Tuesday, October 4, 2016

திருப்பூர் கொடிகாத்த குமரன்

என்னை பொறுத்தவரை இப்படி அடி வாங்கி இறந்ததை விட, வாஞ்சிநாதன், பகத்சிங், மதன்லால் திங்ரா, உத்தம்சிங் போன்று குறைந்த பட்சம் ஒரு பரங்கி தாசி மகனையாவது கொன்று விட்டு உயிரை விட்டிருக்கலாம். அந்தப் பரங்கி பன்னாடைகளும் 1947-க்கு முன்னரே வயிறு கலங்கி ஓடியிருப்பார்கள். நம் நாட்டின் தலைவிதியும் வேறு மாதிரி இருந்திருக்கும். 😔

No comments:

Post a Comment