Thursday, June 30, 2016

இனமானம் காத்த தமிழர்கள்!!! 😤😡

திராவிடம் = திரமிளம் = திரை+மீளம்!!

திரை கடலோடி மீண்டும் கரை வந்து சேர்தல் அன்று வியக்கத்தக்க செயலாகும். இத்தகைய வியத்தகு செயலை செய்தது நம் தமிழ் முன்னோர்கள் தாம். 👍

மேலும், தமிழ் = அமிழ். தமிழர் = அமிழ்ந்தோர். கடலில் அமிழ்ந்த இனத்தின் மிச்சமே தமிழர்கள்! 👍

இப்படி பெயரிலேயே மலைக்க வைக்கும் விஷயங்களை வைத்திருந்த தமிழனின் இன்றைய நிலை: "அன்று பிராமணன் பொங்கவில்லை. ஆகையால், இன்று நாங்கள் வேடிக்கை பார்ப்போம். பொங்கமாட்டோம்." 😔

இவனெல்லாம் தமிழனேயல்ல! அயல் மதங்களுக்கும் அயல் நாட்டினருக்கும் கூஜா தூக்கும் கருங்காலிகள்!! 😛😜😝

நம்மை மொட்டைப் போட்டு அழித்துக் கொண்டிருந்த வடக்கத்திய சமண பெளத்தர்களிடமிருந்து நம் மொழி, சமயம் மற்றும் கலாச்சாரத்தைக் காப்பாற்றிய ஆளுடையபிள்ளையார் ஆதிசைவ பிராமணரே. அந்த பிராமணர் தோன்றியிருக்காவிட்டால் இன்று நாம் மொட்டையர்களாக வடக்கத்தியர்களுக்கு கல் படுக்கைகள் தயார் செய்து கொண்டிருப்போம். 😂

பரிதிமாற்கலைஞர் எனும் சூரியநாராயண சாஸ்திரிகள் தோன்றியிருக்காவிட்டால் இன்று தமிழே இருக்காது!! நாமனைவரும் மொழிகளில் தாசியாகிய ஆங்கிலத்தில் "பீட்டர்" விட்டுக் கொண்டிருப்போம். ஆற்காடு பீட்டர் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்! 😂😂😂

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

#திராவிடம், #தமிழ், #தமிழர்

posted from Bloggeroid

No comments:

Post a Comment