Saturday, May 2, 2020

இந்து சமயத்தை அழித்துக் கொண்டே இந்து சமயப் பிரிவுகளுள் ஒன்றாகத் துடிக்கும் நரித்தவம்!! 😏

தினமலர் ஆன்மிகமலரின் 01/05, 24/04, 27/03 இதழ்களிலிருந்து 6 பக்கங்களை இவ்விடுகையுடன் இணைத்துள்ளேன். இவை உலகப் பெரும்பான்மை மதங்களான பாலைவன மதங்களுக்கு ஒதுக்கப்பட்டவை. (மோகன்தாஸும் மாமாப்பயலும் செய்த நயவஞ்சகத்திற்கும் துரோகத்திற்கும், உலக சிறுபான்மையின இந்துக்கள் இன்னும் எவ்வளவு காலம் பக்கங்களை ஒதுக்கி விலை கொடுக்கவேண்டுமோ? 🤬)

பின் வரும் 3 பக்கங்கள், பொது ஆண்டு 700 முதல் 1700 வரை பாரதத்தின் மீது படையெடுத்து கொள்ளை, கற்பழிப்பு, பயிர் மற்றும் கால்நடைகளுக்கு தீ வைப்பு, நீர் நிலைகளில் நஞ்சு கலப்பு போன்ற "சேவைகளைச்" செய்த "அன்பு" மதத்தினர், அவர்களது பக்கங்களில், தங்களது மதத்தை "இனிய" என்ற அடைமொழியுடன் குறித்துள்ளனர்.





ஆனால், உலகக்கொல்லிகளான பரங்கியரின் நரித்தவ மதத்தினர், அடுத்து வரும் 3 பக்கங்களில், தங்களது மதத்தினை குறிப்பிடவேயில்லை (ஒரு பக்கத்தில் ஏதுமில்லை; இரண்டு பக்கங்களில் "ஆலய மணி" என்றுள்ளது)!! அவர்களது புருடாசெய்திகளின் மொழியமைப்பு, அதிலுள்ள சில சொற்கள் (ஆலயமணி, ஆண்டவர்...), அதிலுள்ள படங்கள் (பிணக்குறியீடு, பரங்கி கட்டிட அமைப்பு, பரங்கி சாத்தான் உருவங்கள்...) போன்றவற்றிலிருந்து தான் இவை நரித்தவ மதத்தினரது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.




ஏன் இந்த ஏமாற்றுவேலை?

சுமார் 10-15 வருடங்களுக்கு முன்னர் வரை அவர்களுக்கு என்று தனி அடையாளங்கள் வைத்திருந்தனர் (பெயர், உடை, மொழிகளில் பரத்தை எனப்படும் ஆங்கிலம், ...). அவற்றை பெருமையுடன் காட்டிக்கொள்வர். அவர்களது தொழில் நடக்குமிடங்களுக்கு செல்வதை "ச'ச்சுக்கு போறோம்" (ர்-ரை அழுத்தாமல்) என்று ஸ்டைலாகச் சொல்வர். பின்னர் "கோயிலுக்குப் போறோம்" என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களது பெயர்களிலிருந்து பரங்கிப் பெயர்களை மறைக்க / நீக்க ஆரம்பித்தார்கள். இதன் தொடர்ச்சியாக, தற்போது, நரித்தவம் என்ற அவர்களது தொழில் பெயரைத் தூக்கியிருக்கிறார்கள். 

பெளத்தத்திலிருந்து வந்த வைணவம் நாமம், பெருமாள், தாயார், சம்ப்ரோக்ஷணம் என தனி அடையாளங்களை வைத்திருந்தாலும், அதை நம் சமயத்திற்குள் ஒன்றாக பார்க்க பழக்கிவிட்டார்கள். பாடல்பெற்ற திருத்தலமான அச்சிறுப்பாக்கம் திரு ஆட்சீசுவரப்பெருமான் 🌺🙏🏽 திருக்கோயிலின் உள்நுழைவாயிலில் ஆஞ்சநேயர் தான் இருக்கிறார். இவரை பார்த்து எத்தனை பேருக்கு கோபம் வருகிறது? நெஞ்சு துடிக்கிறது? ஒரு பக்கம் நாமம் என்றால் ஏமாற்றுவேலை என்று தெரிந்திருந்தும், இன்னொரு பக்கம் நாமம் போட்ட உருவங்களை ஏற்றுக்கொள்ள, வணங்க வைத்திருக்கிறார்கள்!! 😠

இந்த உத்தியைத் தான் இப்போது நரித்தவ மதத்தினர் கையிலெடுத்திருக்கிறார்கள்! இன்னும் சில காலங்களில் நம் திருத்தலங்களில் பிணக்குறியீடு, பிணக்குறியீட்டில் அறையப்பட்டிருக்கும் இஸ்ரவேலர் யேசு போன்ற உருவங்களைக் காணும் வாய்ப்புள்ளது. நாமும், "2000 வருசத்துக்கு முன்ன உன்ன கொன்னுட்டாங்களேய்யா!!" என்று அழுது புலம்பி விட்டு (அதாவது வணங்கி விட்டு! 😁), எச்சில் பிஸ்கோத்தை சற்று ருசித்து விட்டு (பிரசாதம்!! 🤢), அப்போது நம் கையிலிருப்பதில் தசமபாகத்தை பாவாடைப் பூசாரியிடம் கொடுத்து விட்டு (மிக முக்கியமான சடங்கு! 2000 வருட தில்லாலங்கடியும் 🤑 இதற்கு தான்!!) நாம உருவங்களை நோக்கி நகருவோம்.

யாரும் எதிர்த்தால்? போர் முரசு முழங்கும் (அதாவது, ஊடகங்கள் 🐍 மதச்சார்பின்மை, சமூக அநீதி என்று அலறும்)! நாய்ப்படைகள் (திராவிடியாள்கள் 👽, பான்பராக் 👹 & கூவம் சட்டைகள் 👺) அவிழ்த்து விடப்படும். மோகன்தாஸ் போன்ற கருங்காலி எவனேனும் இருந்தால், அவனை, "இந்துக்களின் தர்மம் வருவதை அப்படியே ஏற்றுக்கொள்வது. எதிர்ப்பதல்ல." என்று உளறவைத்து கொம்பு சீவப்படும்.

நாறுகளோடு சேர்ந்து பூவும் என்றோ நாறிவிட்டது. இனி சாக்கடைகளோடு சேருவதால் புதிதாகவா நாறப்போகிறது? 😔

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

அருஞ்சொற்பொருள் 😜:

💥 மதச்சார்பின்மை - மெய்ப்பொருளையும், பொய் பொருட்களையும் ஒன்றாகக் காணுதல்

💥 உணவுச் சார்பின்மை - உணவு, சாக்கடை, வாந்தி, மலம் என அனைத்தையும் உணவாகக் காணுதல்

💥 பொருள் சார்பின்மை - தரமான பொருட்களையும், கலப்பட பொருட்களையும் ஒன்றாகக் காணுதல்

💥 தரச் சார்பின்மை - 35 மதிப்பெண்களுக்கு முன்னுரிமையும், 90 மதிப்பெண்களுக்கு பின்னுரிமையும் வழங்குவது. இதற்கு வேறு பெயரும் உண்டு.

💥 மக்களாட்சி - தகுதியற்றோருக்கு நிரந்தர வேலை, கை கொள்ளத அளவு சம்பளம், பாதுகாப்பான வாழ்க்கை, அனைத்திலும் முன்னுரிமை. தகுதியுள்ளோருக்கு... எல்லாமே தலைகீழ்!!

😆😝😂🤣

No comments:

Post a Comment