Saturday, April 25, 2020

தன்னை மறவாதிருத்தலே பயிற்சி!!


"நான் என்னும் தன்மையுணர்வை மறக்குங்கால் அனைத்து தொல்லைகளும் எழுகின்றன. அதை மறவாது இறுகப் பிடிக்குங்கால் எந்த தொல்லையும் பயிற்சியாளனை பாதிப்பதில்லை." -- பகவான் 🌺🙏🏽 (#வசனாம்ருதம் #17)

இதைத் தான், "... மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும்..." என்று பேயார் 🌺🙏🏽 கோரியதாக சேக்கிழார் 🌺🙏🏽 பதிவு செய்தாரோ?

🙏🏽 🙏🏽 🙏🏽

No comments:

Post a Comment