Friday, June 24, 2016

உலகக் கொள்ளையர்கள் ஐரோப்பிய கூட்டணியிலிருந்து ஓட்டம்!! 😘😘😘


இந்தப் பரங்கி தாசிமகன்களும் அவர்களது தாசிகளும் உலகம் முழுவது நுழையலாம். நுழைந்த நாட்டின் மொழி, சமய, கலாச்சார, சமூக மற்றும் தொழில் அமைப்புகளை சீர்குலைக்கலாம். செல்வங்களைக் கொள்ளை அடிக்கலாம். ஆனால், பிழைப்பிற்காகக் கூட யாரும் இவர்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது!! 😠

இன்று வரை இந்த தாசிமகன்களின் நாட்டில் பொது சேவைகள் அன்று இந்தியாவிலிருந்து கொள்ளையடித்த பணத்தினால் தான் நடக்கிறது. இந்த "ஊரான் காசில் அனுபவிக்கும் சுகம்" இன்னும் நீண்ட நெடுங்காலம் தங்களது தாசி பரம்பரைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்ற சுயநலமும், ஏனையோரை உள்நுழைய விட்டால் இந்த "சுகம்" நீண்ட காலத்திற்கு கிடைக்காது என்ற பயமும் தான் காரணங்கள்.

ஏன் பயப்படவேண்டும்? பணம் திர்ந்தவுடன், அன்று போல் மீண்டும் ஜேப்படி, வழிப்பறி, கொள்ளை என்று அவர்களது குலத்தொழில்களில் இறங்க வேண்டியது தானே! 😉😂

posted from Bloggeroid

No comments:

Post a Comment