Tuesday, April 21, 2020

சிவ பற்றையும் தமிழ் பற்றையும் யாரய்யா விடச் சொன்னது? ☺️



ஒரு சமயம் தமிழ் தாத்தா உ.வே.சா பகவான் திரு ரமணரிடம் 🌺🙏🏽, "பற்றை நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், என்னால் தமிழ்ப் பற்றை விட முடியவில்லையே!!" என்று வருத்தப்பட்டார். உடனே பகவான், "சிவ பற்றையும் தமிழ் பற்றையும் யாரய்யா விடச் சொன்னது?" என்று பதில் கேள்வி கேட்டு அவருக்கு பதிலளித்தார்!! 

👏🏽👏🏽👌🏽😍😍😌


குழலினிது யாழினிது கொஞ்சுந்தம் மக்கள்

மழலைமொழி மாணவினி தென்பர் - உழலுமனம்

ஓய்ந்து பராவாக்காம் உடையான் அருள்மொழியை

ஆய்ந்துதாங்  கேளா தவர்


-- குருவாசகக் கோவை #1198


🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺

No comments:

Post a Comment