Monday, August 14, 2017

உலகப் புகழ் பெற்ற தமிழக கோயில்கள் அழியத் தொடங்கிவிட்டன -- யுனெஸ்கோ

http://timesofindia.indiatimes.com/city/chennai/historic-tn-temples-fallinginto-decay-unesco-report/articleshow/60027074.cms

வெள்ளைக்காரன் சொல் படி ஆடும் கொள்ளைக்காரர்கள் கையில் நாடு! 👊

நம் முன்னோர்களைக் கொன்று குவித்து, நமது வளங்களைக் கொள்ளையடித்துச் சென்ற கூட்டத்தின் நிகழ்ச்சிகளுக்குச் சென்று எச்சில் பிஸ்கட்டும், கஞ்சியும் நக்கிக் குடிக்கும் துரோக போலி திராவிட அரசியல்வியாதிகள் கையில் மாநிலம்! 👊

"மனிதருள் மிருகம்" என்னும் வகையினரின் கையில் அரசு, அதிகாரம், தொழில்கள் என அனைத்தும்! 👊

காலையில் எழுவது, இரை தேடுவது, தேடிச் சேர்த்ததை பாதுகாப்பது, இனப்பெருக்கம் செய்வது என மனித உருவில் அஃறிணை வாழ்கை வாழும் பெரும்பாலான மக்கள். 😑

தப்பித் தவறி கூட வேறு சிந்தனை தோன்றிவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்ட தனி மனித, குடும்ப, சமூகக் கட்டுப்பாடுகள், சாங்கியங்கள்,  சடங்குகள், சம்பிரதாயங்கள், கடமைகள். 😤

இதற்கு மேல் ஒட்டுண்ணிகளான ஊடகங்கள். 😠

எங்கிருந்து தமிழன் விழித்தெழுவது? எதிலிருந்து விடுதலைப் பெறுவது? 😑

இன்று வீடு, நாடு, உலகம் என அனைத்தும் நாறிப் போனது பரங்கியர்களால் தான். இதே பரங்கியர்களால் தீர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது. அன்று ஆரம்பித்த இட ஒதுக்கீடு திட்டம் முதல் இன்றைய ஆதார் வரை அனைத்தும், ஒன்று இவர்கள் சொல்லி நம் கொள்ளையர்கள் நிறைவேற்றி இருப்பார்கள். அல்லது, இவர்கள் செய்ததை நம் கொள்ளையர்கள் நகல் எடுத்திருப்பார்கள். ஆகையால், இவர்கள் நம் திருக்கோயில்களின் மகத்துவத்தை, முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டால், நம் கொள்ளையர்களும் உணருவார்கள்!! 😏😜😝👊👊👊

No comments:

Post a Comment