Tuesday, January 16, 2024

மாட்டுப்பொங்கல் திருநாள்!


மாடு - விடை - மனம்.

மாட்டுப்பொங்கல் - மனதிற்கான பொங்கல்.

மாட்டை குளிப்பாட்டி, ஒப்பனை செய்து பொங்கல் கொடுப்பார்கள். இதுபோன்று, மனதை சீர் செய்து, பண்படுத்தி, பகவான் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட பொங்கலை ("நான் யார்?") கொடுக்கவேண்டும்.

மாட்டிற்கு கொடுக்கப்படும் பொங்கல், அதற்கு மகிழ்ச்சியளிக்கும். மனதிற்கு கொடுக்கப்படும் பொங்கல், அதை நிலைபெறச் செய்யும்.

அனைவருக்கும் எனது மனமார்ந்த மாட்டுப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment