Wednesday, October 5, 2016

திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் பிறந்தநாள் - அக்டோபர் 5

"ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
   உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
   உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
   பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
   மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
   உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்"

🌼🌼🌼
🙏🙏🙏

(இணைப்பு: தினமலர் - பட்டம் - சென்னை - 03/10/2016)

No comments:

Post a Comment