Monday, January 31, 2022

தை - 19: திரு வள்ளற் பெருமானின் பருவுடல் மறைந்த நாள்!!

பசித்திரு. விழித்திரு. தனித்திரு.

🌺🙏🏽🙇🏽‍♂️

''பெருமான் அணையா அடுப்பைத் துவங்கி வைத்தார்", "வாடி வந்த மக்களின் பசியாற்றினார்" என்றெல்லாம்தான் நமக்கு சொன்னார்களே தவிர, ஏன் அதை செய்தாரென்று சொல்லவில்லை! (பொரை வீசும் முதலாளியின் பெயரைக் காப்பாற்றுவது பான்பராக் சட்டைக்காரனின் கடமையல்லவா! 👊🏽)

பேராசை பிடித்த நயவஞ்சக கிறித்தவப் பரங்கி ஓநாய்களின் கொள்ளையால் (ஆட்சியால்) விளைந்த விளைவு: ஒரு நூற்றாண்டு காலம் நீடித்த பஞ்சம்!!

காலம்காலமாக ஆறில் ஒரு பங்கு வரி என்றிருந்த சமன்பாட்டை மூன்றில் இரண்டு பங்கு என்று மாற்றியதால் விளைந்தது. அச்சமயம் மக்களின் துயர் துடைக்கத் தோன்றிய பெருமான்களில் ஒருவர் வள்ளலார் எனப்படும் திரு இராமலிங்க அடிகளாராவார். 🙏🏽

(திருவள்ளுவர், ஒளவையார், வள்ளலார் போன்ற அருளாளர்களின் படங்களை பகிரும்போது, தயவு செய்து, அவர்கள் திருநீறு தரித்திருக்கும் படங்களையேப் பகிரவும். பாலைவன மதங்களின் கால்வருடிகளான திருட்டுத் திராவிட கும்பல் பரப்பி வைத்திருக்கும் திருநீறு தரிக்காதப் படங்களை, தயவு செய்து, தவிர்க்கவும்.)

No comments:

Post a Comment