Monday, March 14, 2016

தற்சார்புடன் வாழ்வோம்

இப்படியேச் சென்றால் Wall-E படத்தில் காண்பிக்கப்படும் கதி தான் நம் பூமித்தாய்க்கு ஏற்படும்!!

எவ்வளக்கு எவ்வளவு நமது தேவைகளுக்கும் வேலைகளுக்கும் மற்றவரைச் சார்ந்து இருக்கிறோமோ அவ்வளக்கு அவ்வளவு புவி வெப்பமடையும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், விலைவாசி உயரும், அதிகம் உழைக்க வேண்டியிருக்கும், அதன் விளைவாக உடல் வீணாகும், .... சுருங்கக் கூறின் வாழ்க்கை துன்பமயமாகும்.

எவ்வளக்கு எவ்வளவு தன் வேலைகளை வேலையாட்கள் வைத்து ஒருவன் முடிக்கிறானோ அவ்வளக்கு அவ்வளவு அவன் பெரிய மனிதன் என அளவுகோல் வைத்துள்ள இந்நாட்டில் இப்படியெல்லாம் எழுதிக்கொண்டு...... என்கிறீர்களா? 😂😂

posted from Bloggeroid

No comments:

Post a Comment