Thursday, July 13, 2017

இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட செப்புத் தகட்டில் ஒன்று சேரமான் பெருமாள் நாயனார் வழங்கியது!! 😍🌸🙏

(http://www.vikatan.com/news/spirituality/95224-history-behind-pm-modis-gifts-to-israels-benjamin-netanyahu.html)

தமிழ் & தமிழரின் தொன்மை, சைவம், சேரமான் பெருமாள் நாயனார், உலகளாவிய வர்த்தகம், இவர் தம் சிறப்பால் ஈர்க்கப்பட்டு வந்து சேர்ந்தோர், அவர் மூலம் உலகம் முழுதும் பரவிய எம் மொழி, சமயம், வாழ்க்கை முறை...

அந்தக் காலம் திரும்ப வராதா?
மீண்டும் சம்பந்த பெருமான் தோன்றமாட்டாரா?,
"பரந்தெழுந்த ... பர சமய இருள் நீங்க" என மீண்டும் உமாபதி சிவம் பாடமாட்டாரா?
...

என ஏங்க வைக்கும் கட்டுரை இது. 👌🏼😍

🌸🌼🌺

ஆனால், எதற்கோ தெரியாதாம் கற்பூர வாசனை என்பது போல், ரூ. 10ல உடை, தனது ஓட்டை தேநீர்க் கடையை ரூ. 100 கோடியில் சுற்றுலா தலமாக்குதல் போன்ற அற்ப ஆசைகளைக் கொண்டவருக்கு, வாந்திபிரியருக்கு, மனிதனைக் கண்டாலே "இவனிடம் எப்படிக் கொள்ளையடிக்கலாம்?" என்று யோசிப்பவருக்கு ஏங்கே தெரியப்போகிறது இவ்வருமை பெருமைகள்? 😏 செப்புத் தகடுகளை பரிசளித்ததை டிவீட் செய்தவருக்கு, அதிலுள்ள செய்திகள் தமிழிலுள்ளது என்று டிவீட் செய்ய முடியவில்லை. ஒரு வேளை வாந்தியில் இருந்திருந்தால்? 🤔

No comments:

Post a Comment