Friday, May 8, 2020

கடவுள் குளிப்பதைக் காட்டலாம். உடை மாற்றுவதை மட்டும் ஏன் மறைக்கவேண்டும்? - பாவாடை நடிகர்



அந்த பாவாடை நடிகரிடம் தசமபாகம் பெறும் பாவாடை பூசாரி, தனது தொழிலை மேம்படுத்துவதற்காக கேட்டிருப்பான். காமாட்சியம்மன் விளக்கிலிருந்து "ஸ்ரீகுமராய நமஹ" வரை காப்பியடித்தாகிவிட்டது. மேற்கொண்டு தொழில் வளரவேண்டுமென்பதால், நடிகரிடம் பூசாரி கேட்டிருப்பான். இவருக்கு தெரியாது என்பதற்காக பொதுமக்களிடம் கேட்டிருக்கிறார். இதற்கு ஏன் கோபப்படவேண்டும்? 😜

அப்படியே தெரிந்து கொண்டாலும் எப்படி நடத்துவார்களாம்? கருவறை என்ற அமைப்பெல்லாம் இவர்களுக்கு கிடையாதே? 🤔 ஒரு வேளை, பரங்கியரின கலாச்சாரம் நாய் கலாச்சாரம் என்பதால் அப்படியே "ஓபனா... காத்தாட... ஜாலியா..." 🤢🤮🤒 நடத்துவார்களா? 😝

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽 😌

கருவறையில் இருக்கும் இறையுருவங்கள் மொத்த அண்டத்தைக் குறிக்கும். அபிடேகம் என்பது இறையுருவத்தை சுத்தப்படுத்துவதோடு குளிர்விக்கவும் செய்யும். இதனால் மொத்த அண்டமும் சுத்தமாவதகாகவும் குளிர்வதாகவும் எண்ணவேண்டும். அண்டம் என்பது என்ன? அசையும் மற்றும் அசையாப் பொருட்களின் கூட்டு. அசையாதது ஏதும் செய்யாது. நம்மைப் போன்று அசைவது செய்யும் "திருவிளையாடல்கள்" தான் எல்லாம். ☺️ அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்தில் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் சுத்தமானால் (உடலும் மனமும்), நாம் குளிர்ந்தால் எல்லாம் சுத்தமாகும். குளிர்ந்துவிடும். அமைதி நிலவும்.

சுத்தப்படுத்தும் வேலைகள் முடிந்து, திரைச்சீலையால் கருவறை வாயிலை மூடி, எல்லா அலங்கரிப்பும் முடிந்த பின், தீபமும் ஏற்றித் தயாராக இருக்கும் போது, படீரென திரைச்சீலையை விளக்குவார்கள். இசைக்கருவிகள் முழங்கும். அப்போது வெளிப்படும் காட்சி (இறையுருவம், அணிவிக்கப்பட்டிருக்கும் ஆடை அணிகலன்கள், பூக்கள், நிறைந்த தீப ஒளி) மற்றும் இசையொலிகளால் நாம் ஒரு கணம் நமது மூல நிலைக்கு (பரம்பொருளின் நிலைக்கு) சென்று திரும்புவோம். பரவசமடைதல் (பரத்தின் வசம் - பரவசம்) என்பதும் இதுவே.

🌸🏵️🌻🌼💮

சரி. விளக்கம் கிடைத்தாயிற்று. இதை எப்படி தங்களுக்கேற்றவாறு மாற்றுவார்களாம்? ஆத்மா ஆதாமாகவும், சீவன் ஏவாளாகவும் ஆனது போன்றா? 😁 உயிரற்றதை வணங்காதே என்றால் அதைத் தான் முதலில் வணங்குவது போன்றா? 😆 (குறுக்கை - பிணக்குறியீடு) மனதின் அழிவைக் கொண்டாடு என்றால் அதைக் கண்டு ஒப்பாரி வைப்பது போன்றா? 😂🤣 (பிணக்குறியீட்டில் அறையப்பட்டிருக்கும் இஸ்ரவேலர் யேசு: பிணக்குறியீடு - உடல், அதில் அறையப்பட்டிருக்கும் யேசு - தவமாய் தவமிருந்து அழிக்கப்பட்ட மனம்)

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽

No comments:

Post a Comment