Tuesday, March 26, 2019

காந்தி மகாத்மா இல்லை -- அண்ணல் அம்பேத்கர்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மகாத்மா இல்லை. அவரை மகாத்மாவாக என்றுமே ஏற்றுக் கொள்ளமாட்டேன். -- அண்ணல் அம்பேத்கர்!! 👌🏼👏🏼👍🏼😍

https://youtu.be/ErpjfS03uJ4

(சமூக அநீதி காக்கும் கூட்டம் இதற்கு என்ன எதிர்வினை ஆற்றும்? 🤔😁)

இதற்கு அம்பேத்கர் கூறும் காரணம் சாதி மட்டும் தான். ஆனால், இதற்கும் மேல் பல காரணங்கள் உண்டு.

🙈 காட்டுமிராண்டி மத விரும்பி
🙉 இந்து சமயத் துரோகி
🙊 மற்றவர்கள் உயர்வதை, புகழ் பெறுவதை, வெற்றி பெறுவதை பொறுக்காத குறுகிய மனப்பான்மை உடையவன்.

பன்றிஸ்தான் பிரிவினையின் போதும், மலபாரில் மாப்ளா காட்டுமிராண்டிகள் அட்டூழியம் செய்த போதும் இவன் காட்டுமிராண்டிகளுக்குச் சாதகமாக உளறியதே போதும் இவன் யார் பக்கம் என்பதை உணர. 😠

கொல்கத்தா காங்கிரஸ் தேர்தலில் இவனது பிரதிநிதியாக நின்றவரை தவிடுபொடியாக்கி நேதாஜி வென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அப்போதே அங்கேயே உண்ணாவிரதம் இருந்தவன். எதற்கு இந்த சாக்கடையின் சகவாசம் என்று நினைத்த நேதாஜி பதவி விலகி, காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. 🤬 ஏனெனில், அச்சமயம் பகத்சிங்கின் புகழ் வானளவு உயர்ந்திருந்தது. பரங்கி மத தேவர்களும் (பரங்கியர்கள்) இவனை பகத்சிங் விவகாரத்தில் அமுக்கி வாசிக்கும் படி கேட்டுக் கொண்டிருந்தனர். (பின்னே, அவனவன் சுட ஆரம்பித்தால், வெட்ட ஆரம்பித்தால் பரங்கி மத தேவர்களின் நிலை என்னாவது? அவர்களோ லட்சங்களில். நாமோ கோடிகளில். நாம் விழித்துக் கொள்ளாத வரையில் தான் அவர்களுக்கு லாபம். 😏)

இவனை மகாத்மாவாக்கியது மாமாப்பயல் ஜவஹர்லால் காஜி. பதிலுக்கு அந்த காட்டுமிராண்டி மத குடும்பத்திற்கு தனது குடும்பப் பெயரான காந்தியை தாரை வார்த்தான் (அதை குடும்பம் என்றழைப்பது, குடும்பம் என்ற சொல்லை இழிவு படுத்துவதற்கு சமம். யார் யாருக்கு பிறந்தார்கள், யார் யாருடன் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்பதை வைத்து ஒரு சான்றிதழ் படிப்பே நடத்தலாம். 🤮). அதை வைத்துத்தான் இன்று வரை மீட்டர் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது குழாயடி சண்டையில் இறங்கியுள்ள பிரியங்காவும் காந்தியாம். பாவம் ராபர்ட் வதோதரா. 🥺

💥💥💥💥💥

இந்நாட்டில் சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், கடமை, நியாயம், தர்மம் போன்ற பெரும் ஊசிகளுக்கு இரத்தம் கொடுத்து விட்டு, தன்னைப் பெற்றது முதல் தான் பெற்றது வரை அனைத்தையும் கரையேற்றி விட்டு, ஆட்சியாளன் முதல் அன்னக்காவடி வரை அனைத்து ஒட்டுண்ணிகளுக்கும் படியளந்து விட்டு, இல்லறமே நல்லறம் என்று அன்றே சொன்ன ஒளவைப் பாட்டியின் குசும்புத் தனத்தை இரசித்தவாறே புட்டுக் கொள்ளும் ஆன்மாக்கள் எல்லாம் மகாத்மாக்களே!! 😛

No comments:

Post a Comment