Sunday, March 31, 2019

ஈவ் டீசிங்கின் முன்னோடி ஸ்ரீகிருஷ்ணர் - ஓசி சோறு

வாட்ஸ்அப்பில் கிடைத்த சூப்பர் பதிவு 👌🏼👌🏼😆😂😂🤣😍:

"ஈவ் டீசிங்கில் கேஸ் புக் பண்ணி உள்ளே தள்ள வேண்டிய ஆள் ஸ்ரீகிருஷ்ணன்" அப்படின்னு ஓசி சோறு சொல்லியிருக்கார்.

5 வயசுல விளையாட்டுப் பிள்ளயா பகவான் செஞ்சதை ஈவ் டீசிங்ன்னு ஒரு வாதத்துக்கு எடுத்துகிடலாம். ஆனால், குண்டர் சட்டத்தில் தூக்க வேண்டிய ஆள் ஈரோட்டு பெரிய வெங்காயம்னு அவர் சொல்லாம  விட்டுட்டார்.

இது பதிலுக்கு பதிலா நான் சொல்லலை. இதுக்கு சொறியாரின் வாழ்க்கை வரலாற்றிலேயே ஆதாரங்கள் இருக்கு.

அதை வரிசையா பார்க்கலாம்:

1. நாகம்மை - சொறியார் கல்யாணம் நடந்தப்ப நாகம்மையோட வயசு பதிமூன்று.

மைனர் பொண்ணை கல்யாணம் பண்ணதுக்கு சொறியார் மேலே குழந்தை திருமண தடை சட்டத்தில் கேஸ் போடலாம்.

2. நாகம்மை ஒரு ஆத்திகர். இந்துக்களோட விஷேச நாட்களில் விரதம் இருக்கிறவர்.

அதை தடுக்க அவர் சாப்பிட்ட சாப்பாட்டில் எலும்பு துண்டுக்களை மறைச்சி வச்சிடுவாராம் சொறியார். சைவ சாப்பாடுன்னு நாகம்மை சாப்பிடறப்ப கடைசியில் எலும்பு துண்டுகள் உள்ளே இருக்கிறது சாப்பிட்டு முடிச்சப்ப தெரிய வருமாம். அந்த அம்மா இதனால விரதம் இருப்பதையே கைவிட்டுட்டாங்களாம். பல நாட்கள் விரதம் முடிச்சி பட்டினியாகவும்  இருந்திருக்காங்க.

இந்த கேப்மாறித்தனத்துக்கு குடும்ப வன்முறை சட்டத்தில் ஒரு கேஸ் போடலாம். பொண்டாட்டியை பட்டினி போட்டு கொல்ல முயற்ச்சி பன்னதா இன்னொரு செக்‌ஷனையும் சேர்த்துக்கலாம்.

3. நாகம்மை திருவிழா நேரங்களில் கோவிலுக்கு போகிற வழக்கம் உள்ளவர்.

இதை தடுக்க சொறியார் ஒரு மைனர் வேசம் போட்டுக்கிட்டு கூடவே தன்னோட கூட்டாளிகளை சேர்த்துக்கிட்டு கோவிலுக்கு போயிருக்கார்.

கோவிலுக்கு வந்த நாகம்மையை "ஒரு புது விபச்சாரி வந்திருக்காள்னு" தன் கூட்டாளிகளிடம்  சொல்லி  சுத்தி வளைச்சி, கேலி கிண்டல் பண்ண வச்சி நாகம்மையை தெறிச்சி ஓட வச்சிருக்கார். இது சொறியார் வாழ்க்கை வரலாற்றிலேயே இருக்கு.

இதையே ஒரு ஆதாரமா வச்சி சொறியார் & சொறியார் கூட்டாளிகள் மேலே ஈவ் டீசிங் கேஸ் புக் பண்ணி உள்ளே தள்ளிடலாம்.

(இதை கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சா... ஈவ்டீசிங் மட்டும் தான் பண்ணியிருப்பாங்கன்னு நம்ப முடியலை. நாகம்மையை பிடிச்சி இழுத்து கடத்திக்கிட்டு போய் கூட்டாளிகளை விட்டு கேங் ரேப் பண்ண விட்டு, மைனர் வேசத்திலிருந்த சொறியார் விளக்கு பிடிச்சிருக்கவும் வாய்ப்பிருக்கு. So, இதை பத்தி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பொள்ளாச்சி கற்பழிப்பு தம்பிகள் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் வச்சி உண்மையை வெளிக் கொண்டு வரணும். நாகம்மை கற்பழிக்கப்பட்டது உண்மைன்னா சொறியார் மேலே கேங் ரேப் செக்‌ஷன்ல வழக்கு பதியணும்.)

4. சொறியார் ஒரு மாசம் ஆனாலும் குளிக்க மாட்டாராம். அவரை குளிக்க வைக்க அவரை கேட்காமலேயே அவர் தலையில் எண்ணையை ஊத்திடுவாங்களாம். வேற வழியில்லாம சொறியார் பிறகு குளிப்பாராம்.

மாசக்கணக்கா குளிக்காம கப்பு அடிச்சிப்போன உடம்பை வச்சிக்கிட்டு நாற அடிச்சதால சுற்றுப்புற சூழலை கெடுத்த  செக்‌ஷன்ல ஒரு கேஸ் புக் பண்ணனும்.

5. மணியம்மை - சொறியார் கல்யாணம் நடந்தப்ப... சொறியார் வயசு 69, மணியம்மை வயசு 28.

கல்யாணம் பண்றது தாம்பத்ய சுகத்துக்காகவும், பிள்ளைங்களை பெத்துக்கிடறதுக்கும் தான்.

சொறியாருக்கு எல்லாம் சரியா இருந்திருந்தா மணியம்மைக்கு குழந்தை பிறந்திருக்கும். ஆனா குழந்தை இல்லை. ஏற்கனவே கல்யாணம் செஞ்ச நாகம்மைக்கும் குழந்தை இல்லை.

So, தான் ஒரு அரவாணிங்கறதை மறைச்சி ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசமாக்கியிருக்கார் சொறியார்.

இதுக்கு...  தான் ஒரு பேடிங்கிறதை மறைச்சி மோசடி பண்ணதுக்கு ஒரு கேஸ், ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிச்சதுக்கு மகளிர்க்கு எதிரான குற்ற செக்சனில்  ஒரு கேஸ் புக் பண்ணனும்.

6. ஈரோட்டு பெரிய வெங்காயம் என்னைக்குமே தன்னை தமிழர்னு சொல்லிக்கிட்டதில்லை. தன்னை கன்னட பலிஜா நாயுடுன்னு தான் பெருமையா பல இடங்களில் சொல்லியிருக்கார். அதற்கு ஆதாரம்...

கண்ணப்பர் தெலுங்கர், நான்,கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள்– முதல் தொகுதி) என்றும், ”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926)

ஒரு கன்னடனை தமிழன்னு சொல்லி ஏமாத்தனதுக்கு  நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் பிரிவுகளில் கேஸ் புக் பண்ணனும்.

ஒரு கன்னடன் செத்த பிறகும் நாற்பது வருசமா தமிழர்களின் தந்தைன்னு சொல்லி ஏமாத்தி, மோசடி பண்றதுக்காக ஓசி சோறு மேலேயும் ஒரு கேஸ் புக் பண்ணலாம்.

7. ஓசி சோறு இது வரை எந்த வேலையும் பார்த்ததா தகவல் இல்லை.

கிண்டர் கார்டன் ஸ்கூலில் குழந்தைகளுக்கு கக்கா துடைச்சி விடற வேலை கூட பார்க்காத வெட்டிப்பயலான ஓசிச்சோறு தன் பேருக்கு முன்னால் ஆசிரியர்னு போட்டுக்கிட்டு மோசடி பண்றதுக்கு ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ளனும்.

இன்னும் ஏகப்பட்ட வரலாற்று ஆதாரம் பக்காவா இரிக்கி...

ஒவ்வொரு கேசா போட்டு டைம் வேஸ்ட் பண்றதை விட மொத்தமா குண்டாஸ்  போட்டு  சொறியாரையும், ஓசி சோறையும் பர்மனெண்டா தூக்கி உள்ளே வச்சிடறது தப்பு இல்லை. ஏன்னா  எப்படி இருந்தாலும் கீரைமணி வெளியில் இருந்தா கூட ஓசி சோறுதான் சாப்பிடுவார். அதுக்கு குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டு நாமளே ஓசி சோறு போட்டால்...  இந்த தமிழ்நாடாவது உருப்படும்.

✊🏼👊🏼🤜🏼👊🏼🤛🏼👊🏼😍😌

----------- Bommaiyah Selvarajan on Facebook

No comments:

Post a Comment