Monday, April 18, 2016

💥 உலக சிறுபான்மையினரின் அழிவுக்காக.... 💥


(தினமலர் - தேர்தல் களம் - சென்னை - 18/04/2016)

கைபர், போலன் கனவாய்கள் வழியாக மாடு மேய்க்க வந்த, உலக சிறுபான்மையினத்தைச் சேர்ந்த, வந்தேறி திரு. அரவிந்தன் நீலகண்டன் கருத்து தெரிவித்துவிட்டார்! 😉

இனி, உலக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள், ஊடக கருங்காலிகள், பெற்ற தாயையை விற்கும் கன்னையாகுமார்கள், சமூகநீதி காக்கும் அரசியல்வியாதிகள் என்ன பதிலடி கொடுக்கின்றனர் எனப் பார்க்கலாம். 😂😂

posted from Bloggeroid

No comments:

Post a Comment