (காளி), அவாவை தோற்றுவித்தல் (சிவகாமி / வெண்ணைத் திருடி கண்ணன்) என்று பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து மெய்யறிவாளரை உலகிற்குள் இழுத்து, தனது ஆட்டத்தை தொடர்வதைவிட, தானே ஆட்டத்தை ஆடமுடியாதா? முடியாது!

இந்த ஒரு கேள்வியை சரியாக புரிந்துகொண்டால், நமது முன்னோர்கள் ஏன் சிவத்தையே உள்ளபொருளாக கொண்டனர் என்பது விளங்கும்.)

oOo

அம்மன் வழிபாட்டினர் அப்பனை "பித்தன்" என்றழைத்துள்ளனர். அப்பன் வழிபாட்டினர் அன்னையை "பேய்" என்றழைத்துள்ளனர் (பேயோடாடி - பேயோடு + ஆடி - இறைவனின் திருப்பெயர்களில் ஒன்று). இவ்வாறு அழைப்பது அவரவர் கண்ணோக்கில் சரிதான் என்பதால், இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எவ்வளவு மேன்மையான மெய்யியல் சூழல் நிலவியிருந்தால் இவையெல்லாம் நிகழ்ந்திருக்கமுடியும்! 😌

வடக்கிலிருந்தும் வெளியிலிருந்தும் நஞ்சும், சாக்கடையும் வந்து கலக்காமல் போயிருந்தால்... தரமற்ற போலிகளின் கையில் மெய்யியல் சிக்காமல் போயிருந்தால்... 😍

oOo

இறுதியாக...

"நஞ்சுண்டேசுவரர்" என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கர்நாடகத்திலுள்ள திரு நஞ்சுண்டேசுவரர் திருக்கோயிலாகும்.

நஞ்சு, உண்ட ஆகிய சொற்கள் தமிழ் சொற்களாகும். கன்னட சொற்களல்ல. எனில், அந்த கோயில் யாருடையது? அக்கோயில் கருவறை உருவான காலத்தில் அங்கு யார் வாழ்ந்தார்கள்? கருவறையின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் திரு கெளதம மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ யாராக இருந்திருப்பார்? நஞ்சுண்டேசுவரர் என்ற அழகான, பொருள் பொதிந்த பெயர் பயன்பாட்டிலிருக்கும் போது "ஸ்ரீ கண்டேசுவரர்" என்ற ஆரியப்பெயர் எதற்காக சூட்டப்பட்டு, பரவலாக்கப்படுகிறது?

மற்ற மொழிகள் பேசப்படும் பகுதிகளில் உறைவிடம் கொண்டுள்ள பெருமான்களுக்கு சூட்டப்பட்ட திருப்பெயர்கள் மறைக்கப்பட்டு, இன்று, ஆரியப் பெயர்கள் மட்டும் நிலைத்திருக்க, தமிழகத்தில் மட்டும் நிறைமொழிப் பெயர்கள் எவ்வாறு இன்றுவரை தாக்குப் பிடிக்கின்றன? 💪🏽

என்றும் வாய்மையே வெல்லும்! 🙏🏽

oOOo

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸