Thursday, May 4, 2017

"இம் என்றால் வனவாசம். ஏன் என்றால் சிறை வாசம்."

மோடியைப் பற்றி எழுதியதால், வடக்கு கர்நாடகாவில் உள்ள ஒரு வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் (https://youtu.be/dy5rPsM1Xpk)

🌸🏵🌹💮🌺🌷🌼

"இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம் என்பது ருஷ்ய நாட்டில் ஜார் மன்னர் நடத்திய கொடுங்கோல் ஆட்சி கண்டு கொதித்தெழுந்த மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுப்பிய அனல் கக்கும் கவிதை வரிகள்.

மனித சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்து குமுறி இடித்த கொடியவர்களின் காட்டாட்சி பாரதியை மட்டுமல்ல ருஷ்யத் தொழிலாளி வர்க்க்த்தையே திரண்டெழ வைத்து மாபெரும் புரட்சியை வெடிக்க வைத்து  ஜார் மன்னனையே  அரியணையிலிருந்து தூக்கியெறியும் நிலையை உருவாக்கியதுடன் ஒரு புதிய சுதந்திர ஆட்சியையும் தோற்றுவித்தது."

(ஒரு இணையப் பக்கத்திலிருந்து சுட்டது)

🌸🏵🌹💮🌺🌷🌼

அடுத்தது என்ன? பரங்கியர்களின் வழியில் "ஒரு வாட்ஸ்அப் குழுவில் 3 பேருக்கு மேல் சேர்க்கக்கூடாது" என்ற அறிவிப்பா? 😜

No comments:

Post a Comment