Wednesday, July 19, 2017

1751ஐ விட 1857 தான் பெரிதாம்!! 😜

#மங்கள் #பாண்டே பணி புரிந்த படைப்பிரிவு தான் இந்திய விடுதலை போரை துவக்கி வைத்தாம்!! 😏

இது நடந்தது 1857-ல். இதற்கு 100 வருடங்களுக்கு முன்னரே மாமன்னர் *#புலித்தேவன்* வெள்ளையனே வெளியேறு என்று முழங்கினாரே? அவரைத் தொடர்ந்து *இராணி #வேலு #நாச்சியார், வீர #மருது #சகோதரர்கள், வீரபாண்டிய #கட்டபொம்மன்* என பலரும் வெள்ளையனை எதிர்த்து போரிட்டனரே?

வாந்தியர்கள் தான் நமது வரலாற்றை மறைப்பர், ஒதுக்குவர். இங்கேயே குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் தினமலருக்கு ஏன் இந்த வேலை? கவனக்குறைவா? தற்போதைய "வாந்தி நல்லதே" / "வாந்தியால் இணைவோம்" நிலைப்பாடா? 🤔

(இணைப்பு: தினமலர் - சென்னை - 19/07/2017)

No comments:

Post a Comment