Wednesday, October 26, 2016

பவுத்யானரிடமிருந்து சுட்ட பிதாகரஸ்

இப்படி அநியாயமா புளுகுறாங்களே!! 😥 கேக்கறதுக்கு எந்த பகுத்தறிவுவியாதியும் இல்லயா? 😫

வாஸ்கோடகாமா தான இந்தியாவை கண்டுபுடிச்சாரு. அப்புறம் தானே நமக்கு அறிவு, நாகரீகம், மொழின்னு எல்லா எளவும் வந்தது. அதுக்கு முன்னாடி புறங்கைய நக்கிகிட்டுதான திரிஞ்சோம். ஜாக்கி பிராண்டு வந்த பின்னாடிதான உள்ளாடைய போட கத்துகிட்டோம். கோல்கேட் வந்த பொறவு தான பல்லு வெளக்க கத்துகிட்டோம். அதுக்கு முன்னாடி கரித்தூளு, சாம்பலு, வேப்பங்குச்சின்னு காட்டுமிராண்டியாத்தான இருந்தோம்.

இப்படி அநியாயமா, 5000 வருசத்துக்கு முன்னாடின்னு கத விடறாங்களே.

பிதாகரஸு, நியூட்டனு, கலீலியோன்னு வெள்ளக்காரனுங்க பேர வைச்சாதான் மதசார்பின்மையாகும். பவுத்யானான்னு இந்து பெயர் வச்சா அது காவி தீவிரவாதமாகாதா? புறவு, குல கல்வியுமாச்சே. 😱

எங்கடா போனீங்க முற்போக்கு, பிற்போக்கு, சைடுபோக்கு, சந்துபோக்குங்கற பொறம்போக்குகளே? 😛 வாங்கடா! 😜 வந்து கருங்காலித்தனம் பண்ணுங்கடா!! 😝

(இணைப்பு: தினமலர் - பட்டம் - சென்னை - 24/10/2016)

No comments:

Post a Comment