Tuesday, September 10, 2019

பசுத்தோல் போர்த்திய கழுதைப் புலிகள்!! 😠



இவ்விளம்பரத்தில் இருக்கும் பெண் 13 வயதில் திருமண வாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டாராம்! இன்று இவர் 5 குழந்தை திருமணங்களை நிறுத்தியிருக்கிறாராம்!!

இப்படி விளம்பரம் கொடுத்திருப்பது ஒரு பாவாடை நிறுவனம். இதன் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளது.

விளம்பரத்தில் உள்ள பெண்ணை ஒரு இந்துவாகக் காண்பித்துள்ளனர். இதுவே இவ்விளம்பரம் உயர்கல்வி, தனிமனித வெற்றி போன்று வேறு ஏதாவது தலைப்பைச் சார்ந்ததாக இருந்திருந்தால் இந்து அடையாளங்கள் இல்லாமல் காண்பித்திருப்பர். இவர்களது மதமாற்ற தொழில் நிறுவனங்களின் கணக்கின் படி பல மாநிலங்களில் குறைந்த பட்சம் 25% முதல் சில மாநிலங்களில் அதிகபட்சம் 100% வரை இவர்களது உறுப்பினர்கள் உள்ளனர். எனில், இவ்விளம்பரத்தில் ஒரு பாவாடைப் பெண்ணையல்லவா காட்டியிருக்க வேண்டும். இந்துப் பெண்ணைக் காண்பிக்க காரணம், "இந்துக்கள் மூடர்கள், முட்டாள்கள், முற்போக்கு சிந்தனையற்றவர்கள், பெண்ணடிமைக் குணம் கொண்டவர்கள்" என்ற மாயை தொடர்வதற்காக!! 😡

இவர்களது நாட்டில் ஒரு சராசரி ஆணும், பெண்ணும் 13 வயதிற்குள்ளாகவே கற்பை இழக்கிறார்கள். அதிலிருந்து அடுத்த 10 வருடத்திற்குள் குறைந்தது 5 வெவ்வேறு நபர்களிடம் உறவு கொள்கிறார்கள். திருமண பந்தத்தை மீறிய கள்ள உறவுகள் அதிகமுள்ளதும் இவர்களது நாட்டில் தான். நாய்களை ஒத்த கலாச்சாரம் கொண்ட இவர்கள் நம்மைக் குறை கூறுகிறார்களாம்!  😏 குறைகளை களையவும் முனைகிறார்களாம்!! 😒

பரங்கியர்கள், அவர்களது மத அமைப்புக்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு நாட்டை உள்ளிருந்து நிலைகுலைய வைப்பதற்காக உருவாக்கிய அமைப்புகளில் இதுவும் ஒன்று. எச்சரிக்கையாக இருப்போம். திருவருள் நமக்கு துணையிருக்கும். 🌺🙏🏼

(இந்தப் பரங்கிப் பாவாடை நிறுவனங்களின் தில்லுமுல்லுகளைப் பற்றி மேலும் அறிய திரு. ராஜீவ் மல்ஹோத்திரா மற்றும் திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதிய "உடையும் இந்தியா" என்ற நூலைப் படியுங்கள்)

No comments:

Post a Comment