Thursday, June 16, 2016

"Indians & Dogs are not allowed" - JRD டாடா -வை கொந்தளிக்க வைத்த வரி


"எங்க சாதி/சமூக/மத மக்கள் மட்டும் வீடு/நிலம் வாங்க/விற்க/வாடகைக்கு விட/வாடகைக்கு எடுக்கத் தொடர்பு கொள்ளவும்" என விளம்பரபடுத்தினால் ஏதும் தொந்தரவுகள் வரலாம். அதனால், இப்படி ஒரு யுக்தி!!

பி.இ.: ஆனால், இந்த யுக்தியை இந்துக்கள் உபயோகப்படுத்தினால் போலி மதசார்பின்மைவாதிகளும், பெற்றத்தாயை விற்கத் துடிக்கும் கன்னையாகுமார் வகையறா ஊடகங்களும் "நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே" என ஏ.பி.நாகராஜன் தோற்கும் வகையில் நடிப்பர்!! 😂

posted from Bloggeroid

No comments:

Post a Comment