Tuesday, January 30, 2024

சாத்தான்களையும் சைத்தான்களையும் மிஞ்சிய அசுரர்கள்!! 😡😡


வெள்ளைச்சாத்தான்களும் & காட்டுமிராண்டி குறிமதத்தான்களும் செய்த அட்டூழியங்களையும், அவர்களால் நாம் இழந்தவைகளையும் அறிவோம். ஆனால், இவ்விருவரையும் மிஞ்சும் அசுரர்களை பற்றி... மறந்துவிட்டோம்! மறக்கடிக்கப்பட்டுள்ளோம்!!

(அசுரர்கள் - சமணர்கள், பெளத்தர்கள், பௌத்தத்திலிருந்து தோன்றிய நாமப்பேர்வழிகள், வைதீகர்கள் - மொத்தத்தில், வடக்கிலிருந்து வந்த அத்தனை கழிசடைகளும்!)

நம்மால் வளர்ந்து, நம்மை அழித்து, இன்றுவரை நம்மிடம் தட்டேந்திக் கொண்டு, நம்மையே அசுரர்களாக அவர்களது கதைகளிலும், வரைபடங்களிலும் காண்பித்து, அந்த நயவஞ்சகத்தையும் நம்மை ஏற்றுக்கொள்ளும்படி செய்திருக்கிறார்கள்!!

உள்ளபொருளை மிகச்சரியாக உணர்ந்து, மனிதப்பிறவியின் நோக்கமறிந்து, சரியாக இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்த நம்மை வெற்றுச் சிலைவணங்கிகளாக, கண்டதையும் வணங்கும் முட்டாள்களாக, மம சொல்லும் மடையர்களாக, நம்மை அழித்த அவர்களையும், அவர்களது "ஓட்டைப்பானைக்குள் ஈ"-ஐயும் (அசுரத்தையும்) மேன்மையானதாகக் கருதும் அறிவிலிகளாக மாற்றியுள்ளனர்! கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை வீண் செய்ய வைத்துள்ளனர்!! இவ்வகைகளில் நாமும், வையகமும் இழந்தவற்றை மதிப்பிட்டால்... சாத்தான்களும், சைத்தான்களும், வையகத்தில் இன்றுவரை தோன்றிய கொடுங்கோலர்களும் செய்தவை ஒன்றுமேயில்லை என்றாகிவிடும்!! 👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

💥 சாத்தான்களின் கொட்டம் - 350 ஆண்டுகளாக.
💥 சைத்தான்களின் கொட்டம் - தெற்கில், 700+ ஆண்டுகளாக. வடக்கில், 1,300- ஆண்டுகளாக.
💥 அசுரர்களின் கொட்டம் - வரலாறு பதிவு செய்யப்படத் தொடங்கியப் பொழுதிற்கும் முன்பிருந்து!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment