Wednesday, November 16, 2016

புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ. 2000 பணத்தாளில் ஏன் மங்கள்யான் விண்கலத்தின் படத்தை வைக்க வேண்டும்?

சுருக்கமாக நான்கு காரணங்கள்:

1. விடுபடு திசைவேகம் (Escape Velocity) - பூமியின் புவியீர்ப்பு விசையை சமாளித்து, பூமியின் வளிமண்டல பரப்பை விட்டு வெளியேற ஒரு பொருள் பயணிக்க வேண்டிய வேகத்தின் அளவு. இது 11.2 கி.மீ/வினாடி என இருக்க வேண்டும். இந்த அளவை விட அதிகமான வேகத்தில் ஒரு பொருள் பயணித்தால் அது காற்றின் உராய்வினால் தீப்பற்றி எரிந்து விடும். குறைவான வேகமாக இருந்தால் பூமியை விட்டு வெளியேற முடியாது. பூவியீர்ப்பு விசை கீழே பிடித்து இழுத்துவிடும்.

ஆனால், மங்களயான் விடுபடு வேகத்தில் அனாயசமாக கடந்து சென்றது. இது வரை அனுப்பப்பட்ட செயற்கைகோள்களும், ராக்கெட்களும் இப்படித்தானே சென்றன. இதிலென்ன ஆச்சர்யம்?

இதுவரையில் அனுப்பப்பட்ட அத்தனை செயற்கைகோள்கள் மற்றும் விண்வெளிகலன்களின் எடைகள் எல்லாம் பல நூறு கிலோக்களுக்கு மேலிருந்தன. ஆனால், மங்கள்யானின் எடை வெறும் 15 கிலோ மட்டுமே. இவ்வளவு எடைக்குறைவான ஒன்றை பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி அனுப்புவது சாதாரண வேலையல்ல! திறமையான வடிவமைப்பு வேண்டும். உச்சபட்ச தொழில்நுட்பம் வேண்டும். நம் விஞ்ஞானிகள் இதை செய்துகாட்டினார்கள். 👏

2. செவ்வாய்க்கு அனுப்புவதென்றால் ஒரு விண்வெளிகலனை எடுத்து வான்வெளியில் செவ்வாய் கிரகம்  இருக்கும் திசையைப் பார்த்து அனுப்புவதல்ல. அதற்கு ஏகப்பட்ட கணக்கீடுகள் உள்ளன.

சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு வேகத்தில், ஒரு நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும். செவ்வாயின் வேகம் வேறு. பூமியின் வேகம் வேறு. நீள்வட்டப்பாதையிலேயே ஒவ்வொரு கோளும் சுற்றுவதால் ஒவ்வொரு கோளும் தன் பக்கத்திலுள்ள கோளுக்கு ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மிக அருகே வரும். அந்தப் புள்ளியை Perigee என்பார்கள். அப்படி செவ்வாய்க்கும்-பூமிக்கும் இடையிலான அந்த Perigee-யை கணக்கிட்டு, அந்தப் புள்ளியை நோக்கி விண்வெளிகலனைஅனுப்ப வேண்டும். இல்லாவிட்டால், செவ்வாயின் தூரம் கூடும்; செலவும் எகிறும். அதோடு செவ்வாயின் சுற்று வேகத்தில் கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.

நம் விஞ்ஞானிகள் இதையெல்லாம் துல்லியமாகக் கணக்கிட்டு  செய்தார்கள். செவ்வாயின் சுற்று வேகத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யானைச் சுற்றச் செய்தார்கள். 👏👏

3. அப்படி செவ்வாயைச் சுற்றச் செய்யும் போது, மங்கள்யானின் கிரையோஜனிக் என்ஜின்களை பூமியிலிருந்து தான் இயக்க வேண்டும். இங்கே தான் ஒரு சவால். பூமியிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞைகள் மங்கள்யானைச் சென்றடைய 12 நிமிடங்களாகும். மங்கள்யானிடமிருந்து பதில்கள் வரவும் இதே 12 நிமிடங்கள் தேவைப்படும். ஆக, அடுத்த 12 நிமிடங்கள் கழித்து மங்கள்யான் எப்படி இயங்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டும். ஒரு கட்டளையைப் பூமியில் இருந்து அனுப்பினால், அது 12 நிமிடங்களுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்று இந்தக் கணத்திலேயே தீர்மானிக்க வேண்டும். அது எவ்வளவு சவாலான பணி!! அதையும் நம் விஞ்ஞானிகள் சரியாக செய்து முடித்தார்கள். 👏👏👏

4. இந்த துல்லியப் பணிகளை எல்லாம் நம் விஞ்ஞானிகள் தங்களது எத்தனையாவது முயற்சிகளில் செய்தார்கள் தெரியுமா?

முதல் முயற்சியில்!! 👌👍👏

ஆம், முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்தார்கள்.

அமெரிக்கா இதுவரை 51 முறைகள் முயற்சி செய்து, அதில் 21 முறைகளே வெற்றியடைந்திருக்கிறது. இந்தியா தன் முதல் முயற்சியிலேயே, சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து, அந்த பந்தையும் விளையாட்டரங்கத்தை விட்டு வெளியே தள்ளியது. பழம் தின்று கொட்டை போட்ட அண்ணன்மார்களை வாயை பிளக்க செய்தது!! 😀

5. இவற்றிற்கெல்லாம் மேலான விஷயம் மங்கள்யான் திட்டத்திற்கான செலவு. அமெரிக்கா செவ்வாய் பயணத்திற்குச் செய்த செலவை வைத்து இந்தியாவின் பொது பட்ஜெட்டையே முடித்து விடலாம். ஆனால், மங்கள்யான் திட்ட செலவு எவ்வளவு தெரியுமா?

வெறும் 454 கோடிகள்!!!!

இந்தியா என்றாலே பாம்புகளும், கொசுக்களும் நிறைந்த நாடென்றும், அழுக்கான, சாலை விதிகளைப் பின்பற்றாத நாடென்றும், "You can piss in public. But you can't kiss in public in India" என்றும் எள்ளி நகையாடியவர்களின் நெற்றியில் 4 இஞ்ச் ஆணியை இறக்கியது "மங்கள்யானின்" வெற்றி!! 👊👊👊

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஐரோப்பா என உலகின் வல்லரசு நாடுகளின் மத்தியில் இந்தியப் பொறியாளர்களின் வல்லமையை உயரத்தில் தூக்கி வைத்தது மங்கள்யான். அதனால் தான் மங்கள்யானுக்கு புதிய ரூபாய் தாளில் இடம்.

மங்கள்யான் - நம் திறமையின் வெளிப்பாடு!!! 👏💪

எல்லாம் சரி. இவ்வளவு பெருமைகளை நமக்குக் கொடுத்த மங்கள்யானை ஒரு புறம் அச்சிட்டுவிட்டு, அதற்கு சிறிதும் பொருத்தமில்லாத இந்து துரோகியை, முஸ்லிம் அனுதாபியை, (பகத்சிங், நேதாஜி போன்ற) சக போராளிகளின் வளர்ச்சியைக் பொறுக்கமுடியாத "விசால" மனம் கொண்டவரை, "எங்கே நம் ஊர்க்காரன் நம்மை விட வளர்ந்து விடுவானோ" என்ற நல்லெண்ணத்தால் வல்லபாய் படேலை ஒதுக்கி பெண்பித்தனும், முஸ்லீமும் ஆகிய ஜவஹர்லால் காஜி என்னும் புறம்போக்கிடம் நாட்டை ஒப்படைத்து, அதை அழிவுப்பாதையில் தள்ளியவரை ஏன் இன்னமும் அச்சிடுகிறார்கள்? 🤔

என்னை பொறுத்தவரை, டோக்கன் கரன்சி என்பது ஏமாற்றுவேலை. இது ஏமாற்றுவேலை என்று மக்களுக்கு புரியவைக்க ஏமாற்றுக்காரனின் படம் மட்டும் இருந்தால் போதும். மங்கள்யானின் படம் எதற்கு? 😎

(மூலம்: வாட்ஸ் அப்)

No comments:

Post a Comment