Sunday, April 17, 2016

இன்றைய சாதி அமைப்பு தோன்றியது சமண - பௌத்த மதங்கள் காலத்தில் தான்


(தினமலர் - சென்னை - 17/04/2016)

தமிழனின் சமயம் சமணம் தான் என்று மூளைச்சலவை செய்யும் அரசியல்வியாதிகளும்,
இந்து சமயத்திற்கு மாற்றாக சமண பெளத்த மதங்களை முன் வைக்கும் அறிவுஜீவிகளும் இன்னபிற கருங்காலிகளும் இப்போது என்ன சொல்வர்? 😜

இவர்கள் சிலாகிக்கும் சமணமும் பெளத்தமும் உச்ச நிலையில் இருந்தபோது தான் சாதி திருமணங்கள் தோன்றியிருக்கின்றன. தொழிலை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பிரிவுகள், பிறப்பின் அடிப்படையில் மாறியது இவர்கள் காலத்தில் தான் என்பது தெளிவு. 😘

posted from Bloggeroid

No comments:

Post a Comment