Monday, November 12, 2018

சிலைத் திருடர்கள் நிறைத்துள்ள துறையின் கட்டுப்பாட்டில் உள்ள #திருக்கண்ணபுரம் திருக்கோயிலில் பரங்கி மத தேவதைகள் வரையப்பட்டுள்ளன!! 😡



இது யாருடைய ஊழியமாக இருக்கும்? வேறு யாராக இருக்கும்... ஜாதகத்தில் தாலி பாக்கியம் பலமாக இருக்கும் பெண்களாக பார்த்து அடிக்கடி திருமணம் செய்து கொண்டு, தனது ஆயுளை உறுதி செய்துகொண்ட பகுத்தறிவு கருந்துளை காலத்தில் உள்நுழைந்தவைகள் தாம் இந்த சுவிசேஷத்தை செய்திருக்கும்!!! 😠 (இதுவே மாறி நடந்திருந்தால்... இந்து தீவரவாதம், ஆதிக்க சாதி வெறி என்று பலர் கலர்கலராக கூவிக் கொண்டிருப்பர்.)

அடுத்தது என்ன? பெருமாளுக்கு பிணக்குறியீடா? (1)

முதலில் இப்படி வரைவார்கள். பின்னர், இந்த மண்ணில் காலடியே எடுத்து வைக்காத ஒரு பரங்கிப் பன்னாடை இங்கு வந்ததாகக் கதை விடுவார்கள். பின்னர், திருக்கண்ணபுரம் மூலவருக்கு கீழ் சமாதியாகி இருக்கும் மகானுக்கு ஞானம் வழங்கியதே அந்தப் பன்னாடை தான் என்பார்கள்.

இன்று வேண்டுமானால் இந்த தேவதை உருவங்கள் பரங்கியருடையதாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்தும் இங்கிருந்து சென்றவை தான். நமது கந்தர்வர்கள், தேவதைகள் தாம் இவ்வாறு உருமாறியுள்ளன. (பரங்கி இனத்திற்கு திருடுவது, ஏமாற்றுவது, ஏய்த்துப் பிழைப்பது, அழிப்பது தவிர வேறு ஏதும் தெரியுமா என்ன?)

காலம் இப்படியே போய்விடாது. பரங்கியன் புகுந்த துறை எதுவானாலும் அது ஆமை புகுந்த வீடு போன்றதுதான். பரங்கியன் கையில் கிடைத்த ஒன்று, குரங்கு கையில் கிடைத்த பூமாலைக்கு சமம். ஆத்மாவை ஆதாம் ஆக்கி, சீவனை ஏவாள் ஆக்கி அவர்கள் நடத்தும் பித்தலாட்டம் ஒரு நாள் முடிவுக்கு வரும்.

#நெற்றி #விழி #கண்மூன்று நித் திரையோ சோணேசா
பற்றுமழு சூலம் பறிபோச்சா-சற்றும்
அபிமான மின்றோ அடியார்கள் எல்லாம்
சபிமாண்டு போவதோ தான்

(#நகித் என்ற காட்டுமிராண்டி மன்னன் செய்த அட்டூழியத்தைக் கேட்டு வெகுண்டு, திரு அண்ணாமலையாரிடம் #குகைநமச்சிவாயர் வைத்த கோரிக்கை பாடல். அன்றிரவே நகித்தின் முதுகில் ராஜபிளவை உண்டாயிற்று. சில நாட்களில் அவனும் அவனது காட்டுமிராண்டிப் படையும் ஊரை விட்டுவிலகின. அவன் விலகியதை ஒரு தீபாவளி விழாவாக திருவண்ணாமலை மக்கள் கொண்டாடியுள்ளனர். நமக்கும் அப்படிப்பட்ட ஒரு தீபாவளியை அந்தக் கேடிலி விரைவில் வழங்குவாராக. 🌸🙏)

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

🏵🌷🌻🌺🌹

1. #குறுக்கை (#சிலுவை) என்பது உயிரற்ற உடலைக் குறிக்கும். இது தூக்கி எறியப்படவேண்டிய ஒன்று. குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் ஞானி யேசுவின் உருவம் இறந்த மனதைக் குறிக்கும். இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், நடப்பது எதிர்மாறாக இருக்கும். உயிரற்றதை வணங்குவார்கள். மனதின் அழிவைக் கண்டு அழுவார்கள். எல்லாம் ஞானி யேசுவின் போதாத காலம். தனது இனம் அடிமையாக, முட்டாளாக இருக்கிறதே என்று வருத்தப்பட்டு, அன்று உலகின் உயிர்நாடியாக இருந்த பாரதம் வந்து அத்வைதம், பெளத்தம் கற்றுச் சென்றார். ஆனால், இன்று வரை அவருக்கு அமைந்தது என்னவோ ...

posted from Bloggeroid

No comments:

Post a Comment