Saturday, June 6, 2020

வேண்டாமே சைவ கதைகளைத் திருடுவது!! 😜

மின்னஞ்சலில் தனக்கு வந்து சேர்ந்திருக்கும் கதையைப் படித்துவிட்டு ஆசிரியர் (ஆ) எழுத்தாளரை (எ) தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார்:

ஆ: என்னய்யா இப்புடி செஞ்சிருக்க? உன்ன நானு சிறுத்தொண்ட நாயனார் 🌺🙏🏽 கதைய வச்சு தான எழுத சொன்னேன். அப்படியே காப்பி அடிக்க சொல்லலையே.

எ: சார், மன்னிச்சுக்கங்க. வீட்ல இருந்து வேலை செய்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. பொண்டாட்டி, புள்ளகுட்டிங்க தொல்ல ஒரு பக்கம். 24 மணி நேரமும் ஓடுற டிவி ஒரு பக்கம். பீக் அவர்ல பரனூர் டோல்கேட் மாதிரி ஆயிடுற செல்போன் கனெக்சன் ஒரு பக்கம். என்னால இவ்வளவு தான், சார், முடிஞ்சது. லாக்டவுன் முடியட்டும். பிச்சு ஒதற்ரேன் பாருங்க.

ஆ: கிழிச்ச. 1300 வருசமா வேல செஞ்சும் இன்னும் கட் & பேஸ்ட் லெவல்ல தானய்யா இருக்கோம். இன்னும் எத்தன நாளைக்குத்தான் கட் & பேஸ்ட், லட்டு, வட, தோச, இட்லின்னு வண்டிய ஓட்ட வேண்டியிருக்குமோ? 😣

😂😂🤣🤣🤣

இந்நேரம் பரங்கிப் பாவாடைகள் இந்த கதையை ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குக் கொண்டு சென்றிருப்பார்கள். இஸ்ரவேலர் யேசுவும், பாரதத்திற்கு வந்தேயிராத தாமஸும் / யேசுவை சந்தித்தேயிராத பவுலும் என்று பிட் தயாரித்து இருப்பார்கள். அந்த பிட்டிற்கு ஒரு பரங்கி காப்புரிமை வேறு கொண்டாடுவான்! 😆

காட்டுமிராண்டிகளின் நிலைதான் தற்போது பாவமானது! 😢 வெட்டு, குத்து, பிடுங்கு, வெடிகுண்டு என்றே கொம்பு சீவப்பட்ட கூட்டத்திடம் இது போன்ற கதைகளைக் கொண்டு சேர்ப்பது மிகக்கடினம்!! 😞 வேண்டுமானால், "சிறுவனை அரியும்போது அங்கு ஒரு ஆட்டை இருக்கச் செய்தான் எல்லாம் வல்ல இறைவன்" என்ற பிட்டை சேர்த்துக்கொள்ளலாம். கறி கிடைக்கும் என்ற காரணத்தினால் மந்தை ஏற்றுக் கொள்ளும் வாய்புள்ளது. 😁

No comments:

Post a Comment