Showing posts with label நரித்துவம். Show all posts
Showing posts with label நரித்துவம். Show all posts

Thursday, March 30, 2023

நரித்துவத்தின் புதிய ஊழியம்!!


😆😝😂😂🤣

என்னடா, வாழ்க்க சீரியஸாவே போயிட்டிருக்கேன்னு நெனச்சேன். நல்ல வேள, புண்ணியவானுங்க வயிறு வலிக்க சிரிக்க வச்சுட்டானுங்க. புண்ணியவானுங்களுக்கு நிறைய பொர கெடைக்கனும்.

oOo

வெகுவேகமாக அந்த வீட்டிற்குள் வந்த சூசை, வாயில் & சாளரக் கதவுகளை மூடினான். அதை பார்த்துக்கொண்டிருந்த ஏரியா ஐட்டமான ஃபிலோமினா, "ஏன்யா, இன்னாத்துக்கு மூடுறே? இன்னொரு தபாவுக்கு ஒடம்பு தாங்காதுய்யா!" என்றாள். "அட, அதுக்கில்லடி" என்றவாறு அருகில் வந்தான்.

"நம்ப ஜெபராஜ் ஐயா வூட்டுக்கு போயிருந்தேனா, அங்க அவர மாதிரி சில பெரியவங்களும், 2 வெள்ளக்காரங்களும் இருந்தாங்க. நம்ம மதத்திலிருந்துதான் சிவன் சாமிய கும்பிடறது உருவாச்சுன்னு ஜோடிக்கணும்னு பேசிகிட்டிருந்தாங்க. ஜோடிச்சா பெரிய துட்டு கெடைக்குமாண்டி. நம்ப பெரியவங்க லெட்சுமணசாமி, தம்பிதுரை, கனல்நிதி எல்லாரும் இப்புடி ஜோடிச்சுத்தான் பெரியாளுங்களா ஆனாங்களாம். நாமளும் கொஞ்சம் ஜோடிச்சுத்தான் பாப்போம்ன்டி."

ஃபிலோமினா: நம்ப இயேசப்பாத்தான் சிவனாருன்னு ஆரம்பிப்போம்யா?

சூசை: சரியா வருமா? இயேசப்பா வெள்ளையா இருக்காரு. சிவனாரு சிவப்பாவும் இருக்காரு; நீலமாவும் இருக்காரு.

ஃபிலோ: அட, இயேசப்பா இங்க வரும்போது, நம்ப சித்திர மாச வெயில்ல சிவப்பாயி, பொறவு, நம்பள மாதிரி கருப்பாயிட்டாருன்னு சொல்லுவோம்யா.

சூ: நீ சொல்றது சரியா வரும்னு தோணுது. பச்சையம்மாவ எப்புடி கொண்டாற்ரது?

ஃபிலோ: மேரிதான் பச்சையம்மான்னு சொல்லுவோம்யா.

சூ: (திடுக்கிட்டவனாய்) இன்னாடி சொல்ற? அம்மாகாரிய போயி பொஞ்சாதிங்குற!

ஃபிலோ: அடச்சே, தூ! அது மேரியம்மாயா. இது மேரி மேக்தலின்னு வேற ஒருத்தருய்யா. மெய்யாலுமே இயேசப்பாவோட சம்சாரம்யா.

சூ: மெய்யாலுமாடி? அவுரு கண்ணாலமே கட்டிக்கிலன்னுதானே நெனச்சேன். அப்ப, மேரியம்மாவ இன்னா பண்ணுவடி?

ஃபிலோ: அவுங்க ஆதி பராசக்தியா ஆயிட்டாங்கன்னு சொல்லுவோம்யா.

சூ: (சற்று குழம்பியவாறே) அப்ப, அவுங்க பச்சையம்மாவோட அவதாரமில்லயா?

ஃபிலோ: (எரிச்சலுடன்) எடத்துக்கு ஏத்த மாதிரி போட்டுக்கலாம்யா. விடுய்யா.

சூ: கொழந்தைங்கடி?

ஃபிலோ: இயேசப்பாவோட ஊருல்ல வெயில் அதிகமாம். அவரால முடியல. இங்க வந்து, நம்ம ஊரு சோறுதண்ணி சாப்ட்ட பின்னாடி, ரெண்டு கொழந்தைங்கள பெத்துக்கினார்னு சொல்லுவோம்யா.

சூ: லாஜிக்கா இருக்குடி. ஆனா, அவுரு ஆட்டுக்குட்டியில்ல வெச்சிருந்தாரு. இங்க சிவனாரு முன்னாடி காளமாடில்ல குந்திகினு இருக்கு.

ஃபிலோ: அவுரு ஊர்ல தண்ணி பஞ்சம். புல்லு கெடைக்கில. அதனால சின்ன உசிர வளத்தாரு. இங்க வந்த பின்னாடி, காளைக்கு மாறிகினார்னு சொல்லுவோம்யா. ஆட்ட வெச்சுகிட்டு யாருய்யா லோல் படறது? அது வேற வதவதன்னு குட்டிங்கள போட்டு வெக்கும்.

சூ: சிவனாரு, பச்சையம்மா, புள்ளையாரு, முருகேன், காளைமாடு... எல்லாம் ஆச்சுடி. நா போயி ஜெபராஜ் ஐயாவ பாத்துட்டு வர்றேன். ஐயாவுக்கு இது புடிக்கணும். பெரிய துட்டு கிடைக்கணும். இயேசப்பா கருண காட்டப்பா. வர்ற அம்மாச ராவு ஜெபத்துக்கு 100 பேர கூட்டியாரேன், இயேசப்பா.

😆😝😝😂😂😂🤣🤣

இவர்களுக்கு பரலோக சாம்ராஜ்ஜியம் சமீபத்தில் உள்ளதென்று நினைக்கிறேன்! 😜

#நரித்துவம்
#பாவாடை_மதம்
#ஒப்பாரி_மதம்
#எம்எல்எம்_மதம்

Saturday, May 2, 2020

இந்து சமயத்தை அழித்துக் கொண்டே இந்து சமயப் பிரிவுகளுள் ஒன்றாகத் துடிக்கும் நரித்தவம்!! 😏

தினமலர் ஆன்மிகமலரின் 01/05, 24/04, 27/03 இதழ்களிலிருந்து 6 பக்கங்களை இவ்விடுகையுடன் இணைத்துள்ளேன். இவை உலகப் பெரும்பான்மை மதங்களான பாலைவன மதங்களுக்கு ஒதுக்கப்பட்டவை. (மோகன்தாஸும் மாமாப்பயலும் செய்த நயவஞ்சகத்திற்கும் துரோகத்திற்கும், உலக சிறுபான்மையின இந்துக்கள் இன்னும் எவ்வளவு காலம் பக்கங்களை ஒதுக்கி விலை கொடுக்கவேண்டுமோ? 🤬)

பின் வரும் 3 பக்கங்கள், பொது ஆண்டு 700 முதல் 1700 வரை பாரதத்தின் மீது படையெடுத்து கொள்ளை, கற்பழிப்பு, பயிர் மற்றும் கால்நடைகளுக்கு தீ வைப்பு, நீர் நிலைகளில் நஞ்சு கலப்பு போன்ற "சேவைகளைச்" செய்த "அன்பு" மதத்தினர், அவர்களது பக்கங்களில், தங்களது மதத்தை "இனிய" என்ற அடைமொழியுடன் குறித்துள்ளனர்.





ஆனால், உலகக்கொல்லிகளான பரங்கியரின் நரித்தவ மதத்தினர், அடுத்து வரும் 3 பக்கங்களில், தங்களது மதத்தினை குறிப்பிடவேயில்லை (ஒரு பக்கத்தில் ஏதுமில்லை; இரண்டு பக்கங்களில் "ஆலய மணி" என்றுள்ளது)!! அவர்களது புருடாசெய்திகளின் மொழியமைப்பு, அதிலுள்ள சில சொற்கள் (ஆலயமணி, ஆண்டவர்...), அதிலுள்ள படங்கள் (பிணக்குறியீடு, பரங்கி கட்டிட அமைப்பு, பரங்கி சாத்தான் உருவங்கள்...) போன்றவற்றிலிருந்து தான் இவை நரித்தவ மதத்தினரது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.




ஏன் இந்த ஏமாற்றுவேலை?

சுமார் 10-15 வருடங்களுக்கு முன்னர் வரை அவர்களுக்கு என்று தனி அடையாளங்கள் வைத்திருந்தனர் (பெயர், உடை, மொழிகளில் பரத்தை எனப்படும் ஆங்கிலம், ...). அவற்றை பெருமையுடன் காட்டிக்கொள்வர். அவர்களது தொழில் நடக்குமிடங்களுக்கு செல்வதை "ச'ச்சுக்கு போறோம்" (ர்-ரை அழுத்தாமல்) என்று ஸ்டைலாகச் சொல்வர். பின்னர் "கோயிலுக்குப் போறோம்" என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களது பெயர்களிலிருந்து பரங்கிப் பெயர்களை மறைக்க / நீக்க ஆரம்பித்தார்கள். இதன் தொடர்ச்சியாக, தற்போது, நரித்தவம் என்ற அவர்களது தொழில் பெயரைத் தூக்கியிருக்கிறார்கள். 

பெளத்தத்திலிருந்து வந்த வைணவம் நாமம், பெருமாள், தாயார், சம்ப்ரோக்ஷணம் என தனி அடையாளங்களை வைத்திருந்தாலும், அதை நம் சமயத்திற்குள் ஒன்றாக பார்க்க பழக்கிவிட்டார்கள். பாடல்பெற்ற திருத்தலமான அச்சிறுப்பாக்கம் திரு ஆட்சீசுவரப்பெருமான் 🌺🙏🏽 திருக்கோயிலின் உள்நுழைவாயிலில் ஆஞ்சநேயர் தான் இருக்கிறார். இவரை பார்த்து எத்தனை பேருக்கு கோபம் வருகிறது? நெஞ்சு துடிக்கிறது? ஒரு பக்கம் நாமம் என்றால் ஏமாற்றுவேலை என்று தெரிந்திருந்தும், இன்னொரு பக்கம் நாமம் போட்ட உருவங்களை ஏற்றுக்கொள்ள, வணங்க வைத்திருக்கிறார்கள்!! 😠

இந்த உத்தியைத் தான் இப்போது நரித்தவ மதத்தினர் கையிலெடுத்திருக்கிறார்கள்! இன்னும் சில காலங்களில் நம் திருத்தலங்களில் பிணக்குறியீடு, பிணக்குறியீட்டில் அறையப்பட்டிருக்கும் இஸ்ரவேலர் யேசு போன்ற உருவங்களைக் காணும் வாய்ப்புள்ளது. நாமும், "2000 வருசத்துக்கு முன்ன உன்ன கொன்னுட்டாங்களேய்யா!!" என்று அழுது புலம்பி விட்டு (அதாவது வணங்கி விட்டு! 😁), எச்சில் பிஸ்கோத்தை சற்று ருசித்து விட்டு (பிரசாதம்!! 🤢), அப்போது நம் கையிலிருப்பதில் தசமபாகத்தை பாவாடைப் பூசாரியிடம் கொடுத்து விட்டு (மிக முக்கியமான சடங்கு! 2000 வருட தில்லாலங்கடியும் 🤑 இதற்கு தான்!!) நாம உருவங்களை நோக்கி நகருவோம்.

யாரும் எதிர்த்தால்? போர் முரசு முழங்கும் (அதாவது, ஊடகங்கள் 🐍 மதச்சார்பின்மை, சமூக அநீதி என்று அலறும்)! நாய்ப்படைகள் (திராவிடியாள்கள் 👽, பான்பராக் 👹 & கூவம் சட்டைகள் 👺) அவிழ்த்து விடப்படும். மோகன்தாஸ் போன்ற கருங்காலி எவனேனும் இருந்தால், அவனை, "இந்துக்களின் தர்மம் வருவதை அப்படியே ஏற்றுக்கொள்வது. எதிர்ப்பதல்ல." என்று உளறவைத்து கொம்பு சீவப்படும்.

நாறுகளோடு சேர்ந்து பூவும் என்றோ நாறிவிட்டது. இனி சாக்கடைகளோடு சேருவதால் புதிதாகவா நாறப்போகிறது? 😔

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

அருஞ்சொற்பொருள் 😜:

💥 மதச்சார்பின்மை - மெய்ப்பொருளையும், பொய் பொருட்களையும் ஒன்றாகக் காணுதல்

💥 உணவுச் சார்பின்மை - உணவு, சாக்கடை, வாந்தி, மலம் என அனைத்தையும் உணவாகக் காணுதல்

💥 பொருள் சார்பின்மை - தரமான பொருட்களையும், கலப்பட பொருட்களையும் ஒன்றாகக் காணுதல்

💥 தரச் சார்பின்மை - 35 மதிப்பெண்களுக்கு முன்னுரிமையும், 90 மதிப்பெண்களுக்கு பின்னுரிமையும் வழங்குவது. இதற்கு வேறு பெயரும் உண்டு.

💥 மக்களாட்சி - தகுதியற்றோருக்கு நிரந்தர வேலை, கை கொள்ளத அளவு சம்பளம், பாதுகாப்பான வாழ்க்கை, அனைத்திலும் முன்னுரிமை. தகுதியுள்ளோருக்கு... எல்லாமே தலைகீழ்!!

😆😝😂🤣