Saturday, September 14, 2019

21 ஆண்டுகள் காத்திருந்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி தீர்த்த வீரர் உத்தம்சிங்!! 🙏🏼



#ஜாலியன்வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய மனிதமிருகத்தை 21 ஆண்டுகள் காத்திருந்து சுட்டுக்கொன்ற வீரர் #உத்தம்சிங் -கின் செயலை "பைத்தியக்காரத்தனமான செயல்" என்று கண்டித்திருக்கிறான் மோகன்தாஸ்!! 😠 - பின்னே, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சாதிக்கும் பைத்தியத்துக்கு பைத்தியக்கார செயல் நல்ல செயலாகவும், நல்ல செயல் பைத்தியக்கார செயலாகவும் தான் தோன்றும்!! 🥴

"மாமாப்பயலின் சதியால், கான்-கிரஸ்ஸிலிருந்து திட்டமிட்டு, மோகன்தாஸால் இழிவுபடுத்தப்பட்டார் நேதாஜி" - பின்னே, #நேதாஜி என்ற பெயரைக் கேட்டாலே மாமாப்பயலுக்கு சாணி வெளியேறிவிடும்! 🤭 போதாகுறைக்கு இவன் கூழைக்கும்பிடு போடும் பரங்கி இனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வீரர் உத்தம்சிங்கை புகழ்ந்துள்ளார் நேதாஜி. இதை வாய்ப்பாகக் கொண்டு, மோகன்தாஸ் வழியாக நேதாஜியை இழிவுபடுத்தியிருக்கிறான். 😡

வீரர் உத்தம்சிங்கைப் பற்றி பள்ளிப்பாடங்களில் நாம் படிக்காமல் போனற்கு காரணம் பான்பராக் சட்டைகளின் 👺 ஊழியம்!!

(இணைப்பு: தினமலர் - வாரமலர் - 15-09-2019)

No comments:

Post a Comment