Tuesday, October 25, 2016

இந்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு, இஸ்லாமியர் அல்லாத ஒரு இந்தியனின் வேண்டுகோள்! 🤓

வாட்ஸ்அப் மூலம் கிடைக்கபெற்றது (👌👍👊💪😛😜😝):

தயவு செய்து #இஸ்லாமிய மக்களை அவர்களின் #ஷரியத் சட்டத்தைப் பின்பற்ற அனுமதியளியுங்கள்.

"#தலாக் தலாக் தலாக்" சொன்னதும் விவாகரத்து

இரண்டுக்கும் மேற்பட்ட மனைவிகள்.

15 வயதில் திருமணம்.

இதெல்லாம் அவர்களின் மத சட்டம் "ஷரியத் " அவர்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமை.

அதே போல தேவையில்லாமல் இரண்டு சட்டமுறைகளை - அதாவது #சிவிலுக்கு ஷரியா சட்டம்.

#கிரிமினலுக்கு இந்தியன் பீனல் கோட் ( IPC ) என இரு சட்ட முறைகளை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

முழுவதுமாக அவர்களை அவர்களின் விருப்பப்படி ஷரியத் சட்ட முறைகளையே பின்பற்றட்டும்.

#சிவில் மட்டுமல்ல #கிரிமினல் குற்றங்களுக்கும் எனது அருமை இஸ்லாமிய சகோதர்களுக்கு "ஷரியத் " சட்டத்தை பின்பற்ற. வழிசெய்யுங்கள்.

எல்லா இஸ்லாமிய குற்றவாளிகளுக்கும் அவர்களின் சட்டத்தின் படி தண்டனை வழங்க ஒரு புது சட்டம் இயற்றுங்கள்.

அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த ஷரியத் கோர்ட்டையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

அத்துடன் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அந்த அந்த இடங்களில் உள்ள #இஸ்லாமிய_நீதிமன்றங்களில் ஒப்படைத்து, அவர்கள் வழக்கப்படியே உடனுக்குடன் எந்த தாமதமும் இல்லாமல் தண்டனைகள் வழங்கப்பட ஏற்பாடு வேண்டும்.

உதாரணமாக பாலியல் பலாத்காரம் செய்த கைதிகளின் பாதி உடலை மண்ணிற்குள் புதைத்து வைத்து, மேலே இருக்கும் மீதி உடலின் மீது பொதுமக்களைக் கொண்டு #கற்களால் சாகும் வரை அடிக்க அனுமதிக்க வேண்டும்.

யார் திருடினார்களோ அவர்களின் கைகள் திருடிய இடத்திலேயே #துண்டிக்கப்பட வேண்டும்.

#கொலை போன்ற கடும் குற்றங்கள் செய்தவர்களின் #தலைகள் பொது இடங்களில் #வெட்டப்படவேண்டும்.

இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லிம்களின்
#வங்கி_கணக்குகளுக்கும், பிக்சட்  #டெபாசிட்களுக்கும் உடனடியாக வட்டி கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். ஏனென்றால் #வட்டி பெற்றுக் கொள்வது அவர்கள் சட்டப்படி ஹராம்.

#வங்கிகளில்_வேலை பார்ப்பது ஹராம் என்பதால் இஸ்லாமியர்கள் அரசு,மற்றும் தனியார் வங்கிகளில் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது.

#ஹஜ் யாத்திரைகளுக்குக் கொடுக்கப்படும் மானியங்களை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். அதுவும் ஹராம்.

எந்த இஸ்லாமியரும் #புகையிலையையோ, #மதுவையோ உபயோகிப்பதை அனுமதிக்கக் கூடாது. ஷரியத் படி தண்டிக்க வேண்டும்.

மேலும், இலக்கியம், நாடகம், நாட்டியம், பாடல்கள் ஆகிய எந்த கலை நிகழ்ச்சிகளுக்கும் அதாவது மொத்தத்தில் #சினிமா விற்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. #டிவி பார்க்க அனுமதிக்கக்கூடாது.சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ஏனென்றால் ஷரியா சட்டப்படி எந்தவிதமான கலை நிகழ்ச்சி யாவும் ஹராம்.

#இசை கேட்பது,#நகை அணிவது போன்றவை  ஹராம் என்பதால் இஸ்லாமியர்கள் இதை செய்ய அனுமதிக்கக்கூடாது.

யாரெல்லாம் ஷரியத் சட்டத்தை ஒழுங்காகப் பின்பற்றவில்லையோ அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் குறைந்தது 100 #கசையடிகள் பொது இடங்களில் அளிக்கப்படுதல் , #தலை_வெட்டப்படுதல் போன்ற
இஸ்லாமிய சட்ட தண்டனைகள் வழங்கப்படும்.

ஆனால் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களுக்கு இந்த சட்ட வழிமுறைகளும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இஸ்லாமியர் அல்லாத மற்ற #இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே இந்திய சட்டம்....!

அதுதான் இந்திய பீனல் கோட். IPC ......!

இதற்கு வழி செய்யுங்கள்.

" ஷரியத் " இஸ்லாமிய சகோதரனின் அடிப்படை உரிமை. அது அவர்களின் உயிரை விட மேலானது.

எனவே, சிவில் கிரிமினல் என பிரிக்காமல் இரண்டிற்கும் ஷரியத் மட்டுமே அவர்களின் சட்டமாக்குங்கள்.

😘😀😁😂😍

No comments:

Post a Comment