Sunday, March 20, 2016

இன்னொரு பரங்கி அல்வா!! 😝



இந்தப் பரங்கிகளின் "கண்டுபிடிப்புகள்" எல்லாம் இவர்கள் இந்தியாவுடன் மீண்டும் தொடர்பு கொண்ட பிறகே. அதாவது, பொறுக்கி காமா இந்தியாவைக் "கண்டுபிடித்தப்" பின்னரே. 😂

இந்தியாவில் சகஜமாக இருந்த விஷயங்களைக் கூட தங்களது கண்டுப்பிடிப்பாக பிரகடனப்படுத்தி காசும் பேரும் பார்ப்பதில் கில்லாடிகள் இவர்கள். அவ்வகையில், இந்த நியூட்டன் எந்த இந்தியனின் மடியில் கை வைத்தான் என்றுத் தெரியவில்லை. 😠

ஒவ்வொரு வெளியீட்டிற்கும் ஒரு திரைக்கதை பிட் வேறு போடுவார்கள். இங்கே "நியூட்டன் வெளியிடத் தயங்கியதாகவும், அவனது நண்பன் ஹேய்லி வெளியிட உதவியதாகவும்" போடப்பட்டிருக்கும் பிட் போல. 😀

"Massive celestial bodies are attracted powerfully towards the Earth by her own force (gravity), and they appear to fall as a result of such attraction, but when equal forces act on a body in space from all sides, how can it fall?" - Siddhaantha Shiromani - Bhuvanakosha - 6 (528 AD)

கி.பி. 528-ல் எழுதப்பட்ட சித்தாந்த சிரோமணி என்ற நூலில் புவனக்கோசம் எனும் பகுதியின் 6-வது செய்யுளில் கோள்களின் ஈர்ப்பு விசைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நியூட்டன் தனது அல்வாவை தயாரித்தது 1100 வருடங்களுக்குப் பிறகே!

இணைப்பு: தினமலர் - சென்னை - 20/03/2016

posted from Bloggeroid

No comments:

Post a Comment