Saturday, April 30, 2022

கூவங்கூட்டத்தோட பாணியில டான்ஸர் யேசு படத்த "வெச்சு செஞ்சா"? 😜


(முதலில், இந்து சமய இறையுருவங்களை நகலெடுத்து, உடன் மேற்கத்திய ஜாங்குசக்குப் பாணியைச் சேர்த்து, தகுந்த சமயம் வரும்போது, அவையே மூல உருவங்கள் என்று உரிமை கோரும் "சோத்துல பாறாங்கல்" திட்டங்களும் செயல்பாட்டிலுள்ளன என்பது அந்த ஈனர்களுக்கு தெரியுமா? 😏)

oOo

ஈன வெங்காயம் முதல் தற்போது குரைத்திருக்கும் இழிபிறவி வரை, இவர்களுக்கு பொரை வீசுபவர்கள் இவர்களை தேர்ந்தெடுக்க பயன்படுத்தும் ஏரணம்:

ஊருக்குள் சேர்க்கவேக் கூடாது, கண்களால் பார்க்கவேக் கூடாது, தவறிகூட எண்ணிவிடக் கூடாது என்னுமளவிற்கு கழிசடையாக இருக்கவேண்டும்!! 🤢

எல்லாம் இன்னும் சில காலம். காட்டுமிராண்டித்துவம் புவியிலிருந்தே தூக்கியெறியப்படும். எச்சில் பிஸ்கோத்துத்துவம் மண்ணோடு மண்ணாகும்.

oOo

நெற்றிவிழி கண்மூன்றும் நித்திரையோ சோணேசா
பற்றிமழு சூலம் பறிபோச்சோ - சற்றும்
அபிமான மின்றோ அடியார்க ளெல்லாம்
சபிமாண்டு போவதோ தான்

-- திரு குகைநமச்சிவாயர் 🌺🙏🏽🙇🏽‍♂️ 

பொருள்: சோணேசா, உனது நெற்றியிலுள்ள 3 கண்களும் உறங்கிவிட்டனவா? மழு, சூலம் ஆகிய உனது ஆயுதங்கள் எல்லாம் பறிபோய்விட்டனவா? உன்னையே நம்பியிருக்கும் உனது அன்பர்கள் எல்லோரும் நம்பிக்கையிழந்து மாண்டுபோக வேண்டியதுதானா?

இந்த வெண்பாவின் வரலாறு சுருக்கமாக...

ஏறக்குறைய 16ஆம் நூற்றாண்டின் நடுவில், அகித் என்ற ஒரு கோரி முகம்மது வகையறா (காட்டுமிராண்டி) திருவண்ணாமலை நகரைக் கைப்பற்றியது. அது அண்ணாமலையார் திருக்கோயிலை தனது கோட்டையாகவும், மூலவரின் கருவறையை தனது அந்தப்புரமாகவும் பயன்படுத்தியது. இவற்றுடன், பெண்களைக் கவர்தல், பால் சுரக்கும் மார்புகளை அறுத்தல், பொருட்களை கொள்ளையடித்தல், பயிர்களுக்கு தீ வைத்தல், நீர் நிலைகளை நஞ்சாக்குதல் முதலான "மார்க்கப் பணிகளை" செய்து வந்தது. இவற்றால் மனம் நொந்த ஊர் பெரியவர்கள், ஒன்று கூடி, குகை நமச்சிவாயரிடம் முறையிட்டனர். அவரும் மேற்கண்ட வெண்பாவைப் பாடினார்.

அன்றிரவு, காட்டுமிராண்டியின் கனவில், ஒரு முதிய தவசி தோன்றி, ஒரு சிறு கூரான ஆயுதத்தால் அவனது முதுகில் குத்தினார். திடுக்கிட்டு விழித்தெழுந்தவன், பரிசோதித்துப் பார்த்ததில், கனவில் குத்து வாங்கிய இடத்தில் ஒரு சிறு வேர்க்குரு இருக்கக் கண்டான். அது நாளடைவில் வளர்ந்து, பிளவைக் கட்டியாக மாறி, அவனை மிகவும் துன்புறுத்தியது. கருவுற்ற மகளிரைக் கொன்று, கருவிலிருக்கும் பிண்டத்தை பிளவைக் கட்டிக்குள் வைத்துக் கட்டிப்பார்த்தான். குணமாகவில்லை. அவனது மதப்பெரியோர்கள் அவனை திருத்தலத்திலிருந்து வெளியேற அறிவுருத்தினார்கள். வேறு வழியின்றி அவனும் வெளியேறி, ஊருக்கு வெளியே கூடாரம் அமைத்துக் கொண்டான். ஆனாலும், குணமடையவில்லை. கட்டியில் புழுக்கள் தோன்றின. இறுதியில், மிகவும் துடிதுடித்து இறந்துபோனான். அவனது இறப்பை, திருவண்ணாமலை நகரத்தார் அனைவரும் வெகுவாகக் கொண்டாடியுள்ளனர். தலைமுழுகி, புத்தாடை அணிந்து, வாணவேடிக்கைகள் நடத்தி, விருந்துண்டு மகிழ்ந்துள்ளனர்!! 😍

இது போன்றொரு நிகழ்வு மீண்டும் நம் நாட்டில் நடக்கவேண்டும். குகை நமச்சிவாயர் போன்றொரு பெருமான் மனது வைக்கவேண்டும். நாசகார சதிகார நயவஞ்சக கருங்காலி ஈனப்பிறவிகள், ஒன்று, திருந்த வேண்டும்; அல்லது, மண்ணோடு மண்ணாக வேண்டும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment