Thursday, April 7, 2016

20,000 டன் தங்கம் இந்திய கோயில்களிலும் வீடுகளிலும்!!


(தினமலர் - சென்னை - 04/04/2016)

இதை எல்லாம் கூட செய்தியாகப் போடவேண்டுமா?

ஏற்கனவே ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி கோயிலில் வெளிப்படுத்தப்பட்ட ரூ. 1 லட்சம் கோடி நகைகள்,

😀 வெள்ளையர்கள் காதில் புகை வர செய்திருக்கும்
😁 இங்கிலாந்து ராணியை வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ள செய்திருக்கும்
😂 கஜினி முகம்மது முதல் ஒளரங்கசீப் வரையிலான காட்டுமிராண்டிகளின் வழித்தோன்றல்களை ரத்த கொதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கும்

இதில், இந்த செய்தி வேறு! பாவம்!! கூண்டோடு மாரடைப்பால் அவரவர் சொர்க்கத்திற்கு சென்று விடப் போகின்றனர். 😜 ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் சென்றால், சமாளிக்க முடியாமல் அவர்கள் "House Full" பலகையைத் தொங்கவிட வேண்டிவரும். பின்னர், அந்த செய்தி நம்மூர் சமூகநீதி காத்த Sickular அரசியல்வியாதிகளுக்கு வந்து "இந்துக்களின் சூழ்ச்சி" என்று போராட்டம் வெடிக்கும்!!!

😂😂😂😂😂

posted from Bloggeroid

No comments:

Post a Comment