Wednesday, May 17, 2017

வா(இ)ந்தியைப் பற்றி திரு. காயிதே மில்லத்...

இந்தி மொழி பற்றி *காயிதே மில்லத்* அவர்கள்...

அன்று நாடாளுமன்றத்தில் கேள்விகளைக்
கணைகள் போல் தொடுத்தார்.

#காயிதே #மில்லத்: இந்தியாவின் தேசிய மொழி எது?

பதில்: #இந்தி

காயிதே மில்லத்: ஏன் இந்தி மொழியை,
தேசிய மொழியாக  வைத்தார்கள்?

பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால்.

காயிதே மில்லத்: இந்தியாவின் தேசியப் பறவை எது?

பதில்: #மயில்.

காயிதே மில்லத்: *மயில் இனம் இந்தியாவில் மிகக் குறைவு, இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காக்கை. ஆகையால் காக்கையைத் தேசியப் பறவையாக வைக்க வேண்டியது தானே?* 👌👏✊👊 😛😜😝

யாரும் வாய் திறக்கவில்லை. 😀

காயிதே மில்லத்: எது வேண்டும், வேண்டாம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தி தெரிந்தால் தான் நாடு முன்னேறும் என்றால்,  *இந்தி பேசத் தெரிந்த, பீகார், ஒடிசா மக்களின் வாழ்க்கைத் தரம் ஏன் முன்னேற்றம் காணவில்லை?* 👊👊👊👊

இதற்கும் யாரும் வாய் திறக்கவில்லை. 😁

காயிதே மில்லத்: கடைசித் தமிழன் இருக்கும் வரை இந்தியை உங்களால் திணிக்க முடியாது! சவாலாகச் சொல்கிறேன்!! *தமிழன் என்று மார்தட்டிச் சொல்லுகிறேன்.*

#ஜவஹர்லால் #காஜி (#நேரு): நீங்கள் முஸ்லீம். ஏன் தமிழ் மீது பற்று?

காயிதே மில்லத்: இசுலாம் எனது வழியாகும். *இன்பத் தமிழே எனது மொழியாகும்!!* 👏👏👏

(மூலம்: வாட்ஸ்அப்)

🌸🏵🌹💮🌺🌷🌼

இப்படி முகத்திலேயே கும்மாங்குத்து வாங்கியும் திருந்தவில்லை.

அது சரி. அன்று குத்து வாங்கியது, மோகன்தாஸின் இறப்பை வைத்து மேலே வந்த காஜிக்கள் காலம். இன்று, ஜெயலலிதாவின் இறப்பை வைத்து தமிழகத்தில் நுழைய முயலும் மஸ்தான்கள் காலம். செல்ஃபி, டீ ஆற்றுதல், நெல் வயலுக்கு நெருப்பு, பேஜார், ரூ. 10ல உடை என பல மாற்றங்கள், முன்னேற்றங்கள், மைல் கல்கள் கண்டவர்கள். 😛😜😝 மீண்டும் வாலை நுழைத்துப் பார்க்கிறார்கள். இழுத்து வைத்து ஒட்ட வெட்டுவோம்!!

(இணைப்பு: 1920களில் கூட பணத்தாளில் இடம் பெற வக்கில்லாத ஒரு குப்பை மொழி தான் வா(இ)ந்தி என்பதற்கு ஆதாரம். முகநூலில் கிடைத்தது.)

No comments:

Post a Comment