Tuesday, April 12, 2016

நியாயமான கேள்வி!! 😂😂


(தினமலர் - சென்னை - 12/04/2016)

இந்தக் கேள்வி இந்துக்களுக்கு மட்டும்தானா? உலக பெரும்பான்மை மதத்தினரிடமும் கேட்கப்படுமா? 😠

மெக்காலே / பரங்கி படிப்புகளால் வந்த விளைவு.

இதை படிக்கும் போது, புகழ் பெற்ற Asterix கதை ஒன்று எனக்கு ஞாபகம் வந்தது. அதையும் இணைத்துள்ளேன். படிக்கவும். புன்சிரிப்புக்கு தயாராகவும். 😉


(Asterix & The Secret Weapon)

posted from Bloggeroid

No comments:

Post a Comment