Sunday, April 10, 2016

முதல் நேரக் கொள்ளையர்கள்!!


(தினமலர் - சென்னை - 10/04/2016)

இந்த செய்தியை வெளியிடும் செய்திதாள்கள் எப்படிப்பட்டவர்களாம்? 😉

நவீன யுகத்தின் முதல் நேரக் கொள்ளையர்கள் இவர்களே. இது மட்டுமா? நம் அபிப்ராயங்களோடு "விளையாடி", நம் சொந்தக் காசில் நாமே சூன்யம் வைத்துக் கொள்ளும் வித்யையை உருவாக்கியது இவர்களே.

எல்லா ஊடகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!!

posted from Bloggeroid

No comments:

Post a Comment