Saturday, April 9, 2022

குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் சூட்ட உதவும் நூல்: நடுவண் தமிழாய்வு நிறுவனம் விரைவில் வெளியிடுகிறது!



👏🏽👏🏽👌🏽👍🏽🙏🏽

oOOo

வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும் ஊடுருவிய கூட்டங்களினால் நம் தமிழ் பெயர்கள் அழிந்துபோயின. வடக்கிலிருந்து வந்த கூட்டத்தின் "தமிழ் பெயர்கள் அழிப்பு" கைங்கரியத்தின் தோற்றுவாய்:

ஒருவரை இன்னொருவர் தேடி வருவாராம். வருபவர் வருவதற்குள் காத்திருந்தவர் இறந்துவிடுவாராம். தேடி வந்தவர் வந்து பார்க்கும்போது, இறந்தவரின் கை விரல்களில் மூன்று மடங்கியிருக்குமாம். வந்தவர் ஏனென்று கேட்பாராம். அவை அவரின் நிறைவேறாத ஆசைகள் என்று அந்த ஆசைகளை பட்டியலிடுவாராம் அருகிலிருப்பவர். அவர் சொல்ல சொல்ல, இறந்த உடலின் விரல்கள் ஒவ்வொன்றாக நிமிருமாம். அதிலொன்று, அழிந்து கொண்டிருக்கும் அவர்களது இன முனிவர்களின் பெயர்களை மக்களுக்கு சூட்டி, அவற்றை அழியாவிடாமல் காப்பதாம். இவற்றையெல்லாம் கேட்டு, "எல்லாவற்றையும் நிறைவேற்றி, தொழிலை பன்மடங்கு வளர்த்து, P&L அக்கவுண்டை கருப்பிற்கு மாற்றுவேன்!" என்று வந்தவர் உறுதிபூணுவாராம்! 🥱

இப்படி உருக்கமான பிட்டுகளைத் தயாரித்து, மக்களின் மதி மயக்கி, வாழ்வளித்த மண்ணின் அடையாளங்களை அழிக்கும் ஈனச்செயல்களை எந்த தமிழனும் (சைவனும்) என்றும் செய்யமாட்டான். அவனுக்குள் அவனது பெரியோர்கள் விட்டுச்சென்றுள்ள அடித்தளம் அப்படிப்பட்டது! 💪🏽

No comments:

Post a Comment